<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13906436</id><updated>2012-02-10T05:35:22.917-08:00</updated><category term='மழை மழையாய் தொகுப்பு'/><category term='மீள்பதிவுகள்'/><category term='நிகழ்வுகள்'/><category term='கடுப்புகள்'/><category term='விமர்சனங்கள்'/><category term='அறிமுகம்'/><category term='அய்க்கூ நூல்'/><category term='வாழ்த்துகள்'/><category term='படம் சொல்லும் பாடம்'/><category term='&quot;சுருக்&quot; சிறுகதைகள்'/><category term='நூல் விமர்சனம்'/><category term='கட்டுரைகள்'/><category term='என் தெருவழியே போறவரே...தொகுப்பு'/><category term='கவிதைகள்'/><category term='அறிவிப்புகள்'/><category term='கவிமதி அறிந்ததும் பகிர்வதும்'/><title type='text'>கவிமதி</title><subtitle type='html'>பாட்டாளிகள் - இழந்து விடுவதற்குத் தங்களைப் பிணைத்திருக்கும் தவறுகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வென்றடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது. உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள். 
~~~~ கார்ல் மார்க்ஸ்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>133</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-6749811704376527697</id><published>2012-02-10T04:59:00.000-08:00</published><updated>2012-02-10T05:35:22.927-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>மும்முனை போராட்டம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-4KdicgFfYps/TzUckBMljBI/AAAAAAAAB-c/SZAD_Y7U7gA/s1600/mullai%2Bperiyaaru.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://1.bp.blogspot.com/-4KdicgFfYps/TzUckBMljBI/AAAAAAAAB-c/SZAD_Y7U7gA/s320/mullai%2Bperiyaaru.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707499507884067858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;முல்லை பெரியாறு&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பெரியார் புரட்சி&lt;br /&gt;&lt;strong&gt;"வைக்கம்"&lt;/strong&gt; விடுதலைக்கு&lt;br /&gt;இன்று பெரியாறு புரட்சி&lt;br /&gt;&lt;strong&gt;"தமிழகம்"&lt;/strong&gt; தன்னுரிமைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"தீ"&lt;/strong&gt; பிடித்தால்&lt;br /&gt;தண்ணீர் ஊற்றி அணைப்போம்&lt;br /&gt;இங்கு&lt;br /&gt;அணையால் &lt;strong&gt;"தீ" &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புரட்சி "தீ" &lt;/strong&gt;&lt;br /&gt;வாருங்கள் &lt;br /&gt;எரி நெய் ஊற்றி &lt;br /&gt;வளர்போம்.&lt;br /&gt;-------------------------------------------------&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VyzkVdHb8Hs/TzUcrmmxliI/AAAAAAAAB-o/4FzdwFZcL0g/s1600/Bhopal_gas_tragedy1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 244px;" src="http://3.bp.blogspot.com/-VyzkVdHb8Hs/TzUcrmmxliI/AAAAAAAAB-o/4FzdwFZcL0g/s320/Bhopal_gas_tragedy1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707499638185104930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூடங்குளம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அணுக்கழிவுகள் &lt;br /&gt;ஆபத்து இல்லையாம் &lt;br /&gt;அறிவில் சிறந்த!!!&lt;br /&gt;&lt;strong&gt;மனிதக்கழிவுகள்&lt;/strong&gt; &lt;br /&gt;மனம் மாறி பேசுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புகுஷிமா &lt;/strong&gt;&lt;br /&gt;போன இடம் தெரியவில்லை &lt;br /&gt;&lt;strong&gt;நாகாசாகி&lt;/strong&gt; என்ற &lt;br /&gt;நரகம் போதவில்லையாம்  &lt;br /&gt;&lt;strong&gt;கல்பாக்கமோ&lt;/strong&gt; &lt;br /&gt;கண் அருகின் கல்லறை &lt;br /&gt;&lt;strong&gt;போபாலோ&lt;/strong&gt; &lt;br /&gt;புதிய தலைமுறையினையும் விடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உலக கழிவுகளையும் &lt;br /&gt;உலோக கழிவுகளையும் &lt;br /&gt;&lt;strong&gt;தமிழன் தலையில்தான் &lt;/strong&gt;&lt;br /&gt;கொட்டனுமாம் &lt;br /&gt;&lt;br /&gt;அணுக்கழிவின் &lt;br /&gt;ஆபத்து குறைவுதான் &lt;br /&gt;இந்த &lt;strong&gt;"அறிவு"&lt;/strong&gt; கழிவுகளைவிட.&lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZSrGJ2FPaO0/TzUcQnXmATI/AAAAAAAAB-Q/FIVDXxatNNY/s1600/ATT24384347.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-ZSrGJ2FPaO0/TzUcQnXmATI/AAAAAAAAB-Q/FIVDXxatNNY/s320/ATT24384347.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707499174533398834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருட்டடிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தையாவுக்கு &lt;br /&gt;"தமிழகம் சேரி" என்றால் &lt;br /&gt;எழுதிடுவோம் &lt;br /&gt;புதிய வரலாறு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஒளிர்கிறதாம் &lt;br /&gt;தமிழகத்தை எரியவிட்டு &lt;br /&gt;தண்டோரா போடுகிறான் &lt;br /&gt;டெல்லிக்காரன். &lt;br /&gt;&lt;br /&gt;அடே &lt;br /&gt;பறையடித்தே &lt;br /&gt;பழக்கப்பட்டவர்கள் நாங்கள் &lt;br /&gt;உன் முடிவுக்கு &lt;br /&gt;முரசு அடிக்கவைத்துவிடாதே. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு &lt;br /&gt;தமிழகம் சேரி என்றால் &lt;br /&gt;நாம் சேர்ந்தே அடிப்போம் &lt;br /&gt;ஆரியத்திற்கும் அதிகாரத்திற்கும் &lt;br /&gt;ஆப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-6749811704376527697?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/6749811704376527697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2012/02/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/6749811704376527697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/6749811704376527697'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2012/02/blog-post_10.html' title='மும்முனை போராட்டம்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-4KdicgFfYps/TzUckBMljBI/AAAAAAAAB-c/SZAD_Y7U7gA/s72-c/mullai%2Bperiyaaru.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-8795582078678333169</id><published>2012-02-06T07:10:00.001-08:00</published><updated>2012-02-06T07:15:42.864-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்டமாகுமா? வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்டமாகுமா? மு.குலாம் முஹம்மது.</title><content type='html'>1865 முதலே இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் மூலம் சிறுபான்மை முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       இன்றளவும் பலகோடி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். 1947 இல் இந்தியா விடுதலையடைந்தபோது எல்லா மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைக் கடமை என சட்டம் அமைக்கப்பட்டது. இது குடிமக்களின் அடிப்படை உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் பிரிவு 21. சட்டப்படி உருவாக்கப்பட்ட விசாரணை முறைப்படியன்றி வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக் கூடாது எனக் கூறுகின்றது. இதன் விளக்கம் (24) எந்த அளவுக்குச் செல்கின்றது என்றால், ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்வது அதாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;       ஆனால் வகுப்புக் கலவரங்களின்போது குடிமக்களின் உயிரை - குறிப்பாக சிறுபான்மையினரின் உயிரைப் பெரும்பான்மையினர், பட்டபகலில் பறித்து விடுகின்றார்கள். கும்பல், கும்பலாக வந்து சிறுபான்மையினரின் உயிரைப் பறித்து விடுகின்றார்கள். அத்தோடு இந்தக் கும்பலுடன் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்டிட வேண்டிய அரசும், அதன் அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து கொள்கின்றார்கள். தவறிவிடுகின்றார்கள், என்பது மட்டுமல்ல, அவர்கள் பெரும்பான்மை கும்பல்களுடன் இணைந்து சிறுபான்மையினரைக் கொலையும் செய்கின்றார்கள் பல நேரங்களில் மாநில அரசுகளே இதற்குத் துணை நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்புக் கலவரங்கள் ஒரு பார்வை: &lt;br /&gt;&lt;br /&gt;       ஜபல்பூரில் 1961 ஆம் ஆண்டு நடந்த தொடர் வகுப்பு கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். காவல்துறை இந்துத்துவவாதிகளுக்குத் துணை நின்றது. நாடே அல்லோலகல்லோலப்பட்டது. காவல் துறையினரின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;       1967 - இல் ஒரு குஜராத் போன்ற படுகொலைகள் ராஞ்சியில் நடைபெற்றது. எண்ணிக்கையில் அடங்காத முஸ்லிம்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;       தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சியை வழிமறிக்க, அல்லது மக்களின் கவனத்தை வேறு திசைகளின் பக்கம் திருப்பி விட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ரகுபீர் தயாள் என்பர்தான் விசாரணையை மேற்கொண்டார். அவர்தான் முதன் முதலில் சுதந்திர இந்தியாவில் வகுப்புக் கலவரங்களின் தனித் தன்மைகளில் இரண்டனவற்றைக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;       ஒன்று வகுப்புக் கலவரங்களுக்கு முன்பு திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம், முஸ்லிம்களுக்கு எதிராக களமிறக்கப்படுகிறது. இரண்டு கலவரத்தின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினர், பெரும்பான்மை சமூகத்தோடு கைகோர்த்துக் கொள்கின்றனர். அதிக அளவில் சிறுபான்மை முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதற்கும் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கும் இது மிகவும் முக்கியமான காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;       குஜராத் 2002 இனப்படுகொலைகள் குஜராத் முழுவதும் நடைபெற்றன. அதே குஜராத்தில் 1969இல் ஒரு பெரும் இனப்படுகொலை நடைபெற்றது. அது அஹ்மதாபாத்-ஐ மையப்படுத்தி நடைபெற்றது. இப்போதும் நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசு இயந்திரத்தை சுழற்றிடும் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள், மனுக்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;       வழக்கம் போல் ஓர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை நீதிபதி ஜக் மோகன் ரெட்டி என்பவரே முன்னின்று நடத்தினார் அவரும் முஸ்லிம்களைப் பாதுகாத்திட வேண்டியவர்களே அவர்களுக்கெதிரான இனப்படுகொலையில் பங்கெடுத்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கெதிராகக் 'கனைத்துக்' கூட காட்டவில்லை நமது மத்திய மாநில அரசுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;       1970 இல் பிவாண்டி, ஜால்கோன், மாஹாத் ஆகிய இடங்களில் தொடர் இனப்படுகொலைகள் இடம்பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;       இதிலும் காவல்துறை கொலைவெறிபிடித்த இரத்தக் காட்டேரிகளோடு துணை நின்று சிறுபான்மை முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்ததோடு அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் பறிமுதல் செய்தது. இதனையும் விசாரிக்க ஒரு 'விசாரணை கமிஷன்' ஏற்படுத்தப்பட்டது இதற்கு நீதிபதியாக மாடோன் என்பவர் நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;       1984 - இல் நெல்லிப் படுகொலைகள், மூன்று நாள்களாக இந்துத்துவவாதிகள், வேலும், வில்லும், வாளும் ஏந்தி வந்து ஓர் பள்ளிக் கூடத்தில் குழுமினார்கள் முஸ்லிம்களைக் கூட்டாகக் கொலை செய்திட! அவர்கள் தங்கள் எண்ணங்களை - என்ன செய்யப் போகின்றோம் என்பதை எள்ளவும் மறைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;       ஆனாலும் தடுப்பாரோ தட்டிக் கேட்பாரோ இல்லை. மறுநாள் காலையில் தாரை தப்பட்டைகளை அடித்துக் கொண்டு மேளதாளங்களோடு வந்து முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் ஈனச் செயலை எளிதாக நிறைவேற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       இப்படி ஒரு நாளல்ல, மூன்று நாள்கள் தொடர்ந்து முஸ்லிம்களை கொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலையின்போது அரசின் அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் 2400. இதில் பெண்களும் குழந்தைகளும் - கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுக்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;       அருகாமையில் இராணுவ முகாம். அலறி அடித்துக் கொண்டு செய்தியைச் சொன்னார்கள் முஸ்லிம்கள், காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது என்றால் இராணுவம் இது எங்கள் வேலை இல்லை எனக் கூறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       1987 - இல் ஹாசிம்புரா..., இனப்படுகொலைகள். படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும் போது காவல்துறைக்கு முஸ்லிம்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் நடந்தவற்றைச் சொல்லுகின்றார்கள். வாருங்கள், காப்பாற்றுங்கள், என் கூப்பாடு போடுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       என்ன ஆச்சரியம்...!&lt;br /&gt;&lt;br /&gt;       சற்று நேரத்திற்கெல்லாம் ஓர் காவல் துறை ஊர்தி வந்து நிற்கின்றது முஸ்லிம்கள், காப்பாற்றப்பட்டு விட்டோம் என நிம்மதி அடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       காவல் துறையினரின் கருணை சற்று நீண்டது. எல்லோரும் வந்து காவல்துறையின் ஊர்தியில் ஏறிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள் ஏறிக்கொண்டார்கள் உயிருக்கு ஏங்கி நின்ற முஸ்லிம்கள். ஏறியவர்களுடன் ஊர்தி விரைந்தது. ஓரிரு நாட்களாகியும் ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. தேடினார்கள் அலைந்து அலைந்து அழுது புலம்பினார்கள். எந்தத் துப்பும் கிடைக்க வில்லை. அவர்கள் அத்தனை பேரையும் காவல்துறையினரே கொலை செய்து ஒரு ஏரியில் போட்டு விட்டார்கள். அந்த அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தால் அந்த ஏரியே சிவப்பு நிறமாக மாறிப்போனது செந்நிற ஏரி என்றே அதற்கு இப்போது பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;       1989 - இல் பாகல்பூர் படுகொலைகள், இன்னும் கோரமும் குரூரமும் நிறைந்தனவாக நடைபெற்றன மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களில் இந்தச் சம்பவம் ஈட்டிகளாய் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;       முஸ்லிம் ஆண்களையெல்லாம், தனிமைப்படுத்தினர் சங்கப்பரிவாரத்தினர். அவர்களைஅழைத்துச் சென்று ஒரு குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பெண்களைப் 15 நாள்கள்வரை வைத்து தங்கள் இச்சைகளை விருப்பம்போல் தீர்த்துக் கொண்டார்கள். பின்னர் அழைத்துச் சென்று அதே குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பின்னர் அரசின் உதவியுடன் அந்தக் குளத்தையே மூடிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       ஒரு காவல்துறை தலைமை கண்கானிப்பாளர் ஒரு நூறு முஸ்லிம்களை அழைத்துச் சென்று காவல்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தார். அவர்கள் அத்தனை பேரும் பிணங்களாக வீழ்ந்துகிடந்தார்கள். காவலுக்கு நின்றவர்களின் கைங்கர்யம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;       இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரில் ஒருவர் முஸ்லிம் இன்ஸ்பெக்டர். அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதையும் காவல் துறையினரே செய்வதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. என்ன அநியாயம்? என்ன செய்கின்றீர்கள்? என தனக்குக் கீழுள்ள காவல்துறை அதிகாரிகளைக் கேட்டார். கேள்வியை முடிப்பதற்குள் அந்த இன்ஸ்பெக்டர் பிணமாக சாய்ந்தார். அவரது முதுகையும் மார்பையும் துளைத்துக் கொண்டு சென்றது ஒரு துப்பாக்கிக் குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;       அந்த முஸ்லிம் இன்ஸ்பெக்டர் உடலில் குண்டைப் பாய்ச்சியவர் அவருக்குக் கீழ் வேலை செய்த சப் - இன்ஸ்பெக்டர். இந்த சப் - இன்ஸ்பெக்டரை தண்டிக்க முடியவில்லை, இடமாற்றம் கூட செய்ய முடிய வில்லை&lt;br /&gt;&lt;br /&gt;       பின்னர் வழக்கம் போல விசாரணை கமிஷன் என்ற கண்துடைப்பு நாடகம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;       நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்கள் மிகவும் சிரமப்பட்டு விசாரணையை நடத்தினார். அரசியல்வாதிகள் யார், யார் அந்த இனப்படுகொலைகளுக்குக்குக் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். அரசு அதிகாரிகள் யார்? யார் இனப்படுகொலைகளைச் செய்தார்கள் என்பதைக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;       ஆனால் நடந்தது வேறு : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையில் பிரதான குற்றவாளியாகக் காட்டப்பட்ட பால் தாக்கரேயின் கட்சி ஆட்சிக்கு வந்தது. பல அதிகாரிகள் ஓய்வு பெற்றார்கள். மீதமிருந்தோர் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, பதவி உயர்வைப் பெற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       2002 குஜராத் இனப்படுகொலையின் தளகர்த்தனாக இருந்த மோடி இரண்டு முறை முதலமைச்சரானார். அந்த இனப்படுகொலைகளின்போது, நியாயமாக அதிகாரிகள் (ஸ்ரீகுமார்) போன்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டது. இன்னும் 'சஞ்சய்பாட்' போன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இனப்படுகொலைகளுக்க உதவியாக இருந்த அதிகாரிளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தடுப்புச்சட்டம் 2005 &lt;br /&gt;&lt;br /&gt;       இப்படி வகுப்பு கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் உதவிகளைச் செய்வோர் ஆட்சிளையும் பதவி உயர்வையும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில்தான் இவர்களைத் தண்டிக்கும் வழிமுறைகளைக் காண மனித உரிமையாளர்கள் ஒரு சட்டம் வேண்டும் என்றதொரு கோஷத்தை முன்வைத்தார்கள். இந்த கோஷங்கள் 2005 முதலே எழுப்பப்பட்டன. காங்கிரஸ் அரசும் முஸ்லிம்களை காப்பாற்றாவிட்டாலும், ஏமாற்றவது கடமை என நினைத்தது. தனது ஆகவே அப்படியரு சட்டத்தை யாத்திடும் வழிமுறைகளை மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       இதற்கான பொறுப்பை தேசிய ஆலோசனை குழுவிடம் ஒப்படைத்தது. இந்த தேசிய ஆலோசனை குழு மிகவும் முக்கியமானதொரு அமைப்பு. நாட்டை ஆளும் அமைப்பு எனச் சொன்னால் அது மிகையாகாது. இதனால்தான் இதன் தலைவராக சோனியா காந்தி அவர்கள் இருக்கின்றார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;       திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான இந்த தேசிய ஆலோசனை குழு, ஒரு சட்டத்தை வரைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டத்தின் நோக்கம்   இனப்படுகொலைகளை - வகுப்புவாத கொலைகளைச் செய்கின்றபோது அதைத் தடுக்கத் தவறிய, ஆட்சியாளர்கள் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       வகுப்பு கலவரங்களை நடத்துவதற்கு முன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் (சங்கப்பரிவாரம்) போன்ற கும்பல்களைத் தடுக்க தவறிய அதிகாரிகளைத் தண்டிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       வகுப்புக் கலவரங்கள் நடக்கின்றபோது தடுக்கத்தவறும் அதிகாரிகள், அதற்கு உதவிகளைச் செய்ய முன்வரும் அதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினர், இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       கற்பழிக்கப்படும் பெண்கள், அவமானப் படுத்தப்படும் பெண்கள், இவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       வகுப்புக் குரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு, சிறுபான்மையினரை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது - அல்லது வெளியேறுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது. இதற்கு காரணமானவர்களைத் தண்டிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;       நம்மைப் பொறுத்தவரை சங்கப்பரிவார அமைப்புகளை முழுமையாகத் தடை செய்யாத வரை வகுப்புக்கலவரங்களை தடுத்து நிறுத்திட இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;       வகுப்புக் கலவரங்களை நிகழ்த்தினால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தரை மட்டமாக்கினால், தேர்தலில் வென்று, பதவிகளைப் பெறலாம் என்றாகிவிட்ட நிலையில், முழுமையான தடையை அரசு ஆலோசிக்கத் தயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டம் வந்தால் எல்லாம் நடந்துவிடும் வகுப்பு கலவரம் குறைந்துவிடும் என்பது கனவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டவரைவில் சொல்லப்படும் பல குற்றங்கள் எற்கனவே நமது இந்திய தண்டனைச் சட்டத்தில் இருப்பவைதான். ஆனால் அவை செயல் படுத்தப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;       வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்பவர்களை தடுக்க, சமூகங்களுக்கிடையேயுள்ள நல்லுறவை கெடுக்க முனைபவர்களை, தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 இருக்கின்றது. ஆனால் இஃது அப்பாவித்தனமாகக் குழுமும் முஸ்லிம்களை கேள்விக்கணக்கில்லாமல் தடுப்புக் காவலில் வைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தின் சிறப்பு :&lt;br /&gt;&lt;br /&gt;       மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டம் கடமை தவறும் அதிகாரிகளைத் தண்டிக்க வகைசெய்கின்றது எனக் கூறுகின்றார்கள். வகுப்புக் கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டால். அவை நீண்ட நாள்களாக நீடித்தால், அந்தப் பகுதியிலுள்ள அதிகாரிகள், தங்கள் கடமைகளில் தவறிவிட்டார்கள் எனக்கருதப்படும் என்றொரு பிரிவு இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;       கடமை தவறுவோரை தண்டிப்பதற்கு நமது இந்திய தண்டனை சட்டத்தில் வழி இருந்தாலும் இந்தப்பகுதி சற்று விசாலமானது என்கின்றார்கள், மனித உரிமை ஆர்வலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       நடப்பிலிருக்கும் சட்டங்கள் வகுப்புக் கலவரத்திற்கான முன்னேற்பாடுகளைத் தடுக்கத் தவறியதை கடமை தவறிய குற்றமாக ஏற்பதில்லை மாறாக கலவரம் நடந்தபின்பு வரும் நிகழ்வுகளில் கடமை தவறுபவர்களையே தண்டிக்க வகை செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;       சட்டத்தின் இந்தப் பிரிவுகள், நிச்சயமாக அதிகாரிகள் வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோவதை, உதவி செய்வதை நிச்சயமாகத் தடுக்கும் என்கின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தின் செயல்பாடுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டத்தின் படி, தேசிய அளவில் ஓர் முகவாண்மை ஏற்பாடு செய்யப்படும். அதன் பெயர், தேசிய வகுப்பு நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீட்டு ஆணையம்.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்த ஆணையம் தான் இந்தச் சட்டத்தை அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;       இதன் தலைவராக மத்தியில் பிரதமர் இருப்பார். மாநில அளவில் இதுபோன்ற ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அதன் தலைவராக மாநில முதலமைச்சர் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;       மாநில அமைப்பில் இந்த ஆணையத்தை ஏற்படுத்துவதன் நோக்கம், மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரச தலையிட்டு விடக்கூடாது என்பதே!&lt;br /&gt;&lt;br /&gt;       ஏனெனில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவது என்பது, மாநில அரசின் கடமை, உரிமை. இச்சட்டம் மாநில அரசின் உரிமைகளில் தலை இடுகிறது என குஜராத் முதல்வர் மோடியும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்த்தார்கள். ஆகவே இந்த ஆணையம், மாநில அமைப்புகளை ஏற்படுத்திற்று. இதையும் பலர் எதிர்த்தார்கள். ஆனால் மத்திய அரசு விட்டுத் தந்திடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய சமய நல்லிணக்க ஆணையம் சட்டத்தின் செயல்பாடு &lt;br /&gt;&lt;br /&gt;       சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்கப் போகின்றோம், என மார்தட்டி வந்த இந்தச் சட்டம் இந்திய தேசிய மத நல்லிணக்க ஆணையம் என்ற அளவில் சுருங்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அதிகாரம்?&lt;br /&gt;&lt;br /&gt;       மொத்தச் சட்டத்தையும் செயல்படுத்துகின்ற பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுத் தந்திடுவதும் இந்த ஆணையத்தின் பொறுப்பு இந்தச் சட்டத்தின் அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தின் சொல்லாட்சியில் நிவாரணங்களுக்குப் பெயர் இழப்பீடுகள். இழப்பீடுகள் உரியவர்களுக்குச் சென்று சேருகின்றனவா? என்பதைக் கண்காணிக்கின்ற பொறுப்பும் இந்த ஆணையத்திற்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணையத்தின் அதிகாரம்?&lt;br /&gt;&lt;br /&gt;       இப்படி எல்லாப் பொறுப்புகளையும் ஒன்றாய் சுமக்கும் இந்த ஆணையத்தின் அதிகாரம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;       இந்த ஆணையம் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். இந்த ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்கமறுத்து விட்டால், இந்த ஆணையம் நீதிமன்றங்களை அணுகலாம் என்று கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுகள் ஏற்கமாட்டா என்பதை நாமறிவோம். நரேந்திர மோடிகள் முதலமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது? 'வாஜ்பேயி' போன்றவர்கள் பிரதம அமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;        2002 இனப்படுகொலைகளின்போது 'வாஜ்பேயி' குஜராத் நமது சோதனை கூடம் இதனை நாம் இந்தியா முழுவதும் கொண்டு சென்றிட வேண்டும் எனப் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டம் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாகப் பயன்படுத்துகின்ற அளவில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       நேரடியாகவே அவர்கள் அத்தனை அதிகாரங்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட தேவையானால் முதலமைச்சர் மீதும், வாஜ்பேயி போன்றவர்கள், பிரதம அமைச்சரானால் அவர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட வழிவகை செய்திட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;        சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கூப்பாடு நம் நாட்டைப் பொறுத்தவரை ஏட்டுச் சுரைக்காய்தான். அவை நாட்டு நடப்பாக ஆகாதவரை எந்தச் சட்டமும் எந்த நிவாரணத்தையும் தந்திட முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;நீதி மன்றங்கள்...?&lt;br /&gt;&lt;br /&gt;       நீதி மன்றங்கள், இந்தியாவில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அநீதி மன்றங்களாகி வெகுநாள்களாகி விட்டன. ஷைத்தானும் குரங்குகளும் நீதிமன்ற தீர்ப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;       அப்பாவி சிறுபான்மை சமுதாயத்தவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்திடும் கோரம், அதுவும் எந்த ஆதாரமுமில்லாமல் சிறையில் வைத்திடும் அவலம் இந்தியாவில் தான் மிகவும் அதிகம். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சிறையில் வைத்தபின், அவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்துத்தீவிரவாதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       அதேபோல் நீதிபதிகளை தண்டிக்கவும் வேண்டும். இல்லையேல் எந்தச் சட்டமும் சிறுபான்மையினர் மீது ஏவிவிடப்படும் எந்தத் தாக்குதலிலிருந்தும் இச்சட்டங்கள் அவர்களைக் காப்பாற்றிடாது. சிறுபான்மையினருக்கு நீதிமன்றங்கள் வழி என்ன கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், ராஜீவ்தாவான் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;       “சிறுபான்மையினருக்கு (நமது நீதி மன்றங்களில்) நீதி கிடைக்காது என்பது மட்டுமல்ல, அவர்கள் நீதியின் பெயரால், கொடுமைப்படுத்தப்படுவார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;       ராஜீவ்தாவான் அவர்களின் சொற்கள் எந்த அளவுக்கு நம் நாட்டின் நிதர்சனம் என்பதை, உணர்ந்திட பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதி மன்றம் வரை வழங்கிய தீர்ப்புகளிலிருந்து தெரிந்திடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;       அதேபோல், குண்டு வெடிப்பு விவகாரங்களில், அப்பாவி முஸ்லிம்களை சிறையில் வைத்திட நீதிமன்றங்கள் எந்தத் தயக்கத்தையும் காட்டுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;       அதே நேரத்தில் உண்மையிலேயே அந்த குண்டு வெடிப்புகளில், கைதாகும், இந்துத் தீவிரவாதிகளுக்கு உடனேயே பிணைகளை வழங்கிவிடுகின்றது. ஆக நீதிமன்றங்களின் பார்வையும் போக்கும் மாறிடாதவரை எந்தச் சட்டத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பைப் பெற்றிட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்புவாத வன்முறைத் தடுப்புச்சட்டத்தின் இப்போதைய நிலை....?&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டத்தைத் தயாரித்தது என்,ஏ,சி என்ற தேசிய ஆலோசனை குழு, அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள். இந்தச் சட்ட வரைவு இதுவரை அமைச்சரையின் ஒப்புதலுக்குக் கூட வைக்கப்படவில்லை காரணம், இதற்கு இந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து மட்டுமல்ல, முஸ்லிம்களின் நண்பர்களைப் போல்காட்டிக் கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;       அமைச்சரவையின், ஒப்புதலுக்குப்பின், இது நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் வென்றபின் இந்தச் சட்டம் தேர்வுகுழுக்களில் (sறீமீநீt நீஷீனீனீவீறீறீநீமீ) விவாதிக்கப்படும் பின்னர் மேலவையில் விவாதிக்கப்படும் பின்னர் இந்தச் சட்டம், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் இத்தனையையும் இது கடக்கும் என எதிர்ப்பார்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு சட்டவரைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டத்தின் முதல்வரைவு சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை குழு வரைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்த வரைவில் எது வகுப்புவாத வன்முறை என்பதை வரையறுப்பதில் பல குளறுபடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;       இதனால் மனித உரிமை அமைப்புகள், ஓர் சட்டவரைவை முன் வைத்தன. அது ஹர்ஷ் மந்திர் அவர்களின் தலைமயில் அமைந்த குழு. இந்தக் குழு வரைந்த சட்டம் செயலுக்கு வந்தால் நாம் எதிர்ப்பார்ப்பதைப் போல் பல நேரடி நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் வரவாய்ப்பில்லை என்றே படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;       திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான குழுவின் சட்டவரைவே இன்னும் அமைச்சரவையை எட்டிப்பார்க்காத நிலையில் ஹர்ஷ் மந்திர் தலைமையிலானவர்கள் எழுதிய சட்ட வரைவு எந்த அங்கீகாரத்தையும் பெறப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்த வருடம் 2011 செப்டம்பர் திங்கள் 10 ஆம் நாள் நமது தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தச் சட்ட வரைவு பற்றிய ஒரு விவாதமே முழுமையாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்த விவாதத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்றவர்கள் எல்லா நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு சட்டத்தை எதிர்த்தார்கள் இதனை ஆதரித்து அழுத்தமாகப் பேசியிருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மௌனம் சாதித்தார்கள் இதனால் இந்தச் சட்டம் கிடப்பில் போடப்படும் நிலையே அதிகம் என்றானது.&lt;br /&gt;&lt;br /&gt;       இல்லையேல் நாடாளுமன்றத்தின் இந்தக் குளிர்காலத் தொடரில் இச்சட்டம் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும்.அண்ணாஹஸாரேயும் வகுப்புவாத வன்முறை சட்டமும்.&lt;br /&gt;&lt;br /&gt;       அண்ணா ஹஸாரே-இன் வாழ்க்கையும் இப்போதைய சமூக நடவடிக்கைகளும் இந்துத்துவாவில் தேய்த்து எடுக்கப்பட்டதாகவே அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;       அவருடைய அனைத்து நடவடிக்கைகளும் இந்துத்துவ கட்சியாகிய பாரதீய ஜனதா கட்சிக்கும், இந்துத்தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;       சமூக ஆர்வலர்கள் இந்தியாவை மூன்று 'C'கள் பீடித்திருக்கின்றன அவை Castism, Communalism, Corruption அதாவது ஜாதியம், வகுப்புவாதம், லஞ்சம் என்பவைதான் இந்தியாவின் தீர்க்க முடியாத நோய் என்பார்கள். அதில் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஜாதியத்தில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர் அண்ணாஹஸாரே! அடுத்து ஒழிக்கப்பட வேண்டிய வகுப்பு வாதத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டவர் செயல்படுபவர். எந்த அளவுக்கு என்றால் மோடியையே புகழும் அளவுக்குப் போய் விட்டார். அதன்பின் மக்கள் தந்த அழுத்தங்களால்தான் அதனை பின்வாங்கினார்&lt;br /&gt;&lt;br /&gt;       'லஞ்சத்தை' கையிலெடுத்துக் கொண்டார் மற்ற இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் மக்கள் கருத்தையும் கவனத்தையும் திசை திருப்பிவிட்டார் மீடியாக்களின் மொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார். இதனால் இந்த சட்டத்தையும் - வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தையும் மக்கள் கவனத்திலிருந்து மறைத்துவிட்டார். மக்கள் மத்தியில் ஓர் விவாதமாகாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்த வகையிலும் அவர் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஓர் செஞ்சோற்றுக் கடனையே ஆற்றி இருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பிரமணியசாமி முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் கட்டுரையை எழுதி நான்தான் மிகப்பெரிய இந்துத்துவாதி எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இப்போது இந்த வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்திலும் தனது மூக்கை நுழைத்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டத்தை வரைந்ததன் மூலம் சோனியா காந்தி இந்துக்களுக்குத் தீராத துரோகத்தைச் செய்துவிட்டார் எனக் கூறி அவர் மீது ஓர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கின்றார் டெல்லியில்.&lt;br /&gt;&lt;br /&gt;தாருல் இஸ்லாம் வைகறை வாசகர் வட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;       சோனியா காந்தி தலைமையிலான குழுவரைந்த சட்டம், ஜீலை 4 ஆம் நாள்வரை மக்களின் கருத்துக்காக இணையதளத்தில் வைக்கப்பட்டிருந்தது நாம் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டி இருப்பவற்றை அதில் நமது கருத்தாகத் தெரிவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;       ஆனால் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தினோம், காரணம் சங்கப்பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை ஓரளவுக்கு குறைக்கவாவது இந்தச் சட்டம் பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஸ்தவ அமைப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;       அத்தோடு கிருஸ்தவ அமைப்புகள் இந்தச் சட்டமே வரவேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் ஜான் டயான் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் அழுத்தமாகப் பேசினார். மற்றொரு சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கிருஸ்தவர்களோடு, தோளோடு தோளாக நிற்கவிரும்பினோம். ஆகவே இந்தச் சட்டத்தை ஆதரித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;       கிருஸ்தவ அமைப்புகள் 57 திருத்தங்களை இந்தச் சட்டத்தில் கொண்டு வந்தார்கள் அவற்றில் பெரும்பான்மையானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;       இந்தச் சட்டத்தைப் பார்த்து இந்துத்துவவாதிகள் பதறுகின்றார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் சிறுபான்மையினர் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்திட இயலாது. சுருங்கச் சொன்னால் அவர்கள் இயங்கிட முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: கீற்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-8795582078678333169?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/8795582078678333169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/8795582078678333169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/8795582078678333169'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2012/02/blog-post.html' title='வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்டமாகுமா? வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்டமாகுமா? மு.குலாம் முஹம்மது.'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-596946217617406003</id><published>2011-11-13T07:37:00.000-08:00</published><updated>2011-11-13T08:11:33.770-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்</title><content type='html'>இந்திய, இலங்கை இனவெறி அரசுகளால் தங்கள் இன்னுயிரையும் மண்ணுயிரையும் இழந்த எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் தமிழகத்தின் முக்கிய அரசியல் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைத்து கோவையில் &lt;strong&gt;தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்&lt;/strong&gt; நடாத்திய மாபெரும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. வீரவணக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;•இனப்படுகொலைப் போருக்குப் பலியான இலட்சக்கணக்கான தமிழ் உறவுகள்.&lt;br /&gt;•ஈழப்போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான போராளிகள்.&lt;br /&gt;•முத்துக்குமார் முதல் செங்கொடி வரை உயிர் ஆயுதம் ஏந்தி தமிழர் உரிமைக்காக தம் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட அனைத்துத் தியாக உறவுகளையும் நினைவில் ஏந்தி இம்மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தாயகமாய்க் கொண்ட தமிழ் மக்கள், தமிழீழத் தமிழ் அரசே தீர்வு என்பதை 1972ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் உறுதிப்படுத்தினர். மேலும் 1977இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாய் வாக்களித்து ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, தொடர்ந்து தமது போராட்டங்கள் மூலம் அதை உறுதி செய்துள்ளார்கள். எனவே அய்.நா. மன்றமே! கிழக்கு தைமூர், கொசாவா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழரின் தாயகப் பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்திட ஆவன செய்!.&lt;br /&gt;&lt;br /&gt;3. ”இனப்படுகொலைப் போர்க் குற்றவாளியான ராஜபக்‌சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும், சிங்கள இனவெறி இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.” என தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது இந்திய அரசே நடவடிக்கை எடு!&lt;br /&gt;&lt;br /&gt;4. போர்க் குற்றங்கள் இழைத்துள்ள இலங்கையில் எதிர்வரும் 2013ல் காமன்வெல்த் நாடுகள் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாகக் கனடா நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளதை இம்மாநாடு வரவேற்றுப் பாராட்டுகிறது. அதேபோல் இந்தியா உட்பட அனைத்து காமன்வெல்த் நாடுகளும் உச்சி மாநாட்டிற்கான இடத்தை இலங்கையில் இருந்து மாற்றக் கோரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. இராசீவ் கொலை வழக்கில் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக்கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள மரணதண்டனை தொடர்பான சட்டங்களில் இந்திய குடியரசுத் தலைவருக்கு இணையான அதிகாரத்தைக் கொண்ட ஆளுநரும், மாநில அரசும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குதண்டனையை உடனடியாக நீக்கம் செய்திட தமிழக அரசே நடவடிக்கை எடு!.&lt;br /&gt;&lt;br /&gt;6. சர்வதேச சமூகமே! தமிழீழப் பகுதிகளில் விரிவாகவும், செறிவாகவும், மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;7. இந்திய அரசே, ஈழ மக்கள் அங்கீகரித்த தனி ஈழ அரசு அமைக்கப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;8. இந்திய அரசே! இலங்கைச் சிறைகளில் விசாரணை ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை நிபந்தனையின்றி சிங்கள அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடு!&lt;br /&gt;&lt;br /&gt;9. அய்.நா மன்றமே! தமிழீழப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் உடனடியாக மேற்கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;10.  இந்திய அரசே! தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழீழ அகதிகளுக்கு பன்னாட்டு அகதிகள் சட்டப்படி உரிமைகள் வழங்கி மனித நேயத்தோடு நடத்து!&lt;br /&gt;&lt;br /&gt;11. இந்திய அரசே! மலையகத் தமிழர்களுக்கு இருப்பிடம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்திட இலங்கை அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்திடு!.&lt;br /&gt;&lt;br /&gt;12. இந்திய அரசே! மனிதகுலப் பண்பாட்டிற்கும், மனித உரிமைகளுக்கும், எதிரான மரணதண்டனையை உலகில் 137 நாடுகள் ஒழித்துக்கட்டியது போல் சட்டத்திலிருந்து நீக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;13. தமிழக அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குதண்டனைகுறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுக!&lt;br /&gt;&lt;br /&gt;14. ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்துப் பரப்புரை செய்திட அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட நாம்  கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களை அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;15. தமிழக அரசே! தமிழகச் சிறைகளில் வாடும் மரணதண்டனைக் கைதிகள் உட்பட நீண்ட காலம் சிறையில் வாடும் அனைத்துக் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!&lt;br /&gt;&lt;br /&gt;16. இந்திய அரசே! தமிழக மீனவர்களைப் படுகொலை செய்தும், மனித மாண்புகளுக்கு எதிராக நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தும், வலைகளை அறுத்தெரிந்தும், வாழ்வாதாரங்களை அழித்தும், இந்திய இறையாண்மையை அவமானப்படுத்துகிற சிங்கள இனவெறி அரசின் மீது நடவடிக்கை எடு!&lt;br /&gt;&lt;br /&gt;17. இந்திய அரசே! தமிழக மீனவர்களின் மரபார்ந்த மீன்பிடி உரிமைக்கு எதிரான கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்று!&lt;br /&gt;&lt;br /&gt;18. இந்திய அரசே! தமிழக மக்களுக்குப் பேரழிவை உண்டாக்கக் கூடிய கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை இழுத்து மூடு! மின் உற்பத்திக்கான மரபுசார் ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்த உரிய திட்டங்களைச் செயல்படுத்துக!&lt;br /&gt;&lt;br /&gt;19. அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் சமரசமின்றிப் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு இம்மாநாடு முழு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;20. பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தமிழக்க் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. படுகொலைக்குக் காரணமான ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட காவல்துறை அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண. குறிஞ்சி&lt;br /&gt;தமிழக ஒருங்கிணைப்பாளர்&lt;br /&gt;9553307681&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்&lt;/strong&gt;, தமிழ்நாடு&lt;br /&gt;20/33 திருவள்ளுவர் நகர், ராம்நாதபுரம், கோவை: 641045.&lt;br /&gt;மின்ன்ஞ்சல்: eezhamanaadu@gmail.com; வலைத் தளம்: kovaimaanaaduNOV6.blogspot.com&lt;br /&gt;தொடர்புக்கு: 9553307681,9443039630,94444204740,96555587892&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-596946217617406003?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/596946217617406003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/11/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/596946217617406003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/596946217617406003'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/11/blog-post.html' title='ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-5433262850255857795</id><published>2011-11-09T06:28:00.000-08:00</published><updated>2011-11-13T08:35:21.328-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>சங்கப் புலவர் அகரவரிசை</title><content type='html'>சங்க இலக்கியம் குறித்த பல நுண்ணாய்வுச் செய்திகளை இவ்வலைப்பகுதி தருகிறது.&lt;br /&gt;இதுவரை வேறு தளங்களில் இல்லாத பல செய்திகளும் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோர் பயன்பெறுவதற்காக இம்முயற்சி மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே புலவர்களின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளளது.எனினும் இப்பெயர்கள் நூல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதால் 473 புலவர்களின் பெயர்களையும் தொகுப்பாகக் காண இயலவில்லை.அதனால் இங்கே இப்பெயர்களை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,பண்பாட்டின் அடையாளமாகும்.&lt;br /&gt;சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு,வாழ்க்கைமுறை ஆகியனவும் அறியமுடிகிறது.&lt;br /&gt;இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சங்கப் புலவர் அகரவரிசை&lt;/strong&gt;&lt;br /&gt;1) அகம்பன் மாலாதனார்&lt;br /&gt;2) அஞ்சியத்தை மகள் நாகையார்&lt;br /&gt;3) அஞ்சில் அஞ்சியார்&lt;br /&gt;4) அஞ்சில் ஆந்தையார்&lt;br /&gt;5) அடைநெடுங்கல்வியார்&lt;br /&gt;6) அணிலாடு முன்றிலார்&lt;br /&gt;7) அண்டர் மகன் குறுவழுதியார்&lt;br /&gt;8) அதியன் விண்ணத்தனார்&lt;br /&gt;9) அதி இளங்கீரனார்&lt;br /&gt;10) அம்மூவனார்&lt;br /&gt;11) அம்மெய்நாகனார்&lt;br /&gt;12) அரிசில் கிழார்&lt;br /&gt;13) அல்லங்கீரனார்&lt;br /&gt;14) அழிசி நச்சாத்தனார்&lt;br /&gt;15) அள்ளூர் நன்முல்லையார்&lt;br /&gt;16) அறிவுடைநம்பி&lt;br /&gt;17) ஆரியன் பெருங்கண்ணன்&lt;br /&gt;18) ஆடுதுறை மாசாத்தனார்&lt;br /&gt;19) ஆதிமந்தி&lt;br /&gt;20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்&lt;br /&gt;21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்&lt;br /&gt;22) ஆலங்குடி வங்கனார்&lt;br /&gt;23) ஆலத்தூர் கிழார்&lt;br /&gt;24) ஆலம்பேரி சாத்தனார்&lt;br /&gt;25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்&lt;br /&gt;26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்&lt;br /&gt;27) ஆவூர்கிழார்&lt;br /&gt;28) ஆலியார்&lt;br /&gt;29) ஆவூர் மூலங்கீரனார்&lt;br /&gt;30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்&lt;br /&gt;31) இடைக்காடனார்&lt;br /&gt;32) இடைக்குன்றூர்கிழார்&lt;br /&gt;33) இடையன் சேந்தன் கொற்றனார்&lt;br /&gt;34) இடையன் நெடுங்கீரனார்&lt;br /&gt;35) இம்மென்கீரனார்&lt;br /&gt;36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்&lt;br /&gt;37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்&lt;br /&gt;38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்&lt;br /&gt;39) இரும்பிடர்தலையார்&lt;br /&gt;40) இளங்கீரந்தையார்&lt;br /&gt;41) இளங்கீரனார்&lt;br /&gt;42) இளநாகனார்&lt;br /&gt;43) இளந்திரையன்&lt;br /&gt;44) இளந்தேவனார்&lt;br /&gt;45) இளம்புல்லூர்க் காவிதி&lt;br /&gt;46) இளம்பூதனார்&lt;br /&gt;47) இளம்பெருவழுதி&lt;br /&gt;48) இளம்போதியார்&lt;br /&gt;49) இளவெயினனார்&lt;br /&gt;50) இறங்குடிக் குன்றநாடன்&lt;br /&gt;51) இறையனார்&lt;br /&gt;52) இனிசந்த நாகனார்&lt;br /&gt;53) ஈழத்துப் பூதந்தேவனார்&lt;br /&gt;54) உகாய்க் குடிகிழார்&lt;br /&gt;55) உக்கிரப் பெருவழுதி&lt;br /&gt;56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்&lt;br /&gt;57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்&lt;br /&gt;58) உருத்திரனார்&lt;br /&gt;59) உலோச்சனார்&lt;br /&gt;60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்&lt;br /&gt;61) உழுந்தினைம் புலவர்&lt;br /&gt;62) உறையனார்&lt;br /&gt;63) உறையூர் இளம்பொன் வாணிகனார்&lt;br /&gt;64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்&lt;br /&gt;65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்&lt;br /&gt;66) உறையூர்ச் சல்லியங் குமரனார்&lt;br /&gt;67) உறையூர்ச் சிறுகந்தனார்&lt;br /&gt;68) உறையூர்ப் பல்காயனார்&lt;br /&gt;69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்&lt;br /&gt;70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்&lt;br /&gt;71) ஊட்டியார்&lt;br /&gt;72) ஊண்பித்தை&lt;br /&gt;73) ஊண்பொதி பசுங்குடையார்&lt;br /&gt;74) எயிற்றியனார்&lt;br /&gt;75) எயினந்தையார்&lt;br /&gt;76) எருமை வெளியனார்&lt;br /&gt;77) எருமை வெளியனார் மகனார் கடலனார்&lt;br /&gt;78) எழூப்பன்றி நாகன் குமரனார்&lt;br /&gt;79) ஐயாதி சிறு வெண்ரையார்&lt;br /&gt;80) ஐயூர் முடவனார்&lt;br /&gt;81) ஐயூர் மூலங்கீரனார்&lt;br /&gt;82) ஒக்கூர் மாசாத்தனார்&lt;br /&gt;83) ஒக்கூர் மாசாத்தியார்&lt;br /&gt;84) ஒருசிறைப் பெரியனார்&lt;br /&gt;85) ஒரூத்தனார்&lt;br /&gt;86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்&lt;br /&gt;87) ஓதஞானி&lt;br /&gt;88) ஓதலாந்தையார்&lt;br /&gt;89) ஓரம்போகியார்&lt;br /&gt;90) ஓரிற்பிச்சையார்&lt;br /&gt;91) ஓரேர் உழவர்&lt;br /&gt;92) ஔவையார்&lt;br /&gt;93) கங்குல் வெள்ளத்தார்&lt;br /&gt;94) கச்சிப்பேடு இளந்தச்சன்&lt;br /&gt;95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்&lt;br /&gt;96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்&lt;br /&gt;97) கடம்பனூர்ச் சாண்டில்யன்&lt;br /&gt;98) கடலூர்ப் பல்கண்ணனார்&lt;br /&gt;99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்&lt;br /&gt;100) கடுந்தொடைக் காவினார்&lt;br /&gt;101) கடுந்தொடைக் கரவீரன்&lt;br /&gt;102) கடுவன் இளமள்ளனார்&lt;br /&gt;103) கடுவன் இளவெயினனார்&lt;br /&gt;104) கடுவன் மள்ளனார்&lt;br /&gt;105) கணக்காயன் தத்தனார்&lt;br /&gt;106) கணியன் பூங்குன்றனார்&lt;br /&gt;107) கண்ணகனார்&lt;br /&gt;108) கண்ணகாரன் கொற்றனார்&lt;br /&gt;109) கண்ணங்கொற்றனார்&lt;br /&gt;110) கண்ணம் புல்லனார்&lt;br /&gt;111) கண்ணனார்&lt;br /&gt;112) கதக்கண்ணனார்&lt;br /&gt;113) கதப்பிள்ளையார்&lt;br /&gt;114) கந்தரத்தனார்&lt;br /&gt;115) கபிலர்&lt;br /&gt;116) கயத்தூர்கிழார்&lt;br /&gt;117) கயமனார்&lt;br /&gt;118) கருங்குழலாதனார்&lt;br /&gt;119) கரும்பிள்ளைப் பூதனார்&lt;br /&gt;120) கருவூர்க்கிழார்&lt;br /&gt;121) கருவூர் கண்ணம்பாளனார்&lt;br /&gt;122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்&lt;br /&gt;123) கருவூர் கலிங்கத்தார்&lt;br /&gt;124) கருவூர் கோசனார்&lt;br /&gt;125) கருவூர் சேரமான் சாத்தன்&lt;br /&gt;126) கருவூர் நன்மார்பனார்&lt;br /&gt;127) கருவூர் பவுத்திரனார்&lt;br /&gt;128) கருவூர் பூதஞ்சாத்தனார்&lt;br /&gt;129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்&lt;br /&gt;130) கல்பொருசிறுநுரையார்&lt;br /&gt;131) கல்லாடனார்&lt;br /&gt;132) கவைமகன்&lt;br /&gt;133) கழாத்தலையார்&lt;br /&gt;134) கழார்க் கீரனெயிற்றியனார்&lt;br /&gt;135) கழார்க் கீரனெயிற்றியார்&lt;br /&gt;136) கழைதின் யானையார்&lt;br /&gt;137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்&lt;br /&gt;138) கள்ளில் ஆத்திரையனார்&lt;br /&gt;139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்&lt;br /&gt;140) காசிபன் கீரன்&lt;br /&gt;141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்&lt;br /&gt;142) காப்பியஞ்சேந்தனார்&lt;br /&gt;143) காப்பியாற்றுக் காப்பியனார்&lt;br /&gt;144) காமஞ்சேர் குளத்தார்&lt;br /&gt;145) காரிக்கிழார்&lt;br /&gt;146) காலெறி கடிகையார்&lt;br /&gt;147) காவட்டனார்&lt;br /&gt;148) காவற்பெண்டு&lt;br /&gt;149) காவன்முல்லையார்&lt;br /&gt;150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்&lt;br /&gt;151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்&lt;br /&gt;152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்&lt;br /&gt;153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்&lt;br /&gt;154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் &lt;br /&gt;நப்பூதனார்&lt;br /&gt;155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்&lt;br /&gt;156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்&lt;br /&gt;157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்&lt;br /&gt;158) கிள்ளிமங்கலங்கிழார்&lt;br /&gt;159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்&lt;br /&gt;160) கீரங்கீரனார்&lt;br /&gt;161) கீரந்தையார்&lt;br /&gt;162) குடபுலவியனார்&lt;br /&gt;163) குடவாயிற் கீரத்தனார்&lt;br /&gt;164) குட்டுவன் கண்ணனார்&lt;br /&gt;165) குட்டுவன் கீரனார்&lt;br /&gt;166) குண்டுகட் பாலியாதனார்&lt;br /&gt;167) குதிரைத் தறியனார்&lt;br /&gt;168) குப்பைக் கோழியார்&lt;br /&gt;169) குமட்டூர் கண்ணனார்&lt;br /&gt;170) குமுழிஞாழலார் நப்பசலையார்&lt;br /&gt;171) குழற்றத்தனார்&lt;br /&gt;172) குளம்பனார்&lt;br /&gt;173) குளம்பாதாயனார்&lt;br /&gt;174) குறமகள் இளவெயினி&lt;br /&gt;175) குறமகள் குறியெயினி&lt;br /&gt;176) குறியிறையார்&lt;br /&gt;177) குறுங்கீரனார்&lt;br /&gt;178) குறுங்குடி மருதனார்&lt;br /&gt;179) குறுங்கோழியூர் கிழார்&lt;br /&gt;180) குன்றம் பூதனார்&lt;br /&gt;181) குன்றியனார்&lt;br /&gt;182) குன்றூர்க் கிழார் மகனார்&lt;br /&gt;183) கூகைக் கோழியார்&lt;br /&gt;184) கூடலூர்க் கிழார்&lt;br /&gt;185) கூடலூர்ப பல்கண்ணனார்&lt;br /&gt;186) கூவன்மைந்தன்&lt;br /&gt;187) கூற்றங்குமரனார்&lt;br /&gt;188) கேசவனார்&lt;br /&gt;189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்&lt;br /&gt;190) கொட்டம்பலவனார்&lt;br /&gt;191) கொல்லன் அழிசி&lt;br /&gt;192) கொல்லிக் கண்ணன்&lt;br /&gt;193) கொள்ளம்பக்கனார்&lt;br /&gt;194) கொற்றங்கொற்றனார்&lt;br /&gt;195) கோக்குளமுற்றனார்&lt;br /&gt;196) கோடைபாடிய பெரும்பூதன்&lt;br /&gt;197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்&lt;br /&gt;198) கோட்டியூர் நல்லந்தையார்&lt;br /&gt;199) கோண்மா நெடுங்கோட்டனார்&lt;br /&gt;200) கோப்பெருஞ்சோழன்&lt;br /&gt;201) கோவர்த்தனர்&lt;br /&gt;202) கோவூர்க் கிழார்&lt;br /&gt;203) கோவேங்கைப் பெருங்கதவனார்&lt;br /&gt;204) கோழிக் கொற்றனார்&lt;br /&gt;205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்&lt;br /&gt;206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்&lt;br /&gt;207) சங்கவருணர் என்னும் நாகரியர்&lt;br /&gt;208) சத்திநாதனார்&lt;br /&gt;209) சல்லியங்குமரனார்&lt;br /&gt;210) சாகலாசனார்&lt;br /&gt;211) சாத்தந்தந்தையார்&lt;br /&gt;212) சாத்தனார்&lt;br /&gt;213) சிறுமோலிகனார்&lt;br /&gt;214) சிறுவெண்டேரையார்&lt;br /&gt;215) சிறைக்குடி ஆந்தையார்&lt;br /&gt;216) சீத்தலைச் சாத்தனார்&lt;br /&gt;217) செங்கண்ணனார்&lt;br /&gt;218) செம்பியனார்&lt;br /&gt;219) செம்புலப்பெயல்நீரார்&lt;br /&gt;220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்&lt;br /&gt;221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்&lt;br /&gt;222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்&lt;br /&gt;223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்&lt;br /&gt;224) சேந்தங்கண்ணனார்&lt;br /&gt;225) சேந்தம்பூதனார்&lt;br /&gt;226) சேந்தங்கீரனார்&lt;br /&gt;227) சேரமானெந்தை&lt;br /&gt;228) சேரமான் இளங்குட்டுவன்&lt;br /&gt;229) சேரமான் கணைக்கால் இரும்பொறை&lt;br /&gt;230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை&lt;br /&gt;231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்&lt;br /&gt;232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்&lt;br /&gt;233) சோழன் நலங்கிள்ளி&lt;br /&gt;234) சோழன் நல்லுருத்திரன்&lt;br /&gt;235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்&lt;br /&gt;236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்&lt;br /&gt;237) தனிமகனார்&lt;br /&gt;238) தாமாப்பல் கண்ணனார்&lt;br /&gt;239) தாமோதரனார்&lt;br /&gt;240) தாயங்கண்ணனார்&lt;br /&gt;241) தாயங்கண்ணியார்&lt;br /&gt;242) திப்புத்தோளார்&lt;br /&gt;243) திருத்தாமனார்&lt;br /&gt;244) தீன்மதிநாகனார்&lt;br /&gt;245) தும்பிசேர்கீரனார்&lt;br /&gt;246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்&lt;br /&gt;247) துறையூர்ஓடைக்கிழார்&lt;br /&gt;248) தூங்கலோரியார்&lt;br /&gt;249) தேய்புரி பழங்கயிற்றினார்&lt;br /&gt;250) தேரதரன்&lt;br /&gt;251) தேவகுலத்தார்&lt;br /&gt;252) தேவனார்&lt;br /&gt;253) தொடித்தலை விழுத்தண்டினர்&lt;br /&gt;254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்&lt;br /&gt;255) தொல்கபிலர்&lt;br /&gt;256) நக்கண்ணையார்&lt;br /&gt;257) நக்கீரர்&lt;br /&gt;258) நப்பசலையார்&lt;br /&gt;259) நப்பண்ணனார்&lt;br /&gt;260) நப்பாலத்தனார்&lt;br /&gt;261) நம்பிகுட்டுவன்&lt;br /&gt;262) நரிவெரூத்தலையார்&lt;br /&gt;263) நரைமுடி நெட்டையார்&lt;br /&gt;264) நல்லச்சுதனார்&lt;br /&gt;265) நல்லந்துவனார்&lt;br /&gt;266) நல்லழிசியார்&lt;br /&gt;267) நல்லாவூர்க் கிழார்&lt;br /&gt;268) நல்லிறையனார்&lt;br /&gt;269) நல்லுருத்திரனார்&lt;br /&gt;270) நல்லூர்ச் சிறுமேதாவியார்&lt;br /&gt;271) நல்லெழுநியார்&lt;br /&gt;272) நல்வழுதியார்&lt;br /&gt;273) நல்விளக்கனார்&lt;br /&gt;274) நல்வெள்ளியார்&lt;br /&gt;275) நல்வேட்டனார்&lt;br /&gt;276) நற்சேந்தனார்&lt;br /&gt;277) நற்றங்கொற்றனார்&lt;br /&gt;278) நற்றமனார்&lt;br /&gt;279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்&lt;br /&gt;280) நன்னாகனார்&lt;br /&gt;281) நன்னாகையார்&lt;br /&gt;282) நாகம்போத்தன்&lt;br /&gt;283) நாமலார் மகன் இளங்கண்ணன்&lt;br /&gt;284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்&lt;br /&gt;285) நெடுங்கழுத்துப் பரணர்&lt;br /&gt;286) நெடும்பல்லியத்தனார்&lt;br /&gt;287) நெடும்பல்லியத்தை&lt;br /&gt;288) நெடுவெண்ணிலவினார்&lt;br /&gt;289) நெட்டிமையார்&lt;br /&gt;290) நெய்தற் கார்க்கியார்&lt;br /&gt;291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்&lt;br /&gt;292) நெய்தற்றத்தனார்&lt;br /&gt;293) நொச்சி நியமங்கிழார்&lt;br /&gt;294) நோய்பாடியார்&lt;br /&gt;295) பக்குடுக்கை நன்கணியார்&lt;br /&gt;296) படுமரத்து மோசிகீரனார்&lt;br /&gt;297) படுமரத்து மோசிக்கொற்றனார்&lt;br /&gt;298) பதடிவைகலார்&lt;br /&gt;299) பதுமனார்&lt;br /&gt;300) பரணர்&lt;br /&gt;301) பராயனார்&lt;br /&gt;302) பரூஉமோவாய்ப் பதுமனார்&lt;br /&gt;303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்&lt;br /&gt;304) பனம்பாரனார்&lt;br /&gt;305) பாண்டரங்கண்ணனார்&lt;br /&gt;306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்&lt;br /&gt;307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்&lt;br /&gt;308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற &lt;br /&gt;நெடுஞ்செழியன்&lt;br /&gt;309) பாண்டியன் பன்னாடு தந்தான்&lt;br /&gt;310) பாண்டியன் மாறன் வழுதி&lt;br /&gt;311) பாரதம் பாடிய பெருந்தேவனார்&lt;br /&gt;312) பாரிமகளிர்&lt;br /&gt;313) பார்காப்பான்&lt;br /&gt;314) பாலைக் கௌதமனார்&lt;br /&gt;315) பாலை பாடிய பெருங்கடுங்கோ&lt;br /&gt;316) பாவைக் கொட்டிலார்&lt;br /&gt;317) பிசிராந்தையார்&lt;br /&gt;318) பிரமசாரி&lt;br /&gt;319) பிரமனார்&lt;br /&gt;320) பிரான் சாத்தனார்&lt;br /&gt;321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்&lt;br /&gt;322) புல்லாற்றூர் எயிற்றியனார்&lt;br /&gt;323) பூங்கணுத் திரையார்&lt;br /&gt;324) பூங்கண்ணன்&lt;br /&gt;325) பூதங்கண்ணனார்&lt;br /&gt;326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு&lt;br /&gt;327) பூதம்புல்லனார்&lt;br /&gt;328) பூதனார்&lt;br /&gt;329) பூதந்தேவனார்&lt;br /&gt;330) பெருங்கண்ணனார்&lt;br /&gt;331) பெருங்குன்றூர்க் கிழார்&lt;br /&gt;332) பெருங்கௌசிகனார்&lt;br /&gt;333) பெருஞ்சாத்தனார்&lt;br /&gt;334) பெருஞ்சித்திரனார்&lt;br /&gt;335) பெருந்தலைச்சாத்தனார்&lt;br /&gt;336) பெருந்தேவனார்&lt;br /&gt;337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்&lt;br /&gt;338) பெரும் பதுமனார்&lt;br /&gt;339) பெரும்பாக்கன்&lt;br /&gt;340) பெருவழுதி&lt;br /&gt;341) பேயனார்&lt;br /&gt;342) பேய்மகள் இளவெயினி&lt;br /&gt;343) பேராலவாயர்&lt;br /&gt;344) பேரிசாத்தனார்&lt;br /&gt;345) பேரெயின்முறுவலார்&lt;br /&gt;346) பொதுக்கயத்துக் கீரந்தை&lt;br /&gt;347) பொதும்பில் கிழார்&lt;br /&gt;348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி&lt;br /&gt;349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்&lt;br /&gt;350) பொத்தியார்&lt;br /&gt;351) பொய்கையார்&lt;br /&gt;352) பொருந்தில் இளங்கீரனார்&lt;br /&gt;353) பொன்மணியார்&lt;br /&gt;354) பொன்முடியார்&lt;br /&gt;355) பொன்னாகன்&lt;br /&gt;356) போதனார்&lt;br /&gt;357) போந்தைப் பசலையார்&lt;br /&gt;358) மடல் பாடிய மாதங்கீரனார்&lt;br /&gt;359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்&lt;br /&gt;360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்&lt;br /&gt;361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்&lt;br /&gt;362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்&lt;br /&gt;363) மதுரை இனங்கௌசிகனார்&lt;br /&gt;364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்&lt;br /&gt;365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்&lt;br /&gt;366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்&lt;br /&gt;367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்&lt;br /&gt;368) மதுரைக் கணக்காயனார்&lt;br /&gt;369) மதுரைக் கண்டராதித்தனார்&lt;br /&gt;370) மதுரைக் கண்ணத்தனார்&lt;br /&gt;371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்&lt;br /&gt;372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்&lt;br /&gt;373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்&lt;br /&gt;374) மதுரைக் காருலவியங் கூத்தனார்&lt;br /&gt;375) மதுரைக் கூத்தனார்&lt;br /&gt;376) மதுரைக் கொல்லன் புல்லன்&lt;br /&gt;377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்&lt;br /&gt;378) மதுரைச் சுள்ளம் போதனார்&lt;br /&gt;379) மதுரைத் தத்தங்கண்ணனார்&lt;br /&gt;380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்&lt;br /&gt;381) மதுரைத் தமிழக் கூத்தனார்&lt;br /&gt;382) மதுரைப் படைமங்க மன்னியார்&lt;br /&gt;383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்&lt;br /&gt;384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்&lt;br /&gt;385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்&lt;br /&gt;386) மதுரைப் புல்லங்கண்ணனார்&lt;br /&gt;387) மதுரைப் பூதனிள நாகனார்&lt;br /&gt;388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்&lt;br /&gt;389) மதுரைப் பெருங்கொல்லன்&lt;br /&gt;390) மதுரைப் பெருமருதனார்&lt;br /&gt;391) மதுரைப் பெருமருதிளநாகனார்&lt;br /&gt;392) மதுரைப் போத்தனார்&lt;br /&gt;393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்&lt;br /&gt;394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்&lt;br /&gt;395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்&lt;br /&gt;396) மதுரை வேளாசன்&lt;br /&gt;397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்&lt;br /&gt;398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்&lt;br /&gt;399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்&lt;br /&gt;400) மருதம் பாடிய இளங்கடுங்கோ&lt;br /&gt;401) மருதனிளநாகனார்&lt;br /&gt;402) மலையனார்&lt;br /&gt;403) மள்ளனார்&lt;br /&gt;404) மாங்குடிமருதனார்&lt;br /&gt;405) மாடலூர் கிழார் &lt;br /&gt;406) மாதீர்த்தன்&lt;br /&gt;407) மாமிலாடன்&lt;br /&gt;408) மாமூலனார்&lt;br /&gt;409) மாயேண்டன்&lt;br /&gt;410) மார்க்கண்டேயனார்&lt;br /&gt;411) மாலைமாறன்&lt;br /&gt;412) மாவளத்தன்&lt;br /&gt;413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்&lt;br /&gt;414) மாறோக்கத்து நப்பசலையார்&lt;br /&gt;415) மாற்பித்தியார்&lt;br /&gt;416) மிளைக் கந்தன்&lt;br /&gt;417) மிளைப் பெருங்கந்தன்&lt;br /&gt;418) மிளைவேள் பித்தன்&lt;br /&gt;419) மீனெறி தூண்டிலார்&lt;br /&gt;420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்&lt;br /&gt;421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்&lt;br /&gt;422) முடத்தாமக்கண்ணியார்&lt;br /&gt;423) முடத்திருமாறன்&lt;br /&gt;424) முதுகூத்தனார்&lt;br /&gt;425) முதுவெங்கண்ணனார்&lt;br /&gt;426) முப்பேர் நாகனார்&lt;br /&gt;427) முரஞ்சியயூர் முடிநாகராயர்&lt;br /&gt;428) முள்ளியூர்ப் பூதியார்&lt;br /&gt;429) முலங்கீரனார்&lt;br /&gt;430) மையோடக் கோவனார்&lt;br /&gt;431) மோசிக்கண்ணத்தனார்&lt;br /&gt;432) மோசிக்கீரனார்&lt;br /&gt;433) மோசிக்கொற்றன்&lt;br /&gt;434) மோசிக்கரையனார்&lt;br /&gt;435) மோசிசாத்தனார்&lt;br /&gt;436) மோசிதாசனார்&lt;br /&gt;437) வடநெடுந்தத்தனார்&lt;br /&gt;438) வடவண்ணக்கன் தாமோதரன்&lt;br /&gt;439) வடமோதங்கிழார்&lt;br /&gt;440) வருமுலையாரித்தி&lt;br /&gt;441) வன்பரணர்&lt;br /&gt;442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்&lt;br /&gt;443) வண்ணப்புறக் கந்தரத்தனார்&lt;br /&gt;444) வாடாப்பிராந்தன்&lt;br /&gt;445) வாயிலான் தேவன்&lt;br /&gt;446) வாயிலிலங்கண்ணன்&lt;br /&gt;447) வான்மீகியார்&lt;br /&gt;448) விட்டகுதிரையார்&lt;br /&gt;449) விரிச்சியூர் நன்னாகனார்&lt;br /&gt;450) விரியூர் நன்னாகனார்&lt;br /&gt;451) வில்லக விரலினார்&lt;br /&gt;452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்&lt;br /&gt;453) விற்றூற்று மூதெயினனார்&lt;br /&gt;454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்&lt;br /&gt;455) வினைத் தொழில் சோகீரனார்&lt;br /&gt;456) வீரை வெளியனார்&lt;br /&gt;457) வீரை வெளியன் தித்தனார்&lt;br /&gt;458) வெண்கண்ணனார்&lt;br /&gt;459) வெண்கொற்றன்&lt;br /&gt;460) வெண்ணிக் குயத்தியார்&lt;br /&gt;461) வெண்பூதன்&lt;br /&gt;462) வெண்பூதியார்&lt;br /&gt;463) வெண்மணிப்பூதி&lt;br /&gt;464) வெள்ளாடியனார்&lt;br /&gt;465) வெள்ளியந்தின்னனார்&lt;br /&gt;466) வெள்ளிவீதியார்&lt;br /&gt;467) வெள்வெருக்கிலையார்&lt;br /&gt;468) வெள்ளைக்குடி நாகனார்&lt;br /&gt;469) வெள்ளைமாளர்&lt;br /&gt;470) வெறிபாடிய காமக்கண்ணியார்&lt;br /&gt;471) வேட்டகண்ணன்&lt;br /&gt;472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்&lt;br /&gt;473) வேம்பற்றுக் குமரன் &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:வேர்களை தேடி மற்றும் விருதை பாரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-5433262850255857795?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/5433262850255857795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/11/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5433262850255857795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5433262850255857795'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/11/blog-post_09.html' title='சங்கப் புலவர் அகரவரிசை'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-7206616098950257642</id><published>2011-10-26T09:27:00.000-07:00</published><updated>2011-11-13T08:26:38.283-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>கூடங்குளம் தமிழரின் எதிர்கால கல்லறை</title><content type='html'>கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அவசியம் குறித்தும் அதில் அபாயம் இல்லை என்றும் நிறைய விஞ்ஞானிகள் அதாவது முதலாளிதுவத்தின் அடியாட்கள் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்லவே முன்னதாக பசுமை புரட்சி,பிடிகத்திரிக்காய் தொடங்கி நமக்கெல்லாம் பற்பல சமுதாய சீர்கேடுகளை பற்றி விளாவாரியாக புரியவைத்தவர்கள்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிகள் நன்கு படித்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும், முதலாளிதுவத்துக்கும் எப்படி அடிவருடிகளாக நடந்துக்கொள்வது என்று நன்கு கற்று தேர்ந்தவர்கள். அதே கலையை பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுவது எப்படி என்பதையும் நன்கு அறிவார்கள்.விஞ்ஞானிகள் ஒன்றும் வானத்திலிருந்து குதிக்கவில்லை அவர்களும் நம்மைபோன்றவர்களே என்ன ஒரு வேறுபாடு அவர்கள் புளித்த ஏப்பகாரர்கள்!நாம் அத்த பசிக்காரர்கள் அவ்வளவுதான்.&lt;br /&gt; &lt;br /&gt;இவர்களைவிட மிகுந்த அறிவார்ந்த விஞ்ஞானிகளை கொண்டதும், இதுவரை உலகிற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொடுத்ததுமான ஜெர்மன் நாடு அணு உலைகள் ஆபத்தானவை என்று முடிவெடுத்து தங்களது அணு உலைகளை 2022ம் ஆண்டுக்குள் மூடிவிடுவதென முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் தொடங்கியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளும் அணு உலைகளை மூடிவிடத் திட்டமிட்டுள்ளன. புகுஷிமா விபத்திற்கு பிறகு தங்கள் நாட்டில் கட்டப்பட்டுவரும்  அணு உலைகளை ஜப்பான் நிறுத்திவிட்டதோடல்லாமல், முன்னதாக இயங்கிக்கொண்டிருந்த 28 அணு உலைகளையும் மூடிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னனுவியலிலும், அணுவியலிலும் கைதேர்ந்த ஜப்பானுக்கே அணு உலைகள் குறித்து பீதி கிளம்ப, தங்களால் அணு உலைகளை சரிவர பராமரிக்க இயலாது என்றும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகள் அணு உலைகளையும் பாதிக்கும் என்பதையும் வெட்கம் விட்டு ஒப்புக்கொண்டு தங்களது அணு உலைகளை மூடிகொண்டிருக்கும் தருவாயில் ஒரு மின்கலத்தையே சரியாக பராமரிக்க தெரியாமல் வெய்யில் காலங்களில் வெடிக்கவைத்து நகரங்களை இருளில் முழ்கடிக்கும் நம் கைதேர்ந்த விஞ்ஞானிகள்தான் இன்று கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை (அவர்களுக்கு இல்லைதான் அவர்கள் எல்லாம் வெளிநாட்டிக்கு குடிபெயரப் போரவர்கள்தானே) என்று நமக்கு தெளிவாக விளங்கும்வரை பாடம் நடத்த போகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைகுறித்த வாக்கெடுப்பில் உலகமக்கள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்புகளையும், அமைக்கவேண்டாம் என்கிற கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவுசெய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாக இந்த விஞ்ஞானிகள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அறிவாலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்களத்தில் ஹரிப்பூர் என்ற இடத்தில் ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட இருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்துவிட்டார் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. 'மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலை இனி அமையாது’ என்றும் அறிவித்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கூடங்குளத்தில் அமைக்க இருக்கும் அணு மின் நிலையத்திலிருந்து கேரளா, கருநாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவே திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்கு மின்சாரம் தரக்கூடிய அணு உலையினை கேரள மக்களே வேண்டாம் இங்கே அமைக்கக்கூடாது என்று அடித்துவிரட்டியதும் அது தமிழநாட்டில் நிறுவப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல கேரளாவில் இனி அணு உலை அமைக்க விடமாட்டோம் என்று அறிவித்தும் விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்றும், அவர்களின் முதலமைச்சர்கள் காசுக்காக இனத்தைவிற்பவர்கள் என்றும் டெல்லி கட்சிகளின் கூட்டிகொடுக்கும் மாமாக்கள் நிறைந்த இடம் என்றும் நன்கு அறிந்தவர்கள் வெளிநாட்டு பெரு முதலாளிகள். கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு உலையில் மின்சாரம் மட்டுமின்றி எதிர்காலத்தில் சல்பேட்,அமோனியா போன்ற மனிதனுக்கு அழிவையும், உடல், மனரீதியான பலவீனத்தினை தரக்கூடிய இரசாயனங்களை தயாரிக்க உள்திட்டம் இருப்பதாகவும் மக்கள் அஞ்சுவது நியாயமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக இந்திய அளவில் நாம் போபாலில் இழந்த மனித உயிர்கள் ஆயிரகணக்கில், உடல் மற்றும் மன உலைச்சலுக்கு ஆளானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. இன்னும் தமிழக அளவில் சிப்காட் அதைசுற்றி வாழும் மக்களை புற்றுநோய் தொடங்கி கண்ணுக்கு தெரிந்த, தெரியாத நோய்களையும் பரப்பிவந்தாலும் அதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் அமைக்க இருக்கும் துறைமுகத்தில் உள் தயாரிப்பாக "சல்பேட்" தயாரித்து அனுப்புவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருப்பதும் அவர்களை சமாதான படுத்துவதற்காக உள்ளூர்காரர்களுக்கு வேலைதருவதாக சொல்லும் பொய்யை நம்பாததும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தாய்ப்பாக இன்று தீபாவளி இல்லையா இதுவே உதாரணம் அணு உலை அமைத்து ஏதாவதொரு தினத்தில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க இப்பவே அடிக்கல் நாட்டுவிழா வேலைகள் நடக்கிறது என்றால் மிகையில்லை. இந்தியாவை பொருத்தவரை தமிழர்கள் அனைவரும் நரகாசூரர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்றுவில் என் வெளியான கட்டுரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-7206616098950257642?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/7206616098950257642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7206616098950257642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7206616098950257642'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/10/blog-post.html' title='கூடங்குளம் தமிழரின் எதிர்கால கல்லறை'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-4951809923564178764</id><published>2011-09-07T05:46:00.000-07:00</published><updated>2011-09-07T05:46:04.600-07:00</updated><title type='text'>Neeya Naana 04-09-2011 | Vijay Tv Neeya Naana 4th September 2011 » Watch Online Sun Tv Shows, Vijay Tv Shows, Jaya Tv Shows, kalaignar Tv shows, Movies, Hot news-Daily Update Center!</title><content type='html'>&lt;a href="http://www.srivideo.net/vijay-tv-shows/13190-neeya-naana-04-09-2011-vijay-tv-neeya-naana-4th-september-2011.html#.Tmdnfyk5A_I.blogger"&gt;Neeya Naana 04-09-2011 | Vijay Tv Neeya Naana 4th September 2011 » Watch Online Sun Tv Shows, Vijay Tv Shows, Jaya Tv Shows, kalaignar Tv shows, Movies, Hot news-Daily Update Center!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-4951809923564178764?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/4951809923564178764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/09/neeya-naana-04-09-2011-vijay-tv-neeya.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/4951809923564178764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/4951809923564178764'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/09/neeya-naana-04-09-2011-vijay-tv-neeya.html' title='Neeya Naana 04-09-2011 | Vijay Tv Neeya Naana 4th September 2011 » Watch Online Sun Tv Shows, Vijay Tv Shows, Jaya Tv Shows, kalaignar Tv shows, Movies, Hot news-Daily Update Center!'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-7863512891224351726</id><published>2011-08-26T00:25:00.000-07:00</published><updated>2011-08-26T00:35:04.576-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.</title><content type='html'>பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீடாக தோழர் விடுதலை இராசேந்திரனால் &lt;br /&gt;தொகுக்கப்பெற்ற &lt;strong&gt;”மரணதண்டனை ஒழிப்போம்” &lt;/strong&gt;என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;1) கேட்பது உயிர்ப்பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி!  என்ற தோழர் பேரறிவாளனின் கடிதம்....&lt;br /&gt; &lt;br /&gt;2) தமிழக முதல்வருக்கு வி.ஆர். கிருட்டிணய்யரின் கடிதம்...&lt;br /&gt; &lt;br /&gt;3)அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு&lt;br /&gt; &lt;br /&gt;4)தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ. பாலன்&lt;br /&gt; &lt;br /&gt;5)தூக்குத் தண்டனை: சில வரலாற்றுத் தகவல்கள் என்ற தோழர் தமிழச்சி யின் கட்டுரை...&lt;br /&gt; &lt;br /&gt;ஆகியவற்றின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது ....&lt;br /&gt; &lt;br /&gt;விலை: உரூவா 5 மட்டுமே!&lt;br /&gt; &lt;br /&gt;வாங்கிப் படித்துப் பரப்புக!&lt;br /&gt; &lt;br /&gt;வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்&lt;br /&gt;29, இதழியலாளர் குடியிருப்பு&lt;br /&gt;திருவள்ளுவர் நகர்&lt;br /&gt;திருவான்மியூர், சென்னை - 600 041&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;நூல்கள் கிடைக்குமிடம்:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் படிப்பகம், பேருந்துநிலையம் அருகில், &lt;br /&gt;மேட்டூர் அணை - 636 401  அலைப்பேசி: 97863 16155&lt;br /&gt; &lt;br /&gt;பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம், &lt;br /&gt;காந்திபுரம், கோவை - 44 அலைப்பேசி: 98433 23153&lt;br /&gt; &lt;br /&gt;பெரியார் படிப்பகம், தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம், &lt;br /&gt;73/1, இலாயிட்சு சாலை, சென்னை - 600 014. &lt;br /&gt;தொலைபேசி: 044 3022 8213&lt;br /&gt; &lt;br /&gt;இராவணன் படிப்பகம், இராதாகிருட்டிணன் நகர், &lt;br /&gt;அரியாங்குப்பம், புதுச்சேரி - 605 007. அலைப்பேசி: 94430 45614&lt;br /&gt; &lt;br /&gt;பெரியார் புத்தக நிலையம், மெக்டனால்டு சாலை, &lt;br /&gt;கண்டோன்மெண்ட், ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகம் எதிரில், &lt;br /&gt;திருச்சி - 620 001 அலைப்பேசி: 98655 96940&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-7863512891224351726?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/7863512891224351726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post_26.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7863512891224351726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7863512891224351726'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post_26.html' title='”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-8610062217887699884</id><published>2011-08-19T02:32:00.000-07:00</published><updated>2011-08-19T02:53:20.298-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்</title><content type='html'>அன்புத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் கொலை வழக்கில் நீதிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாமும் மரண தண்டனையினை இந்திய அரசியலைமைப்பு சட்டத்திலிருந்து நீக்ககோரியும், நமது தோழர்கள் அனைவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து தண்டனை குறைப்பு செய்யக்கோரியும் வேண்டுகோள்வைத்து சனநாயக முறையில் உள்ளரங்கு நிகழ்வாக நிகழ்த்தி மரணதண்டனைக்கு எதிராக பதிவுகளை &lt;br /&gt;அமீரகத்திலிருந்தும் பதிக்கவேண்டி நாம் ஒர் இடத்தில் கூடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வலர்களும், தமிழர் அமைப்புகளும் ஒன்றிணைந்து நடத்தினால் இவ்விடயத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுடன் வருங்காலத்தில் ஏனைய உயிர்கள் காக்கப்படலாம் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகம் தொடர்ந்து அனைத்து வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உள்ளரங்கு நிகழ்வுகள் நிகழ்த்தி மரண தண்டனைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை பதிவுசெய்ய வேண்டுகிறோம் நன்றி.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-8610062217887699884?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/8610062217887699884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post_19.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/8610062217887699884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/8610062217887699884'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post_19.html' title='புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-7561836919156071165</id><published>2011-08-18T10:13:00.000-07:00</published><updated>2011-08-18T12:39:09.961-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடுப்புகள்'/><title type='text'>ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில்</title><content type='html'>ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவுடன் ஒத்துழைப்பதா? அல்லது அதற்கு எதிர் அரசியல் நடத்துவதா? இல்லை கண்டுக்கொள்ளாமல் இருப்பதா என்கிற மக்களின் ஊசலாட்ட போக்கு ஊழல், லஞ்சம், இன்னபிற அரசியல் சுரண்டலுக்கு எதிராக களம் இறங்கும் நடுநிலை மனிதர்கள் அல்லது தொடக்க நிலை அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பட்டமான உண்மை. ஏனெனில் ஒரு போரட்டம் என்பது ஒருவரோடு முடியாது. அதேப்போல் ஒருவர் எழுப்பும் குரல் அரசியல் அதிகாரத்தால் நசுக்கப்படும். அதே ஒட்டுமொத்த மக்களின் குரல் என்றால் அதிகாரம் கொஞ்சம் யோசிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில். கஞ்சா குடிச்சவன் கை நடுங்குவதுப்போல ஊழல் செய்யாவிட்டால் இந்திய அரசியல்வாதிகள் கை நடுங்கிக்கொண்டே இருக்கும்போல. அன்னா ஹசாரேவின் பிடிவாதமான கோரிக்கைகள் ஒருபுரம் ஏற்கத்தக்கதாக இருப்பினும் எப்படி காந்தியின் உண்ணாவிரத அரசியலுக்கு பின்னால் இந்துத்துவா இருந்ததோ அதேப்போல் அன்னா ஹசாரேவின் உண்ணா அரசியலுக்கு பின்னாலும் இந்துத்துவாவின் பிரதிநிதிகளான பா.ஜ.க நிற்பதுதான் கவலைக்கிடம். &lt;br /&gt;&lt;br /&gt;சக அரசியல்வாதிகள் போல் அன்னாவும் தேர்தல் அரசியலுக்கு வர துடிக்கிறார். அதற்கு காந்தியைப்போல உடலரசியல் நடத்துகிறார். ஊழலை அடியோடு ஒழித்து ஊழலற்ற இந்தியாவை உருவாக்கலாம் என நினைக்கும் அன்னாவின் கட்சியிலும் எதிர்காலத்தில் ஊழல் நடக்காமல் இருக்காது. அன்னாவின் அரசியலுக்கு வட இந்தியர்களின் ஆதரவு வழக்கம்போல் பெருமளவில் இருந்தாலும், தென்னிந்தியாவில் ஒரு துளியும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே வட இந்தியர்கள் போராடும்போது தென்னிந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும், தென்னிந்தியர்கள் ஏதாவது கோரிக்கைவைத்து போராடும்போது வட இந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் காலம் காலமாக நடந்துவரும் கண்ணாமுச்சி விளையாட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா ஹசாரேவின் கோரிக்கையினை காங்கிரசு ஏற்காததன் காரணம். ஏற்றால் காங்கிரசு தலைவர் முதல் கடைநிலை காங்கிரசுகாரர்வரை ஊழல் செய்துவைத்திருப்பதாலேயே என்பதை பேசாத மக்கள் இல்லை.மேலும் கைது செய்வதும் பின் விடுதலை செய்வதுமான சித்துவிளையாட்டும் தேவையில்லை. ஒருபக்கம் அன்னாவை தூக்கிவிடுவதாகவும், இன்னொரு பக்கம் நீர்த்துப்போக செய்வதுமாகவே காய்கள் நகர்த்தப்படுகின்றன.இதை சமீபத்திய கைதுதானது அன்னாவிற்கான ஆதரவு இந்தியாவில் எந்தநிலையில் இருக்கிறது என்பதை மத்திய அரசு நாடிபிடித்து பார்ப்பதாகவே அமைந்தது. இப்படிபட்ட தொடைநடுங்கி அரசியலும் தேவையில்லை. வழக்கப்படி போரட்டத்தை கலவரமாக்கி துப்பாக்கி சூடெல்லாம் நடத்தி அன்னாவை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்து அடக்கிவிடலாம். ஆனால் காங்கிரசு அரசு அன்னாவுடன் கண்ணாமுச்சு விளையாட்டு விளையாடுவது எதற்காக என்றுதான் நம்மால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக திரு.அன்னா ஹசாரேக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் உங்கள் அரசியலை உங்கள் பாணியிலேயே முன்வையுங்கள் மாறாக &lt;strong&gt;"காந்தியவழியில்"&lt;/strong&gt; என்கிறபோது எங்களைப்போன்ற சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் எதிரானதாக ஆகிவிடக்கூடாது. காந்தி ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தெரியவில்லை மாறாக ஊழலுக்கும், சாதியத்திற்கும் ஆதரவாகவே காந்தியின் பலபோராட்டங்கள் இருந்திருக்கின்றன. நீங்கள் எதிர்க்கட்சிகளின் அல்லது உங்களை ஆதரிக்கும் கட்சிகளின் தோளிலிருந்து இறங்கிவந்து போராடினால் உங்கள் பின்னால் மக்கள் திரள்வார்கள் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா ஹசாரேவுக்கு தமிழகத்தில் இருந்து சிற்சில ஆதரவும் எதிர்ப்பும் இருப்பது அரசியலே. அதற்காக "யாரந்த அன்னா ஹசாரே இவ்வளவு நாள் எங்கிருந்தார்" என்று கேட்பது மருத்துவர் ராமதாசுக்கு அழகல்ல. ஏனெனில் மருத்துவர். இராமதாசு திடீரென்று தமிழை காப்பாற்ற வந்து "தமிழ்க்குடிதாங்கி" வேடம் போட்டபோதும் இதே கேள்விதான் எழுந்தது அதற்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. தேவையெனில் தமிழர் கட்சியாகவும் பிறகி படையாச்சிகளின் கட்சியாகவும் நிறமாற்றிக்கொண்டே இருக்கும் மருத்துவர். இராமதாசு இதுவிடயத்தில் அடக்கிவாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் வெல்கிறதா....ஓய்கிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-7561836919156071165?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/7561836919156071165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7561836919156071165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7561836919156071165'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post_18.html' title='ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-4920122112612093664</id><published>2011-08-12T13:19:00.000-07:00</published><updated>2011-08-12T13:22:42.085-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>தூக்கு தண்டனைக்கு எதிரானது</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-g4T3NN6thQQ/TkWLcbfTPXI/AAAAAAAAB7c/CGGwXQSuEMU/s1600/picture.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 135px;" src="http://4.bp.blogspot.com/-g4T3NN6thQQ/TkWLcbfTPXI/AAAAAAAAB7c/CGGwXQSuEMU/s320/picture.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5640067428883053938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தூக்கு தண்டனைக்கு எதிரான தோழர்.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாவின் இயக்கத்தோடு இணைந்து போராடுவோம் தோழர்களே வாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-4920122112612093664?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/4920122112612093664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/4920122112612093664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/4920122112612093664'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/08/blog-post.html' title='தூக்கு தண்டனைக்கு எதிரானது'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-g4T3NN6thQQ/TkWLcbfTPXI/AAAAAAAAB7c/CGGwXQSuEMU/s72-c/picture.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-3841940924569155585</id><published>2011-07-29T12:45:00.000-07:00</published><updated>2011-07-29T12:46:39.846-07:00</updated><title type='text'>ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவி</title><content type='html'>இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என ஐ.நா அவையை வலியுறுத்தி மாபெரும் கையொப்ப இயக்கம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் கோரிக்கையை ஏற்று பத்து லட்சம் கையொப்பங்களைச் சேகரித்துத் தருவதென விடுதலைச் சிறுத்தைகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.அதன் ஒரு அங்கமாகக் கடந்த 26.07.2011 அன்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் புதுச்சேரியில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. காமராசர் சிலை அருகில் பிலால் உணவகம் எதிரில் நடைபெற்ற அந்த இயக்கத்தில் இரண்டுமணி நேரத்தில் சுமார் ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெறப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து கையொப்பமிட்டனர். பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-3841940924569155585?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/3841940924569155585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3841940924569155585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3841940924569155585'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/07/blog-post.html' title='ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவி'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-5878600125002676004</id><published>2011-03-31T06:58:00.000-07:00</published><updated>2011-03-31T08:01:25.439-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><title type='text'>கவி மதியும் கவிமதியும்... தேனம்மை லெக்ஷ்மணன்</title><content type='html'>அடுத்தவர் படைப்பை வாசிக்கவே நேரமில்லை என சலித்துக்கொள்ளும் எழுத்தாளர்கள் மத்தியில் அடுத்தவர் படைப்புகளை வாசிப்பதோடு நில்லாமல் அவரை பற்றியும் அவர்தம் எழுத்துகளைப்பற்றியும் தான் அறிந்த தளங்களில் எழுத மனம் வேண்டும். அந்த வரிசையில் என்னைப்பற்றியும் என் கவிதைகளைப் பற்றியும் கீற்றுவில் எழுதியிருக்கும் அருமை அக்கா. தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு நன்றியுடனும், சில திருத்தங்களுடனும் இங்கே வெளியிடுகிறேன்.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவி மதியும் கவிமதியும்...&lt;/strong&gt; &lt;br /&gt;தேனம்மை லெக்ஷ்மணன் செவ்வாய், 29 மார்ச் 2011 12:44 &lt;br /&gt; &lt;br /&gt;இசுலாமிய நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் எழுத்துக்களில்  மிகவும் கவனிக்கப் படவேண்டியவர்கள், வாசிக்கப்படவேண்டியவர்கள் என என்னிடம் ஒரு லிஸ்ட் உண்டு..   மிக அருமையான, நேர்த்தியான பகிர்வுகளுக்குச் சொந்தந்தகாரர்கள்.  கவிமதி,  ஜமாலன், ஆபிதீன், ஆசாத்ஜி.  ஆசிஃப் மீரான். இதில் ஸ்டார்ஜனும், அக்பரும், இப்படிக்கு நிஜாம், ஜமால், நவாஸ், ஜெய்லானியும் உண்டு. &lt;br /&gt; &lt;br /&gt;என் அன்பு சகோதரர் கவிமதி முதலில்.. இவரின் கவிதைத் தொகுதி ,"தண்ணீர்ப் படிகள்" படித்து கண்ணீர் வந்தது  உண்டு.. குழந்தைப் பருவத்தில்  நம்மை நெருக்கமாக உணரவைக்கும் நட்பு வயது ஏற ஏற பிரித்துச் செல்கிறது. அண்மையில் செல்லவும் பேசவும் கூட சமூகம் கட்டுக்களை முன் வைக்கிறது.  இந்தக் கவிதைகளில் சிறுவயதில் நாம் களங்கமில்லாமல் கொண்ட நட்பை பருவ வயதிலும், திருமண வயதிலும், அதன் பின்னர் பல வருடங்கள் ..  வாழும் நாள் வரையிலும் எடுத்து செல்லும் நேர்த்தி மிக அருமை.. அண்ணன் தம்பி இல்லாத ஒரு ஆணின் உறவு காதலாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன. இது போல மிக அழகான நட்பாகவும் இருக்கலாமே..&lt;br /&gt; &lt;br /&gt;நம் நட்பைச் சரியாகப் &lt;br /&gt;புரிந்துகொண்ட போதே&lt;br /&gt;நினைத்தேன்&lt;br /&gt; &lt;br /&gt;நம்மை இங்கே விட்டு&lt;br /&gt;மாடியில்&lt;br /&gt;உன் மனைவியும் &lt;br /&gt;என் கணவனும்&lt;br /&gt;புதுப்பிக்கின்றனர்&lt;br /&gt;தங்கள் &lt;br /&gt;பள்ளி வாழ்க்கையின் &lt;br /&gt;பசுமைகளை.&lt;br /&gt; &lt;br /&gt;மற்றும் &lt;br /&gt; &lt;br /&gt;தலைமுடி&lt;br /&gt;நகம்&lt;br /&gt;பயணச்சீட்டு&lt;br /&gt;இன்னபிறவென &lt;br /&gt;சேமித்து வைக்கும் பைத்தியக்காரதனம் &lt;br /&gt;எப்போதும் நட்பிற்கு &lt;br /&gt;அவசியமேயில்லை..&lt;br /&gt; &lt;br /&gt;இவை தண்ணீர்ப் படிகளில் எனக்குப் பிடித்தவை.. ஜென்  தத்துவம்..., பின் நவீனத்துவம் என மிரட்டாமல் மிக எளிமையான மனம் தொடும் கவிதைகள் இவை..  &lt;br /&gt; &lt;br /&gt;நிலாச்சோறு உண்டிருக்கிறீர்களா.. நாம் சிறு பிள்ளைகளாய் இருந்த போது அத்தையோ அம்மாவோ பிள்ளைகளை வட்டமாக அமரவைத்து குழம்பு ஊற்றிப் பிசைந்து  ஒவ்வொருவர் கையிலும் ஒரு கவளம் கொடுப்பார்கள்.. நாம் சிரித்துப் பேசிக் கொண்டே உண்ணுவோம், ஓடி ஆடி விளையாடுவோம், தொலைக்காட்சி நம்மை தின்னாத காலம் அது.. அந்த இன்பம் எல்லாம் இன்று தனித்த வீடுகளில் வாழும் குழந்தைகளுக்கு வருட விடுமுறை நாட்களிலாவது கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.  &lt;br /&gt; &lt;br /&gt;இந்த ஏக்க உணர்வுகளை பதிவு செய்து இருக்கிறார் தண்ணீர்ப் படிகளில் .. &lt;br /&gt; &lt;br /&gt;”என் தெரு வழியே போறவரே” என்ற தொகுதி முழுக்க உரிய அங்கீகாரமில்லாமல்  சிதறிக்கிடக்கும் மனிதம் பற்றிய நெகிழ வைக்கும் கவிதைகள்..  &lt;br /&gt; &lt;br /&gt;என் &lt;br /&gt;தெரு வழியே &lt;br /&gt;போறவரே..&lt;br /&gt; &lt;br /&gt;எப்போதேனும்&lt;br /&gt;பேசியதுண்டா&lt;br /&gt;பெரும் &lt;br /&gt;அங்காடிகளில் &lt;br /&gt;பேரம்?&lt;br /&gt; &lt;br /&gt;இல்லையெனில்&lt;br /&gt; &lt;br /&gt;ஏன் பேசுகிறீர்கள்&lt;br /&gt;இத்தனை  பேரம்&lt;br /&gt;என் கூடைக்கருகில்..?&lt;br /&gt; &lt;br /&gt;என இது போல சிந்திக்க வருந்த வைத்த கவிதைகள் அனேகம்.. &lt;br /&gt; &lt;br /&gt;அமீரகம் சென்ற போது சந்தித்த முதல் வலைப்பதிவர் மற்றும் குறிப்பிடக்கூடிய  எழுத்தாளர் இவர். தை இதழில் இவரது கவிதை , &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;பார்வையற்ற புத்தன்..&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;உன்னினத்திற்கு மட்டுமென்ற&lt;br /&gt;பிரிவினைவாதங்களில்&lt;br /&gt;குளிர்ந்தேயிருக்கின்றன&lt;br /&gt;போதி மரங்கள்&lt;br /&gt;எம்மினக் குருதியில்..&lt;br /&gt; &lt;br /&gt;என்ன சொல்ல... இன்னும் குருதிக்காட்டில் முள்வேலியில் வாழ்பவர்கள் பற்றி..சொல்ல ஏதும் வார்த்தை கூட துணை வருவதில்லை..&lt;br /&gt; &lt;br /&gt;இவரின் இணைய தளம். www.kavimathy.com&lt;br /&gt; &lt;br /&gt;இதில் &lt;strong&gt;"நீ எங்கிருக்கிறாய்" &lt;/strong&gt;என்ற கவிதையில்&lt;br /&gt; &lt;br /&gt;அவர்கள் காட்டிய படத்தில்&lt;br /&gt;ஈழத்தை தவிர்த்து&lt;br /&gt;வானத்தைப் பார்க்கிறது&lt;br /&gt;உன் கண்கள்&lt;br /&gt;அப்போதே தெரிந்துக்கொண்டோம்&lt;br /&gt;அது நீ இல்லையென//&lt;br /&gt; &lt;br /&gt;இல்லை என்று சொல்லிக்கொண்டே&lt;br /&gt;எங்களை பிளந்து பிளந்து&lt;br /&gt;தேடுகிறான்&lt;br /&gt;முன்பு எங்களோடு இருந்தவன்&lt;br /&gt;இன்று எங்களுக்குள்&lt;br /&gt;இருப்பாயோவென&lt;br /&gt; &lt;br /&gt;கொஞ்ச நாளாவது&lt;br /&gt;குளிர்ந்துபோகட்டும்&lt;br /&gt;திடீரென்று தோன்றும் உன்னிடம்&lt;br /&gt;தோற்றுப் போகவேண்டாமா&lt;br /&gt; &lt;br /&gt;எமக்குத் தெரியும்&lt;br /&gt;எவனுக்கும் சொல்ல அவசியமில்லை&lt;br /&gt;எங்கு நீ இருக்கிறாய் என்பதை.&lt;br /&gt; &lt;br /&gt;இந்தக் கவிதைகளின் அசாத்திய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;8  புத்தகங்கள் வெளியிட்டு இருக்கும் இவர் சிறுகதைத் தொகுபிற்காக ” புதுச்சேரி மூவொரு அறக்கட்டளை விருது “   பெற்றிருக்கிறார். &lt;br /&gt; &lt;br /&gt;பெரியாரின் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு ..சாதி ஒழிப்பும் பெண்ணெழுச்சியும்தான் உண்மையான சமுதாய விடுதலை என எண்ணுபவர். &lt;br /&gt; &lt;br /&gt;பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டே தன் பெயரை கவிதைகளின் ஒளிநிலவாய் .. ”கவிமதியாய்..” மாற்றிக் கொண்டார். பெண்கள் கற்க வேண்டும், தன் சுயசார்போடு நிற்கவேண்டும் என்ற பிடிவாதமான கொள்கைகளுக்குச் சொந்தக்காரர் இவர். மதம் , இனம் சார்ந்து பெண்ணை வீட்டிலேயே அடக்கி வைத்தல் கூடாது.. பெண் எழுச்சி வேண்டும். பெண்கள் உயர்வடைய வேண்டும்.ஆணும் பெண்ணும் சமமாய் பார்க்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பலவித எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதிவு செய்து வருபவர் இவர்.  &lt;br /&gt; &lt;br /&gt; கீற்று, வானவில், தை, ஆயுத எழுத்து, குளம், தமிழ் மணம், மாற்று, இலக்கியம் - புதுச்சேரி. இவற்றில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. &lt;br /&gt; &lt;br /&gt;”மழை மழையாய், தும்பிக்காரன்,கானல் நீர் மீன்கள்,மதகுப் பலகைகள், என் தெரு வழியே போறவரே,தண்ணீர்ப் படிகள், மதம் ஒரு கற்பிதம், நிறங்களற்ற தனிமை ” இவரின் நூல்களில் சில &lt;br /&gt; &lt;br /&gt;"வெட்டியெறிய ஆடுகளல்ல..&lt;br /&gt;நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள் .."&lt;br /&gt; &lt;br /&gt;என்பது இவருக்குப் பிடித்த மேற்கோள்..&lt;br /&gt; &lt;br /&gt;ஃபிப்ரவரி 2010 இல் இவரின் மதகுப் பலகைகள் நூலுக்கு திருமதி கி. ராஜநாராயணன் அவர்களின்  துணைவியாரிடம் இருந்து  திருமதி அக்கலீமா கவிமதி விருதை வாங்கினார். இன்னும் பல புத்தகங்கள் வெளியிட்டு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் கவிமதி..&lt;br /&gt;&lt;br /&gt;கவி மதியும்., கவிமதியும் கீற்றுவில்..:)) http://keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=13842:2011-03-29-07-14-27&amp;catid=1:articles&amp;Itemid=264&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-5878600125002676004?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/5878600125002676004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2011/03/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5878600125002676004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5878600125002676004'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2011/03/blog-post.html' title='கவி மதியும் கவிமதியும்... தேனம்மை லெக்ஷ்மணன்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-3802744191308314063</id><published>2010-12-04T02:39:00.000-08:00</published><updated>2010-12-04T02:45:32.317-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_HlO-iPKABrM/TPobWtjwv_I/AAAAAAAABds/XTHyzbv6w-0/s1600/ambethkar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_HlO-iPKABrM/TPobWtjwv_I/AAAAAAAABds/XTHyzbv6w-0/s320/ambethkar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546775968060850162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில் ஒரு நிஜ ஹீரோவின் வரலாறு!&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று நாயகன், பேரறிஞர், துணிச்சலான தலைவன்…. இந்த வார்த்தைகளுக்கு வெளியில் அர்த்தம் தேட வேண்டியதில்லை. இந்த தேசத்திலேயே ஒருவர் வாழ்ந்து, வழிகாட்டி, இன்றும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார்… அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் இன மக்களுக்கு மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க உதித்த சூரியன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் தலைவர்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைப்பார்கள். கூச்சலிட வைப்பார்கள்… ஆட்டுமந்தைக் கூட்டமாகவே எப்போதும் அவர்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் சுயசிந்தனை பெற வேண்டும் என்று மட்டும் விரும்பவே மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அம்பேத்கர் என்ற சூரியன் மட்டும் பகுத்தறிவு ஒளியை தன் இனத்தின் அடிமை மக்களுக்கு தாராளமாய்த் தந்தது. கல்வியும், அரசியல் – அதிகார கைக்கொள்ளலுமே, தலித் இன மக்களின் சமூக அடிமத்தளையைக் கட்டறுக்கும் என்பதை ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்த மாபெரும் சிந்தனாவாதி டாக்டர் அம்பேத்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறந்த பொருளியல் அறிஞர், அரசியல் தத்துவ மேதை, சமூக சீர்த்திருத்தவாதி, பகுத்தறிவு சிந்தனையாளன், கேட்கும் எவரையும் அடித்து வீழ்த்தும் அபாரமான பேச்சாளர், வரலாற்று ஆசான், மிகச்சிறந்த எழுத்தாளர், ஆங்கிலேயர்களும் வியக்கும் ஆங்கில அறிவுக்குச் சொந்தக்காரர்… இத்தனை அறிவையும் பெருமைகளையும் தன் இன மக்களும் பெற வேண்டும் என்பதற்காக தன் குடும்பம், உடல் நலன் அனைத்தையும் மறந்து கடைசி மூச்சு வரை உழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் இறுதிமூச்சு வரை சமூக அடிமைத்தன விலங்கை உடைக்க அவர் களமாடிய போராட்டங்களும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சமல்ல. நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன்… ஆனால் இந்த கீழ்மைத் தனம் நிரம்பிய ஒரு மத அடையாளத்தோடு நிச்சயம் இறக்க மாட்டேன் என்று சபதமிட்டு, புத்த மதத்துக்கு மாறி இந்து சனாதனத்துக்கு சாட்டையடி கொடுத்தவர் அம்பேத்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் வட்ட மேஜை மாநாட்டின்போது, ஹரிஜனர்களின் காவலன் நான் என்று காந்தி போன்றவர்கள் போலி கோஷமிட்டபோது, அவர்களின் முகத் திரையை அங்கேயே கிழித்துப் போட்டவர் அம்பேத்கர் ஒருவர்தான். அந்த மனிதரின் துணிச்சல் அன்றைக்கு காந்தியை மட்டுமல்ல, அகிலத்தையே ஆட வைத்தது என்றால் மிகையல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு அசாதாரண தலைவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது தமிழில்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் பெயரில் 2002-ல் வெளியான இந்தப் படம், அசாதாரண கால தாமதத்துக்குப் பிறகே தமிழுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மம்முட்டி மிகச் சிறப்பாக நடித்த இந்தப் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியைப் பற்றி வெளிப்படையான விமர்சனங்களைக் கொண்ட ஒரே படம் என்றால் அது அநேகமாக பாபாசாகேப் அம்பேத்கராகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டான, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”, என்பதை இந்தப் படத்தில் அப்படியே அனுமதித்துள்ளது பெரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வும் வசனங்களும் கூட அம்பேத்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளவர் மம்முட்டி. அம்பேத்கரின் முதல் மனைவியாக ‘சலாம் பாம்பே’ புகழ் சோனா குல்கர்னி நடித்துள்ளார். மம்முட்டிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது அளிக்கப்பட்டது இந்தப் படத்துக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் அனைத்து இயக்குநர்களும் ஒருமித்த குரலில் பாராட்டிய ஒரே படம் அம்பேத்கர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) வெளியாகும் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக வரவேற்க தலித் இயக்கங்களும், முற்போக்கு சிந்தனை அமைப்புகளும் தயாராகி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் மக்கள் என்றல்லாமல், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்துக்காக சட்ட வரைவையே முன்வைத்தவர் அம்பேத்கர் மட்டுமே. எனவே அவரது இந்த வாழ்க்கை வரலாற்றை பெண்கள் திரளாகப் பார்க்க வேண்டும். இனவேறுபாடுகளுக்கு அப்பால், மக்கள் பார்க்க வேண்டிய படம் அம்பேத்கர். &lt;br /&gt;&lt;br /&gt;-பிரபா&lt;br /&gt;&lt;br /&gt;INOX, SATHYAM,  ESCAPE, ABIRAMI  : சனி &amp; ஞாயிறு காலைக் காட்சி&lt;br /&gt;&lt;br /&gt;AGS           10 a.m,&lt;br /&gt;RAKKI         11.30 a.m &amp; 10 p.m&lt;br /&gt;MAAYAJAL      11.30 a.m&lt;br /&gt;ALBERT        11.15 a.m&lt;br /&gt;UDAYAM        11.30 a.m&lt;br /&gt;PVR           9.00 p.m                &lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. ஆடுகளாய் இருந்த நம்மை சிறுத்தைகளாய் மாற்றிய புரட்சியாளரின் வரலாற்றுப் படத்தை  பாருங்கள்.&lt;br /&gt;-&lt;br /&gt;‘பாபாசாகேப் அம்பேத்கர் திரைபடத்தை’ ஒரு வெற்றி படமாக்கவேண்டியது அல்லது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் துவக்கமாக, இன்று வெளியாகிற ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கவும், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கவும் வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: http://www.thiruma.in/2010/12/blog-post.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-3802744191308314063?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/3802744191308314063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/12/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3802744191308314063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3802744191308314063'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/12/blog-post.html' title='டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HlO-iPKABrM/TPobWtjwv_I/AAAAAAAABds/XTHyzbv6w-0/s72-c/ambethkar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-652522013513873721</id><published>2010-11-26T06:03:00.000-08:00</published><updated>2010-11-26T06:11:08.660-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_HlO-iPKABrM/TO-_x_gE0MI/AAAAAAAABc4/6rFrJJgaEo8/s1600/Velupillai_Prabhakaran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 231px;" src="http://1.bp.blogspot.com/_HlO-iPKABrM/TO-_x_gE0MI/AAAAAAAABc4/6rFrJJgaEo8/s320/Velupillai_Prabhakaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543860531896832194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அழுகின்றேன் அம்மா&lt;br /&gt;உன் தூய மகன் கருவறையைத்&lt;br /&gt;தொழுகின்றேன் அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;என் இனத்தை எழுப்புதற்கே&lt;br /&gt;இனிய மகன் பெற்றெடுத்தாய்&lt;br /&gt;இன்று&lt;br /&gt;எழ முடியா நோய்தன்னை&lt;br /&gt;எதற்கம்மா தத்தெடுத்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;ஈரய்ந்து மாதந்தான்&lt;br /&gt;உன் பிள்ளை&lt;br /&gt;உன் வயிற்றில் இருந்தான்&lt;br /&gt;பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க&lt;br /&gt;காடென்னும் கருவறைக்குள்&lt;br /&gt;கன காலம்&lt;br /&gt;கன காலம் கரந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழருக்கே தெரியாமல்&lt;br /&gt;தமிழருக்கே உழைத்தான்&lt;br /&gt;தன் தம்பி தன் தங்கை&lt;br /&gt;தமிழீழம் தனைக் காண&lt;br /&gt;தன்னோடு களமாட அழைத்தான்&lt;br /&gt;தம் நண்பர் கயமைக்கும்&lt;br /&gt;தகவில்லார் சிறுமைக்கும்&lt;br /&gt;தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;சிறு துளியும் கறை சொல்ல &lt;br /&gt;முடியாத வெள்ளை &lt;br /&gt;எம் வேர்த் தமிழின்&lt;br /&gt;சீர் மீட்கக் கருவான பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தை என் அன்னை&lt;br /&gt;என் பிள்ளை என்றே&lt;br /&gt;எப்போதும் எப்போதும்&lt;br /&gt;இவன் பார்த்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்குச் சொத்தாகத்&lt;br /&gt;தப்பாகத் தப்பாகத்&lt;br /&gt;துளியேனும் முறை மீறிப்&lt;br /&gt;பொருள் சேர்த்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனைத் தாய்க்கும்&lt;br /&gt;மகனாய் இருந்தான்&lt;br /&gt;அத்தனைச் சேய்க்கும்&lt;br /&gt;அன்னையாய்ச் சிறந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ப் பிள்ளைகள்&lt;br /&gt;புத்திக்குள் போனவன்&lt;br /&gt;அவர்தம் பொறுக்கா குளிருக்கும்&lt;br /&gt;போர்வையாய் ஆனவன்&lt;br /&gt;&lt;br /&gt;இணையிலா இசையினில்&lt;br /&gt;ஈடிலா ஆடலில்&lt;br /&gt;எம் இனப் பிள்ளையை&lt;br /&gt;ஈடுபடுத்தினான்&lt;br /&gt;&lt;br /&gt;இடையறா முயற்சியால்&lt;br /&gt;இடை விடா பயிற்சியால்&lt;br /&gt;உடல்களில் உயிர்களில்&lt;br /&gt;உயிர்த் தமிழ் ஊறிய&lt;br /&gt;உளவியல் உளவியல்&lt;br /&gt;மேடை நடத்தினான்&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடன் வாழ்ந்தவன்&lt;br /&gt;நமக்கென வாழ்ந்ததை&lt;br /&gt;நாமா நாமா&lt;br /&gt;நன்கறிந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;நா கூசாமல் கூசாமல்&lt;br /&gt;நல்ல அத்தமிழனை&lt;br /&gt;வன்முறையாளனாய்&lt;br /&gt;வாய் குழறிப் பேசியே&lt;br /&gt;வரலாற்றில் பெயரிழந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மொழி அறியாத&lt;br /&gt;தலைமுறை ஒன்றிங்கு&lt;br /&gt;தலைவரை உணர்ந்து எழும்&lt;br /&gt;அன்றுதான்&lt;br /&gt;தக தக தக தக&lt;br /&gt;தக தக தக வென&lt;br /&gt;தமிழினம் உயர்ந்து எழும்&lt;br /&gt;&lt;br /&gt;தன் பிள்ளை சொகுசாகத்&lt;br /&gt;தப்பித்துப் போக&lt;br /&gt;ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?&lt;br /&gt;போடா போடா&lt;br /&gt;அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி&lt;br /&gt;மாவீரர் பட்டியலில் படமாகினான்&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த் தமிழ்நாட்டில்&lt;br /&gt;வாழ்ந்த தன்&lt;br /&gt;தாயையும் தந்தையையும்&lt;br /&gt;அவசரமாய் அழைத்தாங்கே&lt;br /&gt;குடியேற்றினான்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதமற்ற கயவர்களின்&lt;br /&gt;மரண நெடி நாட்களிலே&lt;br /&gt;அவர்களையும் மக்களுடன்&lt;br /&gt;அலையவிட்டு அலையவிட்டு&lt;br /&gt;அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் குறை சொல்ல முடியும்&lt;br /&gt;அம்மா உன் பிள்ளையை&lt;br /&gt;என்றுதான் எவர் வெல்ல முடியும்&lt;br /&gt;இல்லையென்றா இவர் கணக்கு முடியும்&lt;br /&gt;உன் பிள்ளை இல்லையென்றால்&lt;br /&gt;இல்லையென்றால்&lt;br /&gt;இல்லை&lt;br /&gt;என்றால் எங்களுக்கு எப்படித்தான்&lt;br /&gt;இக் கிழக்கு விடியும்&lt;br /&gt;&lt;br /&gt;வல்வெட்டித் துறையிலங்கே&lt;br /&gt;வாடிக் கிடப்பவளே&lt;br /&gt;உன் கண் முட்டும் கண்ணீரைக்&lt;br /&gt;கை நீட்டித் துடைக்கின்றோம்&lt;br /&gt;தலைவர்க்குப் பால் கொடுத்த&lt;br /&gt;மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் மருத்துவர்கள்&lt;br /&gt;அம்மா உன் அருகிருந்துத்&lt;br /&gt;தீவிர சிகிச்சைதன்னைச்&lt;br /&gt;சிறப்பாகச் செய்வதற்கு&lt;br /&gt;ஆவலாய்க் காத்திருந்தும்&lt;br /&gt;அறமற்றக் கயவர்களின்&lt;br /&gt;அணை தாண்ட முடியாமல்&lt;br /&gt;அடி மனசில் அடி மனசில்&lt;br /&gt;அய்யோ வெடிக்கின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களரும் உனைத் தேடி&lt;br /&gt;சிரம் தாழ்த்தி&lt;br /&gt;வணங்குகிறார் அம்மா&lt;br /&gt;உன் சிறந்த மகன் தூய்மைக்குச் &lt;br /&gt;சிறிதேனும் இணங்குகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;உறவான தாய்த் தமிழர்&lt;br /&gt;ஊமையாய்ப் பார்த்திருப்போம்&lt;br /&gt;உறவற்ற எவர்களையோ&lt;br /&gt;அன்னையென்றும் அம்மையென்றும்&lt;br /&gt;அனுதினமும் தோத்தரிப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;முள்வேலிக் கம்பிக்குள்&lt;br /&gt;உம் காயங்கள் கொத்திக்&lt;br /&gt;கண்ணீரில் பசியாறிக்&lt;br /&gt;கடல் தாண்டி வந்த&lt;br /&gt;அந்தக் காகங்கள்&lt;br /&gt;உம் கதையைக் &lt;br /&gt;கதறி உரைக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாறச் சம்மதித்து&lt;br /&gt;எவருக்கும் தலையாட்டும்&lt;br /&gt;எந்திரமாய் ஆனதனால்&lt;br /&gt;எம் சனங்கள் உம் துயரை&lt;br /&gt;உமியளவும் உணராமல்&lt;br /&gt;உறங்கிக் கிடக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;உலக அற மன்றம்&lt;br /&gt;ஒரு கேள்வி கேட்கலையே&lt;br /&gt;உம் உரிமைக்குத் தடை நீக்க&lt;br /&gt;ஒரு நீதி வாய்க்கலையே&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் உறுதியம்மா...&lt;br /&gt;ஈழக் கதவுகளை&lt;br /&gt;என் தாயே என் தாயே&lt;br /&gt;உன் மகன்தான் உன் மகன்தான்&lt;br /&gt;திறப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;உன் ஈர விழியருகில்&lt;br /&gt;என் தாயே என் தாயே&lt;br /&gt;மிக விரைவில் உன் பிள்ளை&lt;br /&gt;உன் பிள்ளை இருப்பான்...............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-652522013513873721?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/652522013513873721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/652522013513873721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/652522013513873721'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_26.html' title='அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_HlO-iPKABrM/TO-_x_gE0MI/AAAAAAAABc4/6rFrJJgaEo8/s72-c/Velupillai_Prabhakaran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-7358705242987874664</id><published>2010-11-25T06:00:00.000-08:00</published><updated>2010-11-25T06:04:07.307-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>நெஞ்சில் கைவைத்து நேர்மையாகச் சிந்திப்போம்!  - வே. ஆனைமுத்து</title><content type='html'>ஈ.வெ. இராமசாமி என்கிற மானிடர் நான்காம் வகுப்பு வரை படித்தார். ஆனால் தமிழகத்திலும் இந்தியாவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் சோவியத்திலும் அவர் உலவினார். எளிய மக்களிடமும், அறிஞர்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் அவர் நேரிடையாகப் பேசினார். 1920 முதல் 1973 திசம்பர் 19 வரையில் நடந்தும் கட்டை வண்டியிலும், பேருந்திலும், தொடர் வண்டியிலும், மகிழுந்திலும், சீருந்திலும், கப்பலிலும் பயணம் மேற்கொண்டார். அவருடைய பயணம் மிகமிக நெடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏச்சுப் பேச்சையும், கல்லடி, சொல்லடி, செருப்படி, சாணியடி, அழுகிய முட்டை அடி இவற்றையும் எதிர் கொண்டார். ஆனால் அடிக்க அடிக்க மேலே மேலே சீறி எழும் பந்துபோலப் பேச்சிலும் எழுத்திலும் கிளர்ச்சியிலும் ஊக்கம் குன்றாமல் உழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைப்போன்ற மனிதனை - வா, போ, வாடா, போடா என்று அழைப்பதை வெறுத்தார். தொடாதே, தீண்டாதே, இந்தத் தெருவில் நடக்காதே என்ற உரிமைப் பறிப்பைக் கடுமையாகக் கண்டித்தார். அவ்வுரிமைகளை மீட்டுத்தர அயராது பாடுபட்டார். அடியே, ஏண்டி, வாடி, போடி என்று தத்தம் மனைவியை, மற்ற சாதிப் பெண்களை அழைப்பதைச் சாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லையும், செம்பையும் கடவுளாக எண்ணிய கோடிக்கணக்கான மக்களைச் சம்மட்டிகொண்டு அடிப்பதுபோல் சாடி, தக்க விளக்கம் கூறிச் சிந்திக்க வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனை, மனிதனாக மதிக்கும் மாண்பைக் கற்பித்தார். இவ்வகையில் படிந்து போன பழைமையை அப்பட்டமாக-அம்மணமாக - நிருவாணமாகத் தோலுரித்துக் காட்டிப் பேசியவர் அவர்; எழுதியவர் அவர். 53ஆண்டுக்காலம் ஓய்வறியாத போர் வீரராகப் பரப்புரை செய்தவர்; களத்தில் நின்றவர்; போராடியவர் அவர். அவர்தாம் பெரியார் ஈ.வெ.ரா.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய அடிப்படைக் கொள்கைகள் மானிடத்தை எல்லாவித அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை செய்வதை நோக்கமாகக்கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;1. தாம் பிறந்த நாட்டில் பிறவி காரணமாக மேல்சாதி, கீழ்ச்சாதி இருப்பதை அடியோடு ஒழிக்க விரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தாம் வாழும் சமுதாயத்தில் உழைப்பாளிகளாகவும் பெரிய எண்ணிக்கையிலும் உள்ள வெகு மக்களுக்குச் சமுதாயம், கல்வி, அரசியல் பதவி, அரசு வேலை இவற்றில் உரிய பங்கு வேண்டும் என்பதற்காக 53 ஆண்டுக்காலம் இடைவிடாது போராடினார். அப்போராட்டம் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்கிற வடிவங்களில் இன்றும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கு மட்டும் தமிழ்நாட்டு அரசிலும் மற்ற மாநில அரசுகளிலும் சட்ட வடிவங்களில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. அவர் கோரியபடி, விகிதாசார வகுப்புவாரி உரிமை, 53 ஆண்டுக்கால அவருடைய உழைப்புக்குப் பிறகும் - அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆன பிறகும் எட்டப்படாததாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. மானிடத்தில் செம்பாதி - சரிபகுதி பெண்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் முதன்முதலாகப் பதிந்த சமத்துவ எண்ணம் ஆணுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்ணுக்கு வந்துசேரவேண்டும் என விரும்பிய அவர் 1929இலேயே அவற்றுக்குச் சட்ட வடிவிலான பாதுகாப்புக் கோரினார். அவர் கோரிய பெண்ணுரிமைப் பாதுகாப்புகள் இந்திய அரசினாலேயே சட்ட வடிவில் தரப்பட முடியும். அவர் சட்ட அவையை நாடாதவர். ஆயினும், அவரால் போற்றப்பட்ட சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். தாம் இந்திய அமைச்சராக விளங்கியபோது பெண் மக்களுக்கு உரிய எல்லா உரிமைகளுக்கும் ஏற்ற சட்டங்களை 1947லேயே முன்மொழிந்தார். 1955லும் 1956லும் அவை நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுக்குச் சொத்தில் பங்கு உரிமை, மணவிலக்கு உரிமை, தத்துப்பிள்ளை ஆகும் உரிமை, மறுமண உரிமை எல்லாம் வந்துசேர்ந்தன. ஆயினும் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் முதலானவற்றால் நெஞ்சில் பதிக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து - அந்தப்பண்பாட்டிலிருந்து பெண்களும் விடுபடவில்லை; ஆண்களும் விடுபடவில்லை; மக்கள் தலைவர்களும் விடுபட வில்லை; மெத்தப் படித்தவர்களும் விடுபடவில்லை; ஆட்சியில் உள்ளவர்களும் விடுபடவில்லை; கல்வித் திட்டமும் விடுபடவில்லை. மேலும் நூல்கள், புதினங்கள், பருவ ஏடுகள், நாளேடுகள் என்கிற அறிவு புகட்டும் கருவிகள் எல்லாவற்றிலும் இன்றும் இவை படிந்துள்ளன; இவை மேலாதிக்கம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துகளை உருவாக்குகிற- பொழுது போக்கப் பயன்படுகிற திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி, அரியதான இணையதளம் எல்லாவற்றிலும் - எல்லா மொழிகளிலும் இவை செல்வாக்கோடு திகழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டங்கள் வடிவத்தில் தமிழகத்தில் வந்திருக்கிற பெண்ணுரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, அனைத்துச் சாதியினரும் அருச்சகராகும் உரிமை, வகுப்புவாரி உரிமை பற்றிய எதுவும் கல்வியில் எந்த வகுப்பிலும்- முதல் வகுப்பில் தொடங்கிப் பட்ட மேற்படிப்பு வரையில் பாடமாக வைத்துக் கற்பிக்கப்படவில்லை. இவையெல்லாம் 1951முதல் அரசமைப்புச் சட்டத்திலும், தமிழக அரசுச் சட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;1950-60, 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என அறுபதாண்டுக் காலத்தில் இங்கே பிறந்த - வளர்ந்த - படித்த-உயர்கல்வி பெற்ற கோடிக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வித் திட்டம் மூலம் இவை கற்பிக்கப்படவே இல்லை. அத்தகைய மூடத்தனமான கல்வியைப் பெற்று, பழைமை எண்ணங்களிருந்து விடுபடாத கோடிக்கணக்கானவர்கள் அடங்கிய மக்கள் பரப்பில் எங்கோ ஒரு மூலையில் நாள்தோறும் பெரியார் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதைச்செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“கடவுள் இல்லை”, “கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”,&lt;br /&gt;&lt;br /&gt;“பார்ப்பான் என்றும், பறையன் என்றும், சூத்திரன் என்றும் சொல்லாதே!”;&lt;br /&gt;&lt;br /&gt;“இராமன் குடிகாரன்; சீதை விபச்சாரி”&lt;br /&gt;&lt;br /&gt;“கந்தன் பிறப்புக் கதை அருவருப்பானது”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆணுக்குப் பெண் சரிநிகர்”&lt;br /&gt;&lt;br /&gt;எனத் தமிழகத்தின் எந்த ஊரிலும், எந்தத் தெருவிலும், எந்தச் சிலரும் இன்று மேடையேறிப் பேசலாம்; முழக்கலாம். இந்தஒரு வெற்றியை நமக்குப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். 1960, 1970களில் அவருடைய சொற்பொழிவுகளை எப்போதோ கேட்டவர்கள்; எங்கோ படித்தவர்கள்; அவரை நேரில் பார்த்தவர்கள்; 70,80 வயதினராக எல்லா இடங்களிலும் இன்று இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் இவர்கள் மறைந்துவிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவர்கள் பெரியார் கட்சிக்காரர்கள்; அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்று கூறிவிட்டு, அவற்றைத் தாங்கிக்கொள்கிறார்கள் (கூடிடநசயவந) தமிழக மக்கள். அவ்வளவுதான். இது நமக்கு வெற்றிபோல் தோன்றுகிறது. ஆனால், அவர்கள் எல்லோரும் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்பது இந்த வடிவத்தில்தான் இன்று உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு எப்படி அவருடைய அடிப்படைக்கொள்கை வெற்றிபெற்றுள்ளது என்பதை நடுநிலையிலிருந்து நெஞ்சில் கை வைத்துச் சிந்தித்து நாம் விடைகூற வேண்டும்; எண்பிக்க வேண்டும்; நிலைநாட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு செய்திகளை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம் .&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆணும் பெண்ணும் சமம் என்னும் எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் 1887 வாக்கில் பதிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2. அந்தச் சமத்துவம் வந்து சேருவதற்கான வழிவகைகள்பற்றி - சட்டப் பாதுகாப்புகள்பற்றி 1929இல் தெளிவான திட்டங்களைச் சுயமரியாதை இயக்க முதலாவது மாநாட்டுத் தீர்மானங்களாக அவர் வடித்துத் தந்தார். அவையெல்லாம் உரிமையியல் சட்டம் சார்ந்தவை. அவற்றைப்பற்றிய சட்டங்களைச் செய்திட அன்றைய மாகாண அரசுக்கோ, இன்றைய மாநில அரசுக்கோ உரிமையில்லை. இந்திய அரசு என்கிற மய்ய அரசுதான் அதற்கான சட்டங்களைச் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மய்ய அரசில் திராவிட அரசியல் கட்சியினர் என்றும் பெரும்பான்மைபெற இயலாது. அங்குப் பெரும்பான்மை பெற்றிருந்த தேசிய காங்கிரசுக் கட்சியினரும், சிறுபான்மையினராக இருந்த பொதுவுடைமைக் கட்சியினரும் இதில் முதலடியை எடுத்துவைக்க முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், 1931 முதல் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டிருந்த ஈ.வெ.ரா. வுக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 1936 முதற்கொண்டும், 1940சனவரி முதற்கொண்டும் நெருக்கமான உறவும் நட்பும் ஏற்பட்டன. 1954இல் இந்த நட்பு உச்ச நிலையை அடைந்தது. இருவரிடையே நல்ல புரிதலும் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் விரும்பிய பெண்ணுரிமைச் சட்டங்கள் எல்லாவற்றுக்கும் சட்ட வடிவம் தருகிற தன்மையில், 1947இல் “இந்துச் சட்டத்திருத்த மசோதா” என்கிற பெயரில் பலவற்றை நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவையெல்லாம் ஒன்றுவிடாமல் டாக்டர் அம்பேத்கர்1951இல் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகு- 1955லும் 1956லும் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.ஆனால், அச்சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான பண்பாட்டுத்தளத்தை இங்கு ஆடவரும் உருவாக்கவில்லை; மகளிரும் உருவாக்கவில்லை. அரசும் உருவாக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஆண் - பெண் சம உரிமை முழுவதுமாக வந்து சேர வேண்டப்படுகின்ற சமதர்ம சமுதாய அமைப்பு இங்கு மலரவில்லை. இது மலராமல் இங்கு ஆண்-பெண் சமத்துவம் என்பது முழுமையாக வரமுடியாது. உலகம் முழுவதற்கும் இது பொருந்தும், நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;1947இல் பெண்ணுரிமைபற்றிய சட்ட வரைவுகளை முன்மொழிந்த டாக்டர் அம்பேத்கர், மிகப் பெரிய தொலைநோக்குடனும் அறிவுக் கூர்மையுடனும் இன்னொரு சட்டத்திருத்தத்தையும் முன்மொழிந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;“இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அந்தத் தேதிவரையில் நடப்பிலிருந்த பழைய பழக்க வழக்கச் சட்டங்கள் செல்லுபடியாக மாட்டா” என்பதே அச்சட்ட வரைவின் அமைப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்றைக்கு 1947இல் முன்மொழியப் பட்டதோ அன்று முதல் 1951 வரையில் இராசேந்திர பிரசாத் அதைக் கடுமையாக எதிர்த்தார்; தேசிய காங்கிரசைச் சார்ந்த பழைமைவாதிகள் எதிர்த்தனர். 1951இல் அந்த வரைவு ஏற்கப்படாமல் அடியோடு நீக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விதி நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று அரசமைப்புச் சட்டத்தில், விதிகள் 13,372 இவற்றில் உள்ள, “நால்வருணம் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;விதி 25இல் உள்ள “பழைய பழக்க வழக்கங்கள், ஆகமவிதிகள் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நால்வருணம், பழைய வழக்கச்சட்டங்கள் இவற்றைப் பாதுகாப்பதற்காக இருக்கிற விதிகள் இவை என்பது பெரும்பான்மையான வழக்கறிஞர்களுக்குத் தெரியாது; நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் இவர்களில் பலருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி “நால்வருண ஏற்பாட்டையும், பழைய பழக்கவழக்கச் சட்டங்களையும், ஆகம விதிகளையும் பாதுகாக்கிற விதிகள் 13, 25, 372 ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குங்கள்” என்று கோரித்தான் 26.11.1957இல் அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதிகளை மட்டும் அச்சிட்டு எரிக்கச் செய்தார், பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;10,000 கறுஞ்சட்டை வீரர்கள்-3 ஆண்டு தண்டனை உண்டு; 3000 ரூபா தண்டம் உண்டு என்று தெரிந்தே அரசமைப்புச் சட்டத்தை எரித்தார்கள். உலக நாடுகளில் எதிலும் அன்றுவரை அரசியல் சட்டத்தை எவரும் எரிக்கவில்லை. இதைக்கண்டு இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது; உலகமே மூக்கின் மேல் விரலை வைத்துச் சிந்தித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“அரசியல் சட்டம் புனிதமானது” என்ற எண்ணம் உலகெங்கும் ஆட்சி செலுத்திய காலமது. பெரியாரின் கட்டளையை ஏற்று 10,000 பேர் அரசியல் சட்டத்தை எரித்தனர். 3000 பேர் ஒரு மாதம் வெறும் காவல் தண்டனை முதல் மூன்றாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வரை பெற்றனர். நான் 18 மாதம் கடுங்காவல் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறை வாழ்வின்போதே இரு மறவர்கள் மாண்டனர். வெளியில் வந்தவுடன் 20 பேர் செத்தனர். பல நூறு குடும்பங்கள் சீரழிந்தன. அவர்களுள் ஓராயிரம் பேர் 2010 இல் வயிற்றுப்பாட்டுக்குப் போராடுவோராக உள்ளனர் என்பதை நேரில் நாம் கண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நால்வருணம், பழக்க வழக்கம், ஆகமம் இவற்றைப் பாதுகாக்கும் சட்டத்தை 53 ஆண்டுகளுக்கு முன் எரித்தோம். அதன் காரணமாக, அச்சட்டப் பகுதியை நீக்குகிற முயற்சியில் எத்தனைத் தப்படி முன்னேறியிருக்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 53 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு, சனதா, பாரதிய சனதா, பொதுவுடைமைக் கட்சிகள் என்கிற அனைத்திந்தியக் கட்சிகளோ, மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமோ பின்னர் தோன்றிய அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் வட மாநிலக்கட்சிகளோ நாடாளுமன்றத்தில் இதற்காக என்ன முயற்சியை எடுத்தன?&lt;br /&gt;&lt;br /&gt;சட்ட மன்றத்துக்குப்போகாத திராவிடர் கழகமோ, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியோ, பெரியார் திராவிடர் கழகமோ, சிந்தனையாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மானிட உரிமைக் காப்பு அமைப்பு முதலானவையோ இதற்காக மேற் கொண்ட முயற்சி என்ன? எப்போது முயன்றார்கள்? இங்கே தமிழ்நாட்டில் மட்டும் முயன்றால் என்ன பயன்? பழக்க, வழக்கம், ஆகம விதி, இவற்றுக்கான பாதுகாப்பை அப்படியே வைத்துக்கொண்டு -அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆகலாம் என்கிற சட்டமும், சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்கிற சட்டமும் எந்த அளவுக்குப் பயன்படும்?&lt;br /&gt;&lt;br /&gt;சுயமரியாதைத் திருமணச் சட்டம் 20-1-1968 நடப்புக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? ஏன் அது செல்லாது என்று கூறப்பட்டது? அது செல்லுபடியாவதற்கு ஏற்றபடி, 1968இல் சட்டம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் யாவை? அதற்கு மாறாக, ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த திருமண முறையால் ஏற்பட்ட கேடு அல்லது இழிவு அல்லது குறைபாடு என்ன? என்கிற செய்திகள் பற்றி, 1968க்குப் பிறகு கடந்த 42 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஓர் ஆண்டு முழுவதும் நடைபெறும். இந்துக்கள் வீட்டுத் திருமணங்களில் சுயமரியாதைத் திருமணங்கள் த்தனை என்பதுபற்றி, எந்த ஓர் ஆண்டிலும் புள்ளி விவரம் பதிவு செய்யப்படவில்லை. அந்தந்த ஊர் மணியக்காரர் (ஏ.ஹ.டீ) வழியாக இனி வரும் ஓர் ஆண்டிலாவது அப்படிப்பட்ட புள்ளி விவரம் அரசினால் பதிவு செய்யப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரண்டு திட்டங்களையும் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசினர் மேற்கொள்ள வேண்டும் - நிறைவேற்ற வேண்டும் என அன்புடனும் வற்புறுத்தியும் வேண்டிக் கொள்கிறோம். நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;“பழக்க வழக்கம், ஆகம விதி என்பவை எழுதப்பட்ட சட்டங்களைவிட வலிமையானவை” என்பதுதான் இந்துச் சட்டத்தின் உயிரான பகுதியாகும். இவை அடியோடு ஒழிக்கப்படுவது என்பது இந்திய அளவிலான இந்திய அரசமைப்பை அடியோடு மாற்றுவதனால் மட்டுமே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் புரிந்து கொள்ளாமல், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1968முதல் நிறைவேற்றப்பட்ட இவ்விரண்டு சட்டங்கள் மட்டுமே நாம் பெற்ற வெற்றி என்று நம்பினால் அது தவறாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நால்வருணப் பாதுகாப்பை ஒழிக்க இவை போதா. ஆகம விதி, பழக்கபழக்க வழக்கச் சட்டம், இவற்றை நீக்கிவிடவும் இவை உதவமாட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனப் புரோகிதம், கோயில்கள், மடங்கள், மசூதிகள் மாதா கோயில்கள் இவற்றுக்கு உரிய அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இங்கு இருக்கும். இந்துச் சட்டமும் அரசமைப்புச் சட்டமும் நீதி மன்றங்களும் நாடாளுமன்றமும் இவற்றுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இச் சூழல்களில் “மதச்சார்பற்ற” தன்மை இங்கே எப்படி வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப்பற்றிப் பெரியார் தொண்டர்கள் எல்லோரும் பொறுமையாக எண்ணிப்பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தந்தை பெரியார் 1919 முதல் வகுப்புவாரி உரிமைக்குக் குரல் கொடுத்தார். போராடினார். சட்டப்படி இது ஏற்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை வெகு மக்களுக்கு விகிதாசாரப் பங்கு உரிமை வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. 1922 முதல் தீண்டாமை ஒழிப்பு, நால் வருண ஒழிப்புக் கோரி முழங்கினார். இவற்றுக்குப் பாதுகாப்புத் தரும் இராமாயணம், மனுநீதி இவற்றை எரிக்கச் சொன்னார். ஆனால் இவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இன்றும் நம்மை ஆள்கிறது. இதை அடியோடு மாற்றிட அவர் விரும்பினார். அதுபற்றி இன்றளவும் எவரும் இணக்கமான முயற்சியை மேற்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. 1927 முதல் கருத்தளவில் சமதருமம்பற்றிப் பேசிய பெரியார், 1932 முதல் 1935 வரையிலும் தீவிர சமதருமப் பரப்புரை செய்தார். 1964 முதல் 1973 வரை அப்பணியைத் தொடர்ந்து செய்தார். சமதருமம் வராமல் பெண்ணுரிமை முழுவடிவில் இங்கு வராது. தீண்டாமைக் கொடுமை ஒழியாது. மூடநம்பிக்கை ஒழிப்பு வெற்றி பெறாது என்கிற புரிதல் பெரியார் தொண்டர்களுக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;4. 1938இலும், 1939இலும் பெரியார் முன் வைத்த “தமிழ்நாடு”, “திராவிடநாடு” பிரிவினைக் கோரிக்கை தெளிவற்றது. 1945 செப்டம்பர் 30இல் அவர் முன் வைத்த “சுதந்தரத் திராவிடநாடு” கோரிக்கையும், 1.11.1956இல் அவர் முன்வைத்த “சுதந்தரத் தமிழ்நாடு” கோரிக்கையும் மிகத் தெளிவானவை. “தனிச் சுதந்தர நாடு” கோரிக்கைகள், சோசலிச சோவியத்து ஒன்றியம் 1990இல் கலைக்கப்பட்ட பிறகு செல்வாக்கோடு திகழ முடியவில்லை. அப்போது முதல் உலக நாடுகள் மன்றம் என்ற அய்க்கிய நாடுகள் அவை பல் இல்லாத பாம்பாகிவிட்டது. அய்ரோப்பாவையும், சீனாவையும், சப்பானையும், மிஞ்சி இன்னமும் அமெரிக்கா ஒற்றை அதிகார ஆதிக்க மய்யமாக விளங்குகிறது. அது உலக அமைதியை உருக்குலைக்கிறது. மொழிவழி, இனவழி அடிப்படையிலான விடுதலை இயக்கங்களைத் துடைத்தெறிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு, இந்திய ஒற்றை ஆதிக்க மய்யத்தை உடைத்துத் தன்னுரிமைபெற்ற தமிழ்நாடு - மற்றும் உள்ள மொழி வழி மாநிலங்களைக் கொண்ட ஓர் உண்மையான மதச்சார்பற்ற சமதருமக் கூட்டாட்சிக் குடியரசாக இந்தியாவை உருவாக்கினாலன்றி, தந்தை பெரியாரின் கொள்கைகளை நாம் வென்றெடுக்க முடியாது என்பதை நாம் அனைவரும் உணருவோம். அந்நிலை வந்துசேர ஆவன செய்வோம், வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:  www.keetru.com&lt;br /&gt;சூலூர் பாவேந்தர் பேரவை.&lt;br /&gt;38, கலங்கல் பாதை,&lt;br /&gt;சூலூர் - 641 402, கோவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-7358705242987874664?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/7358705242987874664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_25.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7358705242987874664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7358705242987874664'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_25.html' title='நெஞ்சில் கைவைத்து நேர்மையாகச் சிந்திப்போம்!  - வே. ஆனைமுத்து'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-7323516630773532339</id><published>2010-11-18T21:50:00.000-08:00</published><updated>2010-11-18T22:05:09.717-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>சிறை மட்டும் தான் தமிழனுக்கு மிச்சம்- சிமான்</title><content type='html'>சீமானுக்கு முன்னால் எப்போதும் நான்கைந்து செல்போன்கள் கிடக்கும். 'என் தேசத்தில் &lt;br /&gt;முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்'&lt;/strong&gt; என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி, &lt;br /&gt;நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலைகளை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.&lt;br /&gt;உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன், இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது &lt;br /&gt;இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா? &lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர! &lt;br /&gt;&lt;br /&gt;அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர, சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்த கடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம், &lt;br /&gt;&lt;br /&gt;'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- நன்றி ஆனந்தவிகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-7323516630773532339?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/7323516630773532339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_4858.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7323516630773532339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7323516630773532339'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_4858.html' title='சிறை மட்டும் தான் தமிழனுக்கு மிச்சம்- சிமான்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-5939083076845642217</id><published>2010-11-18T00:48:00.000-08:00</published><updated>2010-11-18T00:52:37.945-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடுப்புகள்'/><title type='text'>தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது!</title><content type='html'>ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனையும் கடிப்பது என்பார்கள். தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதே சிறுபான்மையினரையும், தமிழ்சிந்தனையாளர்களையும் கைது செய்வதற்கே என்றாகிவிட்டது.  தோழர்.சிமானை தொடர்ந்து இப்போது நம் புதுவைத்தோழர்கள். வெறும் சடங்கு என்கிற ரீதியில் சடங்கள் கையாளப்படுவது தெளிவாக தெரிகிறது. முதலில் சாதாரணமாக கைது செய்பவர்கள் தமிழ்நாட்டு மேலிடத்திற்கு தெரியப்படுத்தி அவர் சொல்லுகிறபடி போலி ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேர்த்துக்கொண்டு தேசியப்பாதுகாப்பில் கைது செய்கிறார்கள். நான் கேட்கிறேன் இந்த தேசத்திற்கு யாரால் கேடோ அவர்களைதானே தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். அண்ணன் லோகு அய்யப்பன் மற்றும் தோழர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு 17 ஆயிரம் கோடி நட்டம் செய்தவரா?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவர்களோடு ஒத்துப்போனால் பாதுகாப்பு எதிர்த்தால் தேசிய பாதுகாப்பு.&lt;/strong&gt; உண்மையில் தேசியப்பாதுகாப்பில் கைது செய்யப்படவேண்டியவர்கள் கருணாநிதி குடும்பத்தார் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்த தவறாக அரசு எந்திரம் முன்வைப்பது &lt;strong&gt;"புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது"&lt;/strong&gt;  எனில் எந்த வெளிநாடு? இவர்களின் கூற்றுப்படி அகதிகள் நிரந்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் முகாம்களிலேயே இருக்கவேண்டுமா?  &lt;br /&gt;&lt;br /&gt;ரங்கூனிலிருந்து அகதியாக வந்தவர்கள் தொடங்கி இன்னும் பல பகுதியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஒன்றெர கலந்து அகதி என்ற சுவடே தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருக்க. ஈழத்திலிருந்து வந்த தமிழர்கள் மட்டும் 30,35 ஆண்டுகளாக முகாம்களிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்களே அவர்களை எப்போது விடுவிப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் முள்ளிவாய்க்கால் முகாமில் இருப்பவர்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தமிழ்நாட்டு முகாம்களை கண்டுக்கொள்வதேயில்லை, சிங்களவன் தமிழனை அழித்தால்தான் போராடனுமோ? தமிழை அழிக்கும் தமிழனுக்கு எதிராக போராட வேண்டாமோ. இதைதான் லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்திருக்கிறார்கள். தமிழனிடமிருந்து தமிழனை காப்பாற்றி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் எதிர்வீட்டுக்காரனை கைது செய்தான் பேசாமல் இருந்தேன்" என்கிற ஜெர்மானிய பழமொழிப்போல் ஓ... எருமைமாட்டு தமிழர்களே எம் தோழர்கள் கைதாவது உங்கள் உரிமைகளுக்காகதான் என்பதை புரியாமல் புரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பீர்கள் ஆனால், இலவச தொலைக்காட்சிகளை கொடுத்து உங்களை &lt;strong&gt;"காயடித்து"&lt;/strong&gt; வைத்திருப்பதை உணராமல் இருப்பிர்களானால். நாளை இதே அரசு உங்களை நடு வீதியில் வைத்து நாயை சுடுவதுப்போல் (உம்:மணிப்பூர்) சுடும் என்பதை பதிவு செய்து. கைதாகிய தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-5939083076845642217?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/5939083076845642217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5939083076845642217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5939083076845642217'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_18.html' title='தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது!'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-1127712666388254484</id><published>2010-11-15T11:40:00.000-08:00</published><updated>2010-11-26T06:45:50.273-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம் சொல்லும் பாடம்'/><title type='text'>The Great Dictator- Globe Scene</title><content type='html'>&lt;object style="background-image:url(http://i2.ytimg.com/vi/IJOuoyoMhj8/hqdefault.jpg)"  width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/IJOuoyoMhj8?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/IJOuoyoMhj8?fs=1&amp;amp;hl=en_US" width="425" height="344" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-1127712666388254484?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/1127712666388254484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/great-dictator-globe-scene.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1127712666388254484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1127712666388254484'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/great-dictator-globe-scene.html' title='The Great Dictator- Globe Scene'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-789084815952090968</id><published>2010-11-15T11:26:00.000-08:00</published><updated>2010-11-15T11:28:56.188-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம் சொல்லும் பாடம்'/><title type='text'>சார்லி சாப்ளின்@கம்பீர நாயகன்</title><content type='html'>&lt;object style="background-image:url(http://i2.ytimg.com/vi/QcvjoWOwnn4/hqdefault.jpg)"  width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/QcvjoWOwnn4?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/QcvjoWOwnn4?fs=1&amp;amp;hl=en_US" width="425" height="344" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-789084815952090968?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/789084815952090968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_15.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/789084815952090968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/789084815952090968'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_15.html' title='சார்லி சாப்ளின்@கம்பீர நாயகன்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-803335198796866637</id><published>2010-11-14T12:56:00.001-08:00</published><updated>2010-11-14T13:09:16.639-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><title type='text'>தாய்மை நிறைந்த கவிதைகள்</title><content type='html'>நிலவு ததும்பும் நீரோடை/மணிமேகலை பிரசுரம் வெளியீடு. &lt;br /&gt;பாசிலா ஆசாத் &lt;br /&gt;&lt;br /&gt;தொன்ம மரபுகள் மாறாமல் வாழ்க்கையினை இயற்கையுடன் கட்டிப்போட்டு எக்கால சமுதாயத்திற்கும் வழங்கி  தமிழின் நற்சுவை மாறாமல் பாதுகாக்கும் திறன் கவிதைகளுக்கு உண்டு. அதுப்போல தாய் மொழியின் மரபை கறந்து சுண்ட சுண்ட காய்ச்சி இலக்கியத் தேன் தடவும் கடமை கவிஞர்களுக்கும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக அரசர்களின் துதிப்பாடிகளாய் திறிந்த புலவர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக்கொண்டு தமிழை விற்பதும். இவர்தான் புலவர் அவர்தான் பாடவேண்டும் அல்லது இவர் பாடுவது தான் கவிதை என திருட்டு தீர்ப்புகள் எழுதுவதும். தொன்மத் தமிழில் நச்சுக்கலந்திடவுமே &lt;strong&gt;‘நூல்’சிந்தனையாளர்கள்&lt;/strong&gt; குலக்கல்வி முறையினை வலியுறுத்தி தோற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கணம் என்ற பெயரில் வார்த்தை வித்தைகளைக் கொண்டு வடிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கையினை பெரும்பாலும்  பேசாமல் விட்டதாலோ என்னவோ மரபுக்கவிதைகள் நம்மை விட்டு தூரத்துப் புள்ளியாகிவிட்டன. இதோ இன்று மலர்கின்றன புதுக்கவிதைகள் மக்களின் இலக்கியம் மக்களுக்காவே மக்களால் பேசப்படுகிறது.ஆம் மரபுக்கள் உடைக்கும் காலமிது. தாயின் கருத்து தம்மக்கட்கு திணிக்கலாகாது. திணிப்பவர் முகத்திலேயே திணிப்புகளை உமிழும் திறன்மிகு புதியவர்கள் களமிறங்கினாலும் இலக்கியமென்பது இசுலாமியர்களை விட்டு விலகி நின்றிருந்தது ஒரு காலம .அதுவும் இசுலாமிய பெண்களுக்கு…!&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்றாலே இவள் காதலைதான் எழுதுவாள் எனக்கூறி சாத்திவைத்த கதவுகள் உடைத்து தம் மக்கள் வாழ்ககை பதிவினை கவியாய் எழுதவந்தவர்தம் வரிசையில் இதோ தாய்மை நிறைந்த கவிதைகளை தருகிறார் பாசிலா ஆசாத்.&lt;br /&gt;&lt;br /&gt;கெட்டா போய்விட்டது இசுலாம் அல்லது குழைந்துபோய்விட்டதமா பாசிலாவின் உறுதி. ஏவ்வடிவில் இருந்தாலென்ன அவர்தம் ஆற்றலுக்கேற்படி பெண்ணுக்கும் கருவிகளை வழங்கி களத்தில் இறக்குவதுதானே தமிழ் மரபு தமிழனின் மரபு இசுலாமின் எழுச்சி. இதோ பாசிலாக்களின் கருவிகள் கவிதைகள் வடிவிலாக..&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் மீதாகவும் வாழ்ககையின் மீதாகவும் பாசிலாவுக்கு நேசிப்புகள் இருக்குமளவிற்கு அவற்றை குறித்தான் வாசிப்புகள் குறைவாக இருப்பதாக கவிதைகள் சொல்லுகின்றன.தூரிதப்படுத்துவாரேயானால் இன்னும் மெருகோடு இலக்கிய வானில் சிறகு பரப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்னை வைத்துப் புட்டிவிட்டு அவள் கையில் திறவுகோலையும் தந்துவிட்டு &lt;strong&gt;‘திறந்தால்’ &lt;/strong&gt; என்ற சட்டத்தையும் திணித்துக்கொண்டிருக்கும் ஆணாதிக்க சமூகத்தில் பாசிலாவுக்கு பாதை போட்டு தந்த ஆசாத்துகளுக்கு (ஒரு ஓ போட்டேயாகவேண்டும்)நமது பாராட்டுகளை தந்தேயாகவேண்டும். அதே நேரத்தில் சிந்தனையும் செயல்பாடுகளும் நெறியாக்கமும் பாசிலாவினுடையது மட்டுமே பின் எதற்கு நூலில் பாசிலா ஆசாத் என்று பதிக்கணும். ஆணின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பெண்கள் பலகோடி. இருப்பினும் எந்த ஆணும் தன் பெயருக்கு பின்னால் தன் துணைவியாளின் பெயரை போட்டுக்கொள்வதில்லையே இப்படியிருக்க பாசிலாக்கள் மட்டுமேன் ஆசாத்துகளுக்கு இலவச விளம்பரம் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனதருமை ஆசாத்களுக்கு ஒர் வேண்டுகோள் இசுலாத்தில் பெண் பொத்திவைத்தும் போர்த்திவைத்தும் அடிமைபடுத்தப்படுகிறாள் என்ற மாற்றாரின் மக்கிப்போன சிந்தனைகளை கிழித்தெரிந்துவிட்டீர்கள். பட்டாம்பூச்சிகளை பறக்கவிட எண்ணிப்பின் ஏன் நூல் கட்டி பறக்கவிடணும். சிந்திப்பீர் சகோதரர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக ஒன்று சற்று உறுதியாகவும் கூட! எத்தனை கிளைபரப்பினும் ஆலமரம் விழுதுகளை மண்ணுக்கே அனுப்பும்.நாம் கற்ற கல்வி வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதில் அய்யமில்லை. அதே வேளையில் தாய் மொழியில் பிற மொழி கலப்பென்பது நாம் பார்வையற்ற சமுதாயத்தை உறுவாக்குகிறோம் என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்கால சந்ததியினர் தனக்கென தாய்மொழியில்லாமல் தவிக்க விடுவது அவர்களை தாய்யில்லாமல் தவிக்க விடுவதைவிட கொடுமையாது என்பதை உணர்ந்து பாசிலா நிறைய பயின்றவர் எனினும் தன்னால் இயன்ற அளவிற்கு பிறமொழி கலப்பினை தவிர்ததற்கு பாராட்டுகள். மேலும் இயற்கையினை; நேசத்துடன் அழகுடன் மட்டுமன்றி அர்த்தத்துடனும் கவிதைகள் செய்து இலக்கிய வானில் பறக்க வாழ்த்துகள். &lt;br /&gt;&lt;br /&gt;தோழமையோடு &lt;br /&gt;&lt;br /&gt;கவிமதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-803335198796866637?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/803335198796866637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/803335198796866637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/803335198796866637'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post_14.html' title='தாய்மை நிறைந்த கவிதைகள்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-1717705965833763308</id><published>2010-11-13T09:22:00.000-08:00</published><updated>2010-11-13T10:09:57.290-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&quot;சுருக்&quot; சிறுகதைகள்'/><title type='text'>"சுருக்" சிறுகதைகள்= கைமாத்து.</title><content type='html'>ஆய்ஷா வைத்த தேனீரை உறிஞ்சிக்கொண்டே அவளை பார்த்து புன்னகைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏம்மா.. நீ குடிச்சியா”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்... குடிச்சேன் வாப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;“உம்மா என்ன பண்ணுறாம்மா”&lt;br /&gt;&lt;br /&gt;“தோச சுடுறாங்க வாப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி போய் சாப்பிடும்மா” ஆய்ஷா நகர்ந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவளை பின்னால் ஒருமுறை பார்த்துவிட்டு தான் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை தொடர்ந்தான் பாருக்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றைக்கெல்லாம் கையில் தோசை தட்டுடன் வந்த மனைவி தன் அருகே கீழே உட்காருவதை ஓரக்கண்ணால் பார்த்தவனிடம் லேசாக பேச்சை தொடங்கினாள் ஆயிஷாவின் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னங்க நம்ம ஆயிஷாவுக்கு கல்யாண வயசாயிடுச்சுல்ல காலாகாலத்துல நல்ல பையனா பாத்து கையில் புடிச்சிக்கொடுத்திட்டா ஒரு கடமை முடியுமுல்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“ம் பாத்துட்டுதான் இருக்கேன் மேலத்தெரு சேக்குவாப்பா வீட்டு பையன் இன்னும் இரண்டுமாதத்தில் சவுதியிலிருந்து வரானாம் பேசி முடிக்கலாமான்னு பாக்கேன்”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதட்டத்துடன் அவனை பார்த்தவள் “என்ன அந்த பையனா? என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் அவனுக்கென்ன”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன நீங்க அவன் அய்ந்தாம் வகுப்புப்போட படிப்ப முடிச்சிபுட்டு ஊர் சுத்தினதாலதானே அவன சவுதிக்கு புடிச்சி அனுப்பினாக. &lt;br /&gt;நம்ம ஆயிஷா பொறியியல் படிச்சவ அவளப்போயி அவனுக்கு கட்டிவச்சா சரிவருமா?”&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை கிண்டலாக பார்த்தவன் “என்ன என்னை குத்திக்காட்டுறியா நீ படிச்சி என்னத்த புடுங்குன”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லங்க அப்ப எதுக்கு படிக்கவைச்சோம்னு...?&lt;br /&gt;&lt;br /&gt;“படிக்கவைச்சிட்டா உடனே அதுக்குத்தகுந்த மாப்பிள்ளைதான் தேடனுமா என்ன? நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி அமைந்தா போதும். அவள படிக்கவைச்சது அவ குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்குறத்துக்கும், கணவனுக்கு கடிதம் எழுதுறத்துகும் பயன்பட்டா போதுமானது”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா இந்த காலத்துல யார் கடிதமெல்லாம் எழுதுற குழந்தைகள வளர்க்க படிப்பெல்லாம் ஒன்னும் தேவையில்ல. இவகளுக்கு ஓசியில நல்ல படிச்ச வேலைக்காரி வந்தாபோதும்” தனக்குள் பொங்கி எழுந்த வார்த்தைகளை தோசையோடு சேர்த்து விழுங்கிவள் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. கணவனுக்கு தெரியாமல் அதை முந்தானையில் துடைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களில் ஆயிஷாவிற்கு திருமணம் நடந்தேறியது. குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக ஊரில் பேசிக்கொண்டார்கள்.&lt;br /&gt;வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த கணவனிடம் குடையை கொடுத்துக்கொண்டே ஆயிஷா சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னங்க நம்ம புள்ளைக்கு நல்ல கணவனா பாக்க சொல்லுங்க. நம்ம புள்ள அளவுக்கு இல்லேண்னாலும் ஒரளவு படிச்ச மாப்பிளையா பாக்கச்சொல்லுங்க” &lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை கிண்டலாக பார்த்தவன் “என்ன என்னை குத்திக்காட்டுறியா நீ படிச்சி என்னத்த புடுங்குன”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லங்க அப்ப எதுக்கு படிக்கவைச்சோம்னு...?&lt;br /&gt;&lt;br /&gt;“படிக்கவைச்சிட்டா உடனே அதுக்குத்தகுந்த மாப்பிள்ளைதான் தேடனுமா என்ன? நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி அமைந்தா போதும். &lt;br /&gt;அவள படிக்கவைச்சது அவ குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்குறத்துக்கும், கணவனுக்கு கடிதம் எழுதுறத்துகும் பயன்பட்டா போதுமானது”.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களில் ஆயிஷாவின் மகளுக்கும்  திருமணம் முடிந்தது. அவளும் மகிழ்ச்சியாக குழுந்தைகுட்டியுடன் வாழ்வதாக பேசிக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பொருநாள் ஆயிஷாவின் மகள் கணவனிடம் லேசாக பேச்சையெடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க நம்ம பொண்ணுக்கு நல்ல படிச்ச பையனா பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் முதல்வரியில் அவர்களின் உரையாடல் தொடங்கியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-1717705965833763308?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/1717705965833763308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1717705965833763308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1717705965833763308'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/11/blog-post.html' title='&quot;சுருக்&quot; சிறுகதைகள்= கைமாத்து.'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-1142988548326455054</id><published>2010-10-30T12:46:00.000-07:00</published><updated>2010-11-12T11:17:03.263-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் தெருவழியே போறவரே...தொகுப்பு'/><title type='text'>என் தெருவழியே போறவரே...</title><content type='html'>1.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;கொடுத்ததுண்டா &lt;br /&gt;எங்களுக்கு &lt;br /&gt;ஒரு முழம் துணி &lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? ஏற்றுகிறீர்கள் &lt;br /&gt;விடுதலை நாளன்று &lt;br /&gt;தேசியக் கொடிகளை. &lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;கண்டதுண்டா &lt;br /&gt;எங்கள் சிரிப்பில் &lt;br /&gt;இறைவனை&lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? நிற்கிறீர்கள் &lt;br /&gt;பூ பழங்களுடன் &lt;br /&gt;பூசைக்கான &lt;br /&gt;வரிசையில்.&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;பேசியதுண்டா &lt;br /&gt;பெரும் அங்காடிகளில் &lt;br /&gt;பேரம் &lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? பேசுகிறீர்கள் &lt;br /&gt;என் கூடைக்கருகில் &lt;br /&gt;இத்தனை பேரம்&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;போட்டதுண்டா &lt;br /&gt;என் தட்டில் காசு &lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? வருந்துகிறீர்கள் &lt;br /&gt;பங்கு சந்தையில் &lt;br /&gt;பரிபோய்விட்டதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;ஊற்றியதுண்டா &lt;br /&gt;ஒரு குவளை நீர் &lt;br /&gt;எங்களுக்கு &lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? அழுகிறீர்கள் &lt;br /&gt;பருவமழை &lt;br /&gt;பொய்த்தமைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;6.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;கேட்டதுண்டா &lt;br /&gt;மாற்று உடை &lt;br /&gt;உண்டாவென &lt;br /&gt;எங்களுக்கு&lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? ஏற்றுகிறீர்கள் &lt;br /&gt;வீதிக்கு நூறு &lt;br /&gt;கட்சிக்கொடிகளை.&lt;br /&gt;&lt;br /&gt;7.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;கண்டதுண்டா &lt;br /&gt;எங்கள் கால்களின் &lt;br /&gt;வெடிப்புகளை &lt;br /&gt;இல்லையெனில்&lt;br /&gt;ஏன்? கேட்கிறீர்கள் &lt;br /&gt;காலணிகளுக்கும் &lt;br /&gt;தள்ளுபடி.&lt;br /&gt;&lt;br /&gt;8.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;தந்ததுண்டா &lt;br /&gt;ஒரு படி அரிசி &lt;br /&gt;எங்களுக்கு &lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? நடத்துகிறீர்கள்&lt;br /&gt;ஆலயங்களில்&lt;br /&gt;அன்னதானம்&lt;br /&gt;&lt;br /&gt;9.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;குடித்ததுண்டா &lt;br /&gt;எங்கள் வீட்டு &lt;br /&gt;கஞ்சியை &lt;br /&gt;இல்லையெனில்&lt;br /&gt;ஏன்? கேட்கிறீர்கள்&lt;br /&gt;காவிரியில் நீர்.&lt;br /&gt;&lt;br /&gt;10.&lt;br /&gt;என் &lt;br /&gt;தெருவழியே &lt;br /&gt;போறவரே &lt;br /&gt;எப்போதேனும் &lt;br /&gt;தடுத்ததுண்டா &lt;br /&gt;நீங்கள் உயிருடன்&lt;br /&gt;போவதை நாங்கள்&lt;br /&gt;இல்லையெனில் &lt;br /&gt;ஏன்? தடுத்தீர்கள் &lt;br /&gt;நாங்கள் பிணமாக &lt;br /&gt;போவதைக்கூட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-1142988548326455054?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/1142988548326455054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/10/blog-post_8868.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1142988548326455054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1142988548326455054'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/10/blog-post_8868.html' title='என் தெருவழியே போறவரே...'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-7433843452217245774</id><published>2010-10-30T08:04:00.000-07:00</published><updated>2010-10-30T08:34:18.066-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிமதி அறிந்ததும் பகிர்வதும்'/><title type='text'>கேட்டுத்தான் கொடுப்பாயெனில்...</title><content type='html'>கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று கிருத்துவமதமும்,கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா-என கீதையும்,உங்களை படைக்குமுன்னே உங்களுக்கானதை படைத்துவிட்டோம் எனினும் கேட்டல் என்பது உங்களின் கடமை-என இசுலாமும் தத்தம் கோட்பாடுகளுக்கு ஏற்ப தான் அதிகாரம் செலுத்தும் மக்களின் மீது கேட்டலை கடமையாக வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன எதற்கெடுத்தாலும் இந்த மூன்று மதங்களைதான் உதாரணம் காட்ட வேண்டுமா? வேறுமதங்களே இல்லையா என எனக்கு நானே கேட்டுக்கொண்டாலும்.பதிலும் என்னிடமே இருக்கிறது. ஆம் எல்லா மதங்களின் பட்டியலையும் தரத்தொடங்கினால் எனக்கு ஒரு வலைத்தளம் போதாது. இங்கும் பெரும்பான்மை என்ற ததுவார்த்த பொருள்முதல் வாதமே மேலோங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் &lt;strong&gt;"கேட்டுத்தான் கொடுப்பாயெனில் கேவலமடா முருகா"&lt;/strong&gt; என்று ஒரு அம்புச்சொல் வந்துவிழுகிறது. இது முருகனுக்குத்தான் நமக்கில்லை என எந்தக் கடவுளும் தலைத்திருப்பிக்கொள்ள இயலாது. இதில் முருகன் என்று சொல்லப்பட்டாலும் கடவுளே இல்லாதவனை பதமாக வைத்து சொல்லப்பட்டதென்பதே அது. இருப்பினும் இந்த வாக்கியமானது எல்லா கடவுள்களையும் மூட்டைக்கட்டி மூலையில் போட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? இதோ வந்துவிட்டேன் எழுத்தாளன் என்றால் சும்மா நேரடியாக சொல்லாமா? கொஞ்சம் எதுகை மோனை எல்லாம் வேண்டாமா? அப்பதானே தமிழுக்கு நோபல் பரிசெல்லாம் வாங்கித்தர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமில்லைங்க இன்றிலிருந்து இந்தப்பகுதியினை நமக்குள் ஒரு நீண்ட உரையாலுக்காக வைக்கிறேன். வழக்கபோல நாம் கற்றதையும் பெற்றதையும் (சத்தியமா சுஜாத்தா போல இல்லை) பகிர்ந்துக்கொள்வோம். அதுதான் கேட்டது கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-7433843452217245774?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/7433843452217245774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/10/blog-post_30.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7433843452217245774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7433843452217245774'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/10/blog-post_30.html' title='கேட்டுத்தான் கொடுப்பாயெனில்...'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-5380711437162528585</id><published>2010-10-07T03:32:00.001-07:00</published><updated>2010-10-07T03:38:17.892-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம்</title><content type='html'>அன்புள்ள நண்பர்களுக்கு...&lt;br /&gt; &lt;br /&gt;வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியை வாசிக்கவும். இலங்கையில் நடைபெற உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு பற்றிய இந்த கூட்டறிக்கை தமிழ் எழுத்தாளர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டை மறுத்து இதனை அங்கீகரிக்கும் நண்பர்கள் தங்கள் ஒப்புதலை அளிக்க.. நண்பர் யமுனா ராசேந்திரன் அவர்களது மின் அஞ்சலுக்கோ அல்லது நண்பர் அருள் எழிலன் அஞ்சலுக்கோ “இந்த அறிக்கைக்கு எனது ஒப்புதல் உண்டு“ என்கிற செய்தியை அனுப்பிவிடவும்.  ஒப்பதல் அளிப்பவர்களின் பெயர்களுடன் இந்த அறிக்கை இலக்கிய இதழ்கள் மற்றும்..இணையத்தில் வெளியிடப்படும்.&lt;br /&gt; &lt;br /&gt;அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்கள்:&lt;br /&gt; &lt;br /&gt;யமுனா ராசேந்திரன் -"Kasthurisamy Rajendran" &lt;rajrosa@gmail.com&gt; &lt;br /&gt;அருள் எழிலன் - "t.arulezhilan ezhilan" &lt;darulezhilan@gmail.com&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர்  எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். &lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ழான் பவுன் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியனான ஹெரால்ட் பின்ரர்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை  பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும்  சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு. &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே  2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால்  ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம். &lt;br /&gt; &lt;br /&gt;நன்றி:ஜமாலன்&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-5380711437162528585?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/5380711437162528585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/10/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5380711437162528585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/5380711437162528585'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/10/blog-post.html' title='கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-638494611195644651</id><published>2010-09-21T08:33:00.000-07:00</published><updated>2010-09-28T10:59:25.600-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>இணையத்தமிழை இயல்புடன் கற்போம்...</title><content type='html'>ஊடகத்தில் தலைசிறந்த ஊடகமாக விளங்கிவரும் இணையத்தளம் நமது வாழ்வில் இன்றியமையாததாகிவிட்ட இக்காலச்சூழலில் நாம் பெருமை படவேண்டிய விடயம் என்னவெனில் இணையத்தளத்தில் தமிழின் ஆளுமைதான், ஆம் இன்றையச்சூழலில் தமிழில்தான் மிக அதிகமான வலைத்தளங்கள், வலைப்பூக்கள், மின்னிதழ்கள் மற்றும் தனியார், அரசு சார்ந்த தளங்கள் என கிளைபரப்பி திசையெட்டும் தமிழ் வளர்ந்தோங்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"மெல்லத் தமிழினி சாகும் அந்த மேன்மொழிகள் புவிமிசையோங்கும்" என்கிற பொய் தகவல்களை புறந்தள்ளி "வெல்லத்தமிழினி வாழும் இனிவரும் மொழிக்கெல்லாம் தலைமைதாங்கும் என்கிற உண்மை ஊடகத்தின் வாயிலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்,இசை,நாடகத் தமிழைத்தொடர்ந்து இனி "ஊடகத்தமிழ்" தான் உலகை ஆளும் என்கிற நிலை நோக்கி தன்னியல்பாகவே தமிழ் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. இப்படி தமிழ் தன்னை வளர்த்துக்கொண்டு தமிழரை தேடும்தருவாயில் நாமோ "டமில்" நோக்கி பயனப் பட்டுக்கொண்டிருக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் உறவுகளே ஊடகத்தமிழாக இங்கே நான் முன்மொழிவது இணையத்தமிழைதான். நம்மில் ஆங்கில தட்டச்சு தெரிந்தவர்கள் பலர் உண்டு, தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் சிலராவது உண்டு இருப்பினும் இணையத் தமிழுக்கென்று தட்டச்சு முறை தனியாக உண்டு. அந்த தட்டச்சு முறையினைதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். அதன் பெயர் ஈகலப்பை என்பதாகும்.இனி ஈக்கலப்பையை நாம் எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நாம் ஈகலப்பை என்ற தமிழ் தட்டச்சுக்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதற்கு http://www.thamizha.com/ என்கிற சுட்டியில் சென்று இதில் வலபுறத்தில் Downloads பகுதியில் பல விதமான எழுத்துமுறைக்கான மென்பொருள்கள் தறவிறக்கம் செய்ய தயாராக இருக்கும் அதில் eKalapai-anjal என்னும் எளிதில் ஆங்கிலம் வழி தமிழ் தட்டச்சு செய்யும் முறையினை தறவிரக்கம் செய்து உங்களின் கணினியில் சேமிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;eKalapai-anjal என்கிற தமிழ் தட்டச்சு மென்பொருளானது நாம் எளிதாக தமிழில் எழுத உதவுவது மட்டுமல்லாமல், நாம் எழுதுவதை எந்த கணினியிலும் நம் நண்பர்கள் எளிதாக வாசிக்கும் வண்ணம் தெரியக்கூடியது என்பதால் இணைய உலகில் தமிழர் அனைவரும் இம்முறையினையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈகலப்பையை தறவிறக்கம் செய்து உங்கள் கணியில் சேமித்தபின் அதை Run அல்லது open கொடுத்து ஈகலப்பையை உங்கள் கணினியில் Install செய்யவேண்டும். இப்போது ஈகலப்பை இன்ஸ்டால் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளமாக கணினியின் வலது ஓரத்தில் கீழே அதாவது நேரம்காட்டும் இடத்திற்கு பக்கத்தில் K என்கிற சிறிய பெட்டி தோன்றும். இப்போது ஈகலப்பை பயன்பாட்டுக்கு தயாராகிவிட்டது. இனி எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈகலப்பையை நம் கணினியில் Microsoft Office ல் Word,Excel,Power Point போன்றவற்றிலும் இணையத்தில் மின்னஞ்சல் பயன்பாட்டிற்காக நேரடியாகவும் பயன்படுத்த இலகுவானது.முதலில் MsWordல் பயன்படுத்தும் முறையினை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;MsWordல் ஒருபக்கத்தை திறந்துக்கொண்டு ஈகலப்பையினை பயன்படுத்தும் முறையாக விசைப்பலகையில்  Alt 2 டை அழுத்தி ஈகலப்பையினை  செயல்பாட்டுக்கு  தயார்   படுத்திக்கொள்ளவேண்டும். ஈகலப்பையின் பயன்பாடு தேவையில்லையெனில் Alt1னை அழுத்தினால் பழையப்படி சாதாரண நிலைக்கு திரும்பும். பயன்படுத்த இலகுவானதாக இருப்பதால் இது நமது கணியின் மற்ற பயன்பாட்டினை குறுக்கீடு செய்யாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே தமிழ் தட்டச்சினை மின்னஞ்சல் (Email) பெட்டியில் செய்ய வேண்டுமெனில் Alt 2 அழுத்தி நேரடியாகவே எழுதத்தொடங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது அது தமிழாக&lt;br /&gt;எப்படி மாறுகிறது என்பதையும், தமிழின் உச்சரிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்தில் எப்படி தட்டச்சு செய்யவேண்டும் என்பதையும் கீழே விபரமாக காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் எப்படி ஒரு சொல்லை உச்சரிக்கிறோமோ அதேப்போலவே தட்டச்சு செய்தால் அது தமிழில் தானாக மாறிக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டாக:&lt;br /&gt;ammaa - அம்மா&lt;br /&gt;aadu - ஆடு&lt;br /&gt;ilai - இலை&lt;br /&gt;ii - ஈ&lt;br /&gt;ural - உரல்&lt;br /&gt;uuthal - ஊதல்&lt;br /&gt;eli - எலி&lt;br /&gt;eeNi - ஏணி&lt;br /&gt;aivar - ஐவர்&lt;br /&gt;oddakam - ஒட்டகம் &lt;br /&gt;ooNaan - ஓணான்&lt;br /&gt;oLavai - ஒளவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சில பெரிய எழுத்துகள் வருகையில் நாம் Shift ஐ அழுத்தி அந்த எழுத்தை எழுதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு சில விதிவிலக்கான எழுத்துகளும் உண்டு அது.&lt;br /&gt;"நான்" என்பதை "waan" என்று w வை பயன்படுத்திதான் எழுதவேண்டும். இல்லாமல் naan என "n" யை பயன்படுத்தினால் "னான்" என்றுதான் வரும்.&lt;br /&gt;இதை சற்று கவனித்து எழுதினால் எந்த சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் நீங்கள் எழுத நினைக்கும் எந்த சொல்லையும் அதன் உச்சரிப்பிற்கு தகுந்தார்ப்போல் அப்படியே ஆங்கிலத்தில் அடித்தால் போதும் அது தானாகவே தமிழாக மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதான் ஈகலப்பை. இது மிகசிறப்பாக செயல்படுவதால் இன்று உலகத்தமிழர் அனைவரும். இந்த unicode முறையினை அதாவது ஒருங்குறி முறையினைதான் பயன்படுத்துகிறார்கள். இதனால் இன்னொரு பயன் என்னவெனில் நீங்கள் ஈகலப்பை அடித்து பழகுவதால் உங்களுக்கு ஆங்கில தட்டச்சு முறையும் தானாக வேகம் கூடும் என்பது என் அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இனி நான் இங்கே விடைபெருகிறேன், நீங்கள் ஈகலப்பையை பயன்படுத்த தொடங்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:தமிழா.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-638494611195644651?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/638494611195644651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/09/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/638494611195644651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/638494611195644651'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/09/blog-post_21.html' title='இணையத்தமிழை இயல்புடன் கற்போம்...'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-1250437946044205939</id><published>2010-09-20T09:54:00.000-07:00</published><updated>2010-09-20T09:56:54.712-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் முன்னெடுக்கும் தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு</title><content type='html'>தியாகி திலீபன் உயிர்த்தியாகமடைந்த 23 வது  வருட நினைவுநாளான எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி  கனடா ரொறொன்ரோ மாநரத்தில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் மாலை 6 மணியிலிருந்து  நடைபெறவுள்ளது. திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும்  தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் ரொறொன்ரோ கலைபண்பாட்டுக் கழகம் இணைந்து நடாத்தவுள்ளனர்.&lt;br /&gt;அன்று இந்திய வல்லரசு கொடிய இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழரை அடக்கியாழ தீட்டிய வஞ்சகத் திட்டத்திற்கு எதிராக. தியாகி திலீபன் அண்ணா அவர்கள் நீராகாரம் இன்றி உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் போராடி வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவர் தனது சாவின்மூலம் இந்தியத்தின் காந்தீய முகமூடியைக் கிழிதெறிந்தது மட்டுமல்லாது  தமிழீழ  விடுதலைப் போராட்டத்தின் நிலைத்த ஆகுதியாகியாகினார். அவர் அன்று நல்லூர் வீதியில் வைத்த விடுதலை நெருப்பானது இன்று உலகெங்கும் உள்ள வீதிகளிலும் தமிழர் வீடுகளிலும் காட்டுத்தீ போன்று பரவி எரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;திலீபன் அண்ணாவின் 23ம் ஆண்டு நாளை நினைவுகூரும் இவ்வாண்டில் புலம் பெயர் தமிழர்களாகிய நாம். அவரின் இலட்சிய விடுதலைதீயை கலங்கரை விளக்காகக் கொண்டு  எமது தமிழீழத்தாயின் அண்மித்த விடுதலையை நோக்கி விழிப்பாக  ஒற்றுமையாக ஒன்றிணைந்து உழைப்போம் என உறுதிகொள்வோம்!&lt;br /&gt;காலம்:  செப்டம்பர் 26&lt;br /&gt;ஞாற்றுக்கிழமை மாலை 6.00  மணி&lt;br /&gt;இடம்:  கனடா கந்தசுவாமி கோவில்&lt;br /&gt;733 Birchmount Road&lt;br /&gt;Scarborough, ONTARIO&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-1250437946044205939?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/1250437946044205939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/09/23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1250437946044205939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1250437946044205939'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/09/23.html' title='கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் முன்னெடுக்கும் தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-2408258444781373515</id><published>2010-09-04T10:49:00.000-07:00</published><updated>2010-10-05T10:11:28.108-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>பெரியாருடன் ஒரு பயணம்</title><content type='html'>கீற்று ஆசிரியர் குழு செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010 15:03    சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி 'பெரியார்' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று 'பெரியாருடன் ஒரு பயணம்' நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாருடன் ஒரு பயணம்&lt;br /&gt;(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி&lt;br /&gt;இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு&lt;br /&gt;&lt;br /&gt;குடிஅரசு இதழ் தொகுப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்&lt;br /&gt;1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா&lt;br /&gt;1930 - 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்&lt;br /&gt;1933 - 1935: எழுத்தாளர் பூங்குழலி&lt;br /&gt;1936 - 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக!!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு: பாஸ்கர் - 9884499357&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-2408258444781373515?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/2408258444781373515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/2408258444781373515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/2408258444781373515'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/09/blog-post.html' title='பெரியாருடன் ஒரு பயணம்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-6900613698373011253</id><published>2010-08-14T02:57:00.000-07:00</published><updated>2010-08-14T02:59:31.508-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>தமிழம்.வலை ( www.thamizham.net )</title><content type='html'>தமிழம்.வலை ( www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழ்ப் பேழை/2. சிற்றிதழ்கள்/3. கல்வி/4. நாள் ஒரு நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்ப் பேழையில் இருப்பவை...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள் (30,000 பெயர்கள்), தமிழ் வளர்க்கப் பாடுபட்ட தமிழர்களின் படங்கள் (313 படங்கள்), தமிழரின் பெருமைமிகு படைப்பாக்கங்கள் (நிகண்டு, புறநானூறு பாடல்கள்), தமிழியமான இசைப்பாடல்கள் (45 இசைப் பாடல்கள்) (Real Player ல் கேட்கவும்), எமக்கு வந்த நூல்களின் அறிமுகம் (80 க்கு மேற்பட்ட நூல்கள்), சிறப்பான புகைப்படங்கள் (100 க்கு மேற்பட்டவை) , ஓவியங்கள் (10 ஓவியங்கள்), தமிழுக்கான கணினி வரலாற்றுப் பதிவுகள் (30க்கு மேற்பட்டவை), வியப்பிற்குரிய அரிய பதிவுகள் (35 க்கு மேற்பட்டவை).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றிதழ்கள் பகுதியில் இருப்பவை...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழைய புதிய சிற்றிதழ்களின் பட்டியல் (1903 ஆம் ஆண்டு முதல்), சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ் (2003 லிருந்து தமிழம் வலையில் வலையேற்றியவை), சுவைத்த பக்கங்கள் (2003 லிருந்து தமிழம் வலையில் வலையேற்றியவை), தற்பொழுது வருகிற சிற்றிதழ்களின் முகவரிகள் (100க்கு மேற்பட்டவை), சிற்றிதழாளர்கள் பட்டியல் (60 இதழாளர்கள் படங்கள், குறிப்பு), தமிழம் வலை நூலகத்தில் (அ முதல் வி வரையுள்ள இதழ்களின் பெயர்பட்டியல்), விரும்பியபோது வருகிற வெளியீடுகள் (சமகாலப் பதிவான 8 வெளியீடுகள், பாடல்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கல்வியில் இருப்பவை...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் கற்பிக்கிற இறுவட்டு (வலையிறக்கி unzip செய்து தமிழ் கற்கலாம்), பள்ளிகளில் தொங்கவிடுகிற எழுத்து அட்டை (ஆங்கில விளக்கத்துடன்), படித்தல் திறன் வளர்த்துதற்கான 32 அட்டைகள் (தமிழை 3 மாதங்களில் கற்கலாம்), அரிய கல்வி ஆராய்ச்சிகள் (90 தலைப்புகளில் கல்வி பற்றிய ஆராய்ச்சிகள்), தமிழ்க் கல்விக்கான படவடிவக் கோப்புகள் (30 கல்வி காட்டும் கோப்புகள்), கல்வி வினாக்கள் / விடைகள் (2003 லிருந்து பார்வையாளர்கள் கேட்ட வினாக்கள்), தமிழை முதன்மைப் படுத்தி நடத்துகிற தமிழ்ப் பள்ளிகள் ( 3 பள்ளிகள்), ஆங்கிலவழியில் தமிழ் - இணையப் பாடங்கள் (35 பாடங்களில் தமிழ் கற்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாள் ஒரு நூல் பகுதியில் இருப்பவை...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளும் வலையேற்றுகிற நூல்கள் /இதழ்கள் பட்டியல் (நூலின் வரிசை எண் காண), படவடிவக் கோப்புகளாக்கிய நூல்/ இதழ்கள், (ஒரு பக்கத்திற்கு 50 நூல்கள்) (13 -8- 2010 அன்று வரை 1640 கோப்புகள் வலையேற்றப்பட்டுள்ளன) படவடிவக் கோப்புகளை இணைத்துள்ள பிற தளங்கள் (10 தளங்கள்), தானாகவே அகரவரிசைப்படுத்துகிற நூல்கள் பட்டியல் (565 நூல்கள்).&lt;br /&gt;&lt;br /&gt; --------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தமிழம் வலையின் நான்கு பிரிவுகளையும் முழுமையாகப் பார்க்கவும், தமிழம் வலையை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தமிழில் வெளிவந்த அரிய நூல்களைத் திரட்டவும், திரட்டிய நூல்களை அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாக்கவும், உங்களை அன்போடு அழைப்பது, தமிழ்க்கனல் - 9788552061&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-6900613698373011253?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/6900613698373011253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/wwwthamizhamnet.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/6900613698373011253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/6900613698373011253'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/wwwthamizhamnet.html' title='தமிழம்.வலை ( www.thamizham.net )'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-7280728108697672809</id><published>2010-08-13T02:55:00.001-07:00</published><updated>2010-08-13T02:57:51.257-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா</title><content type='html'>தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா&lt;br /&gt; &lt;br /&gt;நிகழ்ச்சி   நாள்: 18.09.2010 , சனிக்கிழமை&lt;br /&gt;நேரம் :மாலை  3 மணி முதல் இரவு  9 மணிவரை&lt;br /&gt;இடம் : அண்ணாமலை  முத்தையா  செட்டியார்  அரங்கம் சென்னை&lt;br /&gt; &lt;br /&gt;அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை,கலாச்சாரம்,பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில்  தமிழ்நாடு பறையர் பேரவை    கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  பெருகி வரும்  ஊடகங்களினால் பறையர்களின் பாரம்பரிய கலைகள்  மற்றும் பாட்டுச் சீரழிவுகள்  அதிகரித்துக் கொண்டே  இருக்கின்றது.    &lt;br /&gt; &lt;br /&gt;பறையர் வரலாறு மற்றும் அறிவு சார்ந்த  செய்திகளை  மாநாடு  மற்றும் பொதுகூட்டங்கள்  வாயிலாக  மக்களுக்கு தெரிவிப்பதை    காட்டிலும்     கலை  வடிவில்   தெரிவித்தால் வெகுஜன  மக்கள்  மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில்  தமிழ்நாடு பறையர் பேரவை "கலைகளையும் போர் கருவிகளாக்குவோம்"  என்ற கருத்தியலோடு          தமிழகமெங்கும்  கலைப்  பிரச்சாரம்  செய்து வருகின்றது .  &lt;br /&gt; &lt;br /&gt;இதன் தொடர்ச்சியாக....... &lt;br /&gt;&lt;br /&gt;உலகப் பறையர்களின்  விடிவெள்ளி மாவீரன்      இரட்டைமலை சீனிவாசன்      பறையர் அவர்களின் 150 வது பிறந்தநாளை 07 /07 /2010 )            கொண்டாடும் வகையில்   சென்னையில் மாபெரும்பறையர்  கலைத் திருவிழா நடைபெறவுள்ளது. &lt;br /&gt; &lt;br /&gt;நிகழ்ச்சிகள்&lt;br /&gt;பறையர்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தல் மற்றும் அதுத் தொடர்பாக  விவாதங்கள்&lt;br /&gt;பறையாட்டம்......&lt;br /&gt;ஒயிலாட்டம்....&lt;br /&gt;மற்றும இதர கலைகளும்…….&lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பு: ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் மற்றும் கலைக்குழுக்கள் தங்களது படைப்புகளை ஒருங்கினைப்பளர்களுக்கு முன்கூட்டியே கீழ்க்கண்ட முகவரியில் தெரிவிக்கவும்  &lt;br /&gt; &lt;br /&gt;தொடர்புக்கு&lt;br /&gt;அய்யா சி.சாமுவேல்பறையர் &lt;br /&gt;தலைவர் மற்றும் நிறுவனர் &lt;br /&gt;தமிழ்நாடு பறையர் பேரவை &lt;br /&gt;பேச :9283182969/9488380143/9944589548&lt;br /&gt;samparayar@gmail.com/ Samyparai007@gmail.com &lt;br /&gt;www.paraiyar.webs.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-7280728108697672809?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/7280728108697672809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_13.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7280728108697672809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/7280728108697672809'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_13.html' title='தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-6716276770722612369</id><published>2010-08-10T10:25:00.000-07:00</published><updated>2010-08-10T10:27:13.101-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>மரணத்தை வெல்வேன்!’ – பேரறிவாளன் மடல்..</title><content type='html'>‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், .சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் தமிழக அரசியல் தளத்தில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பி இருக்கிறது. பேரறிவாளன் எழுதியிருக்கும் திறந்த மடலின் சில பகுதிகள் இங்கே…&lt;br /&gt;&lt;br /&gt;”மதிப்பிற்குரிய அம்மா/அய்யா! வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;நான், அ.ஞா.பேரறிவாளன். ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதில் அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில், கடந்த 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான். துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப் போன்ற மனித நேய உள்ளங்களின் துணையிருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரி யாகவும், பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரி யாகவும் அங்கம் வகித்து 2005 மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, ‘குறுந்தகடு’ (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு ஒரு பேட்டி வழங்கியுள்ளார். 31-7-2005 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும்:&lt;br /&gt;&lt;br /&gt;‘ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்கக் முடியாத விஷயம் ஏதாவது உண்டா?’ ‘ஒரே ஒரு விஷயம் இருக்கிறது… தனு தனது இடுப்பில் கட்டி இருந்த வெடிகுண்டு ‘பெல்ட்’டைச் செய்து கொடுத்த நபர் யார்? என்கிற விஷயம்தான்!’&lt;br /&gt;&lt;br /&gt;- ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள பல்நோக்குக் கண்காணிப்புக் குழு விசாரணைக்கான கருப் பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தி இருக்கிறது. எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவி முடிய வில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல் கிறாரோ… அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரசாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991-ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர். என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல் நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த ‘மல்லிகை’ கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த டி.ஐ.ஜி. (DIG) ராஜு அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது, அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப்படிப்பு (DECE)படித்தவன் என்றபோது, ‘நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?’ – என்று கேட்டார். எனது பெற்றோர், கல்வி ஒன்றே பெரும் சொத்து எனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பயன்பட்டதோ இல்லையோ… புலனாய்வுத் துறையினர்க்கு இவ் வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்துத் தூக்கு மேடையில் நிறுத்தப் பயன்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு ‘குண்டு நிபுணராக’ முதலில் சித்திரிக்கப் பயன்படுத்தப் பட்ட எனது கல்வி இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது. சிவராஜன், எல்.டி.டி.ஈ.-யின் சீனியர் அங்கத்தினர் என்பதால்தான் அவருக்கு நான் மின்கலம், கார் மின்கலம், மோட்டார் சைக்கிள் வாங்கித் தந்ததாகக் கூறுவதே பொருத்தம். ஆனால், ராஜீவ் கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறமுடியாது. சதியின் நோக்கத்துக்கு உடன்பட்டால்தான் இந்திய தண்டனை சட்டம் எ.120-ன்படி குற்றவாளியாக முடியும். எனது வாக்குமூலத்தை முழுமையாக வாசித்தீர் களேயானால், அவ்வாறு கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாக, உதவுவதாக எந்தவொரு சிறு சொல்லை யேனும் தங்களால் காண முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தனு, சுபா ஆகியோருடன் அறிமுகம் இருந்ததாக எவ்வித ஆதாரங்களும் கிடையாது. சிவராசனுடன் மட்டுமே தொடர்பு இருந்ததற்கு ஆதாரங்கள் காட்டப்படுகின்றன. எனவே சிவராசன் மட்டுமே எனக்குக் கொலைச் சதி குறித்துக் கூறியிருக்க வேண்டும். எனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அதற்கான எவ்விதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுடன், சிவராசனுடன் எந்த உரையாடலிலும் நான் பங்கு பெறவில்லை என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் படுகொலையில் சதிகாரர்களை நான்கு பரந்த வகையினங்களாகக் கூறு பிரிக்கலாம். முதலாவதாக ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ய முடிவெடுத்த உறுதியான கரு மையமாக அமைந்திருப்பவர்கள். இரண்டாவதாக, சதி வளையத்தில் சேர்ந்து கொள்ளும் படி மற்றவர்களைத் தூண்டி, சதியில் தீவிரப் பங்கும், மேற்பார்வைப் பங்கும் வகித்தவர்கள். மூன்றாவதாக, கருத்தாக்கத்தின் வாயிலாகவோ, வேறு வழியிலோ தூண்டப்பட்டு சதியில் சேர்ந்தவர்கள். நான்காவது, உள்ள படியே கொலை செய்வதில் பங்கேற்ற சதிகாரர்கள். இக்கொலைச் சதியில் வேறு எவரையும் ஈடுபடுத்தி யதாக எந்த ஆதாரமோ குற்றச்சாட்டோ என்மீது கிடையாது. இக்கொலைச் சதியில் மேற்பார்வைப் பணி மேற்கொண்டதாகவோ, என்மீது எவ்விதக் குற்றச்சாட்டும் கிடையாது. என் மீதான குற்றச் சாட்டெல்லாம், சிவராசன் கேட்ட பொருள்களை நான் வாங்கிக் கொடுத்தேன் என்பது மட்டுமே. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில் இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்?&lt;br /&gt;&lt;br /&gt;‘உண்மை’ அரசின் வழக்குக்கு முற்றிலும் புறம்பானதாகவும், கசப்பு மிகுந்ததாகவும் இருப்பினும் அதை நிரூபிக்கும் ஆற்றல், வசதி இந்த எளியவனுக்குக் கிடையாது. ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை; உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது’ என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை. இன்றைய எனது சூழலில் மனித நேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்ட பின் நிரபராதி எனத் தெரியவந்த எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டுவருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்துவிடவில்லை. இறுதியில் வள்ளுவனின் உலகப் பொதுமறை ஒன்றோடு என் முறையீட்டை நிறைவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் உண்மையுள்ள… பேரறிவாளன்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: காவைசசிகுமார்/ஆசிட் தியாகு வலைப்பூ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-6716276770722612369?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/6716276770722612369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_10.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/6716276770722612369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/6716276770722612369'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_10.html' title='மரணத்தை வெல்வேன்!’ – பேரறிவாளன் மடல்..'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-1493949133675500178</id><published>2010-08-07T08:49:00.001-07:00</published><updated>2010-08-07T08:50:13.686-07:00</updated><title type='text'>நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே!</title><content type='html'>ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே!&lt;br /&gt;&lt;br /&gt;பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, வாழ்விடங்களை விட்டு அகற்றாதே!&lt;br /&gt;பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களின் மீது போரைத் திணிக்காதே! மக்களின் வாழ்வைச் சூறைபாடும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நீக்கிடு!&lt;br /&gt;மைய இந்தியப் பழங்குடி மக்கள் பகுதியில் குவித்துள்ள நடுவண் அரசு, மாநிலப் படைகளைத் திரும்பப் பெறு! அங்கு நடைபெறும் பாசிச இராணுவக் காட்டாட்சியை அகற்றிடு! மக்களுக்கு சனநாயக உரிமைகளை வழங்கிடு!&lt;br /&gt;பழங்குடிகள், தலித்துக்கள் மற்றும் உழைக்கும் மக்களைக் கொன்றொழிக்கும் சல்வாஜூடும், சாந்தி சேனா, ஹர்மத்வாஹினி, இரண்வீர் சேனா, சன்லைட் சேனா, பூமிகார் சேனா போன்ற சட்டமுரணான கொலைப் படைகளைத் தடைசெய்! கோப்ரா, சேண்ரா, வேட்டை நாய்கள் போன்ற கொலைக்கார அரசுப் படைகளைக் கலைத்திடு!&lt;br /&gt;போர் நடைபெறும் பகுதிகளை பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயக சக்திகள் நேரில் பார்வையிடுவதைத் தடுக்காதே!&lt;br /&gt;நாட்டுப் பற்றாளர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை வேட்டை நடவடிக்கை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல! மக்களுக்கு எதிரான போர்! வளர்ச்சிக்கான போரல்ல! ஏகாதிபத்திய கொள்கைக்கான போர்! &lt;br /&gt;உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு : 96298 68871, 94447 11353&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-1493949133675500178?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/1493949133675500178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_8268.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1493949133675500178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/1493949133675500178'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_8268.html' title='நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே!'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-3164601750491763919</id><published>2010-08-07T08:40:00.000-07:00</published><updated>2010-08-07T08:40:17.377-07:00</updated><title type='text'>தோழர்களின் போராட்டக் களத்தில் நான்</title><content type='html'>&lt;a href="http://keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=10040:2010-07-19-01-38-46&amp;amp;catid=1151:10&amp;amp;Itemid=416"&gt;தோழர்களின் போராட்டக் களத்தில் நான்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-3164601750491763919?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=10040:2010-07-19-01-38-46&amp;catid=1151:10&amp;Itemid=416' title='தோழர்களின் போராட்டக் களத்தில் நான்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/3164601750491763919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_8258.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3164601750491763919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3164601750491763919'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_8258.html' title='தோழர்களின் போராட்டக் களத்தில் நான்'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-3012899043892898909</id><published>2010-08-07T07:45:00.000-07:00</published><updated>2010-08-07T07:45:59.663-07:00</updated><title type='text'>பூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை!</title><content type='html'>&lt;a href="http://keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=10289:2010-08-07-01-37-53&amp;amp;catid=901:2009-08-16-09-44-24&amp;amp;Itemid=139"&gt;பூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13906436-3012899043892898909?l=www.kavimathy.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=10289:2010-08-07-01-37-53&amp;catid=901:2009-08-16-09-44-24&amp;Itemid=139' title='பூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kavimathy.com/feeds/3012899043892898909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3012899043892898909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13906436/posts/default/3012899043892898909'/><link rel='alternate' type='text/html' href='http://www.kavimathy.com/2010/08/blog-post_07.html' title='பூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை!'/><author><name>கவிமதி</name><uri>http://www.blogger.com/profile/10006744701635961081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/-T2nWbcaflIM/TjMKulGcE_I/AAAAAAAAB6o/OKqvy157V1E/s220/kavimathy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13906436.post-3141396675317517768</id><published>2010-08-06T09:15:00.001-07:00</published><updated>2010-08-06T09:21:33.374-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவுகள்'/><title type='text'>சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது</title><content type='html'>முஸ்தீன் – இலங்கை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர். கீற்று ஆறாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கை முஸ்லிம் மக்களின் நிலை, தமிழர் – முஸ்லிம்கள், பிளவு, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எடுத்த விரிவான நேர்காணல் இது. அவரவர் தரப்பு நியாயங்களை மட்டுமே அவரவர் பேசும் நிலையில், துணிச்சலுடன் தான் சார்ந்த சமூகத்தின் தவறுகளையும், போராளிக்குழுக்கள் மற்றும் அரசின் தவறுகளையும் கதைத்துள்ளார். தமிழர் – முஸ்லிம் ஒற்றுமை குறித்தான பல புதிய திறப்புகளுக்கு இந்நேர்காணல் வழிவகுக்கும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுக்காக அவரது புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பேட்டி குறித்த நம்பகத்தன்மைக்காக, பேட்டி குறித்த முஸ்தீனின் கருத்தை அவரது குரலிலேயே இங்கு கேட்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;“பொதுவாக பதிவு முயற்சிகள் என்பது எல்லா இடங்களிலும் பலரால் செய்யப்படும் வழமையான ஒன்று. ஆனால், கீற்று இணையதளம் செய்திருக்கிற என்னுடைய நேர்காணல் என்பதை மிக வித்தியாசமான ஒன்றாக என்னால் பார்க்க முடிகிறது. ஒரு நேர்காணலைச் செய்பவர்கள், பேட்டி கொடுப்பவரின் கருத்துக்களை உள்வாங்கி, தன்னுடைய இயைபுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுகின்ற சூழல் நிலவுகின்ற இந்தக் காலத்தில், பல நாட்கள் நாங்கள் கதைத்த விடயங்களை முழுமையாகப் பதிவு செய்து, தட்டச்சு செய்த பின்னால், அதை மீண்டும் என்னுடைய பார்வைக்குக் கொண்டுவந்து, ‘நீங்கள் கதைத்த விடயங்கள் எல்லாம் சரியாகப் பதிவு செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துமாறு வேண்டுவது என்பது இப்போதைய சூழ்நிலையில் ஒரு வினோதமான செயலாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. கருத்துக்களைத் திரித்து எழுதும் சூழ்நிலையில் உங்களது கருத்துக்கள் சரியாக வந்துள்ளதா என்று சரிபார்க்கச் சொல்வது உயர்ந்தபட்ச நாகரிகமாகக் கருத வேண்டியிருக்கிறது. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நான் பேசிய விடயங்கள் பலத்த சர்ச்சைகளையும், தமிழ்த் தேசியவாதிகள் மத்தியில் ஒருவித அதிருப்தியையும் உண்டாக்கியது. இந்தப் பேட்டியை முழுமையாக வாசித்தால், அன்றைக்குப் பேசப்பட்ட விடயங்கள் வேறொரு கோணத்தில் புரியப்பட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றேன். இதுபோன்ற – மக்களின் மனோநிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற – நியாயமான பதிவுகள் காலகாலத்திற்கும் நின்று, நியாயத்திற்குக் குரல் கொடுக்கின்ற ஒரு உண்மையான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் துணைபுரியும் என்று நம்புகிறேன். ”&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான முதல் தாக்குதல் எது?&lt;br /&gt;&lt;br /&gt;அது பிரிட்டிஷ் காலத்தில் 1915ல் நடந்த கலவரம். மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு அமைதியாகப் போக வேண்டும் என்ற சட்டவிதி உண்டு. ஆனால் சிங்களவர்கள், பள்ளிவாசல் வழியாக ‘பெர’ (பறை மாதிரியான வாத்தியக்கருவி) அடித்துக் கொண்டு போனதால் பிரச்சனை ஆரம்பித்தது; பின்பு கலவரமாக மாற்றப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்திலேயே இனரீதியான வேறுபாடு ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவுதான் 1915 கலவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் பிரிட்டிஷார் முஸ்லிம்களுக்கு சாதகமாகத்தான் நடந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் பக்கம் நியாயம் இருந்தது என்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. பெரும்பான்மையை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் சிங்களர்களை எதிர்த்து முஸ்லிம்கள் பக்கம் நின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷார் இந்தக் கலவரத்திற்குக் காரணமான சிங்களர்களைக் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யச்சொல்லி பிரிட்டிஷாரிடம் கோரிக்கை வைத்தவர் ராமநாதன் என்கிற தமிழர். பிற்காலத்தில் சிங்களர்களை விடுதலை செய்யச் சொல்லி நீதிமன்ற உத்தரவு வந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். ‘கொல்லப்பட்டபின்புதான் உத்தரவு கிடைத்தது’ என்று, கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவத்திற்கும் புலிகளுக்கும் நடந்த கடைசி யுத்தத்தில் இந்திய அரசின் கோரிக்கைப்படி அதாவது தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசிடம் சொல்லி அவர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் சொல்லி புலிகள் சரணடைவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்குள் சரணடைந்தவர்கள் அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்ற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த விடயத்திற்கு ராணுவத்தளபதி அளித்த பதில், அவர்கள் சரணடைய வருவது தங்களுக்குத் தெரியாது எனவும், அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னரே தனக்கு அந்தத் தகவல் கிடைத்ததாகவும் சொன்னதாக பத்திரிகைகளில் படித்தேன். இதுபோன்ற ஒரு காரணத்தைத்தான் பிரிட்டிஷார் சிங்களர்களைக் கொல்வதற்கும் பயன்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது முஸ்லிம்கள் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அந்தக் கலவரத்தில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டது, வீடுகள் உடைபட்டது தவிர உயிர்ப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்தக் கலவரம் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே நீ வேறு, நான் வேறு என்ற பிரிவை ஆழமாக ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் முஸ்லிம்களும் ஒரு தவறு செய்தனர். அவர்கள் தங்களது பிரச்சனையை தங்களது பக்கம் நின்று தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தனர். சிங்களர்களுக்காக பிரிட்டிஷ் அரசிடம் ராமனாதன் வாதாடியதை ‘தமிழர்கள் தங்களுக்கு எதிரானவர்கள்’ என்ற கண்ணோட்டத்தில் தவறாகப் பார்த்தனர். சிங்களர்களும் பள்ளிவாசல் முன்பு பறை அடித்ததை தவறாகப் பார்க்கவில்லை. அதேநேரத்தில் ராமனாதனை சிங்களர்கள் வீரராகப் பார்த்தனர். அதே ராமநாதனை 50க்குப் பிறகு சிங்களர்கள் எதிரியாகப் பார்த்ததும் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அந்தந்த இனக்குழு தங்களது பார்வையில் மட்டுமே பார்த்தனர். தங்கள் மொழிசார்ந்த, இனம்சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர். அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டும்போது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாரிடமும் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு நிலைமை எப்படி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;1948 சுதந்திரத்திற்குப் பிறகு, 1956ல் தனிச்சிங்கள சட்டம் வந்தபோது மொழிரீதியான பிரச்சனை கூர்மையடைகிறது. தமிழ் பேசுகிறவன் வேறு, சிங்களம் பேசுகிறவன் வேறு என்கிற பிரிவினை வந்தது. முஸ்லிம்கள் சிங்களர்கள் வாழும் பகுதியில் அவர்களோடு கலந்து வாழ்ந்தாலும் அவர்களது தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. சிங்களர் பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களது கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்ற இனத்திற்குள் அடக்கப்படவில்லை. தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவர்கள் ‘தமிழர்கள்’ என்றும் முஸ்லிம்கள் ‘இஸ்லாமியத் தமிழர்கள்’ என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தைப் பிரயோயகம் அப்போது சர்ச்சையைக் கிளப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக முஸ்லிம் தலைவர்கள் அப்போது போராடிப் பார்த்தார்கள். அது தமிழ்த் தரப்பில் எடுபடவில்லை. உடனடியாக ஒரு முரண்பாட்டு ரீதியில் முஸ்லிம் தலைவர்கள் அதை அணுகத் தொடங்கினார்கள். முஸ்லிம்கள் பேசும் தமிழில் அதிகமான அரபுச் சொற்கள் கலந்திருந்ததால், தமிழர்கள் புரிந்துகொள்ளமுடியாதபடி, முஸ்லிம்களால் தமிழில் பேசமுடிந்தது. இதனால், மொழிரீதியாக ‘நீ வேறு நான் வேறு’ என்ற விடயத்தை முஸ்லிம் தலைவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். இது பிற்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு, முஸ்லிம் தலைவர்கள் ‘சோனகர்கள்’ என்னும் புதிய இனத்துவ அடையாளத்தினுள் முஸ்லிம்களை உட்படுத்தினர். எழுபதுகளின் பிற்பாடுகளில் இந்த சோனகர் என்னும் அடையாளம்கூட கொச்சைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. ‘சோனி’ என்கிற இழிவான உச்சரிப்புடன் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த இழிநிலையைப் போக்குவதற்கு முஸ்லிம்கள் போராடிய அதே நேரத்தில் ஒரு தமிழ் புத்திஜீவியேனும் அதைக் கண்டிக்க முன்வரவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. இவ்வாறு பயன்படுத்தவேண்டாம் என்று ஒருவராவது குரல் கொடுத்திருந்தால், இனத்துவரீதியில் ஒரு ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். இதுதவிர, சிங்களர்களும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால்தான் அழைத்தனர். அது சிங்களப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை முஸ்லிம்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கவில்லை. மிகவும் பாமரத்தனமாக இருந்தார்கள். எனவே பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தோடு ஒன்றாகக் கலத்தல் போன்றவற்றை அவர்களால் பெரிதாகச் செய்ய முடியவில்லை. இலங்கை சுதந்திரப் போரட்டத்திலும் ஓரிரு தலைவர்களைத் தவிர அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்திருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை. அதை அவர்கள் தனித்துப் பார்க்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் முஸ்லிம்களை இனரீதியாக பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் சிங்களப் பிரதேசத்திற்குள் சிங்கள மக்களை அண்டி வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த 87களுக்குப் பிறகுதான் வருகிறது. அதுவரைக்கும் முஸ்லிம்களின் அதிகாரம் இருந்தது – வடகிழக்கிற்கு வெளியில் – சிங்களர்களை அண்டி வாழ்ந்த முஸ்லிம்களின் கையில் தான். அதனால் அவர்கள் சிங்களர்களை எதிர்க்கும் போக்கைக் கொண்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கு என்று தனிக்கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு அப்படி ஒன்று இல்லை. இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழ்கிற பிரதேசம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள். அவர்கள் எல்லா அரசியல் போராட்டங்களிலும் தமிழர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அஸ்ரப் தமிழரசுக் கட்சியின் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தோடு இணைந்து வேலை செய்தவர்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போராட்டம் ஆயுத வடிவத்திற்கு மாறியபின்பு, இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. இருதரப்பும் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலைமை உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடங்களுக்கு முன்பாக தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயிலுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவருக்கும் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட அந்த உரையாடலில் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க வேண்டாம என இஸ்மாயில் கூற, நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று பதில் கூறுகிறார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அந்த உரையாடல் முழுவதும் இதுதொடர்பான விவாதம் தான் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தவறு இருதரப்பு மீதும் இருக்கிறது. முஸ்லிம்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்வதை விரும்பவில்லை. மொழிமீது உள்ள பற்றினால் ஒரு முஸ்லிம் தன்னை தமிழர் என்று சொன்னால் அவரை விரோதியாகப் பார்க்கும் மனநிலையும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: சிங்களப் பேரினவாதம் இந்தப் பிரிவினையை எப்படி பயன்படுத்திக் கொண்டது?&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் தங்களது இருப்பியல் சார்ந்த பிரச்சனைகளால், 1956களில் மொழிப்பிரச்சனை வந்தபோதும் மவுனமாகத்தான் இருந்தார்கள். பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்தபோதும் முஸ்லிம்கள் வாய்திறக்கவில்லை. தமிழ்த்தரப்பில் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை என எடுத்துக் கொண்டனர். முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசாங்கம் முஸ்லிம்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களை வழங்கினார்கள். 1972களில் பதியுதீன் மஹ்மூத்திற்கு கல்வி அமைச்சும், 77களில் ஏ.சி.எஸ்.ஹமீதுவிற்கு வெளிநாட்டு அமைச்சும் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கூட சபாநாயகராக ஒரு முஸ்லிமே இருந்தார். போராட்டக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நபராக ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். முஸ்லிம்கள் தங்களுக்கு சாதகமான நிலைப்பாடுதான் எடுப்பார்கள் என சிங்களர்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அபிவிருத்தித் திட்டங்களில் இந்த முஸ்லிம் தலைவர்கள் மூன்று சமூகத்தவரும் திருப்தி அடையும் வகையில் செயல்பட்டார்கள்; தேசிய இனப்பிரச்சினையில் சில அடிப்படைகளைத் தவறவிட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: இது மறைமுகமாக முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பியது என்று எடுத்துக் கொள்ளலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். இந்த அடிப்படையில் தான் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் மேலும் முனைப்புப் பெறுகிறது. இதை மேலும் மேலும் கூர்மைப்படுத்தியது சிங்களப் பேரினவாதம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: அது எப்படி என்று கூறமுடியுமா?    &lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர்கள் சில முஸ்லிம்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததன் தொடர்ச்சியாக நகர்ப்புறத்து வணிகம் சில முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. 70களின் தொடக்கத்தில் சிங்கள இனவாதிகள் பிரதான நகர்ப்புறங்களை தங்களது இன அடையாளத்தோடு கொண்டு வருவதற்காக மாதம்பை என்ற இடத்தின் மதிப்பை இழக்கச் செய்து, சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசமான – புதிதாக உருவாக்கப்பட்ட சில்வா டவுன் வழியாக பிரதான போக்குவரத்துகள் அனைத்தையும் மாற்றினார்கள். 76-ல் புத்தளத்திலும் இதைச் செய்தார்கள். அதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற வடமாகாணங்களுக்குப் போகும் சகல வாகனங்களும் புத்தளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் புதிதாக ஒரு சாலையை உருவாக்கி சிங்களமயப்படுத்தி அதன்வழியாக எல்லா வாகனங்களும் சென்று வருவதற்கான திட்டமிடுதலைச் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இருக்கும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்ட முஸ்லிம்கள் புத்தளத்திலுள்ள பொத்துவில்லு என்ற இடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதிக்கின்றனர். அங்கு வந்து போலீசார் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் பள்ளிவாசலிலேயே கொல்லப்படுகின்றனர். நாற்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இருநூற்றுக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்படுகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தவர் ஒரு முஸ்லிம் ஏ.எஸ்.பி. ஆனால் அது சிங்கள அரசு நடத்திய தாக்குதலாகத்தான் பார்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முஸ்லிம் ஏ.எஸ்.பி. இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வேறுமாதிரியாகப் பார்க்கப்பட்டிருக்கும். சிங்களர்களும், தமிழர்களும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்றுதான் முஸ்லிம்தரப்பு பேசியிருக்கும். இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. தன்பக்கம் உள்ள நியாயத்தை மட்டுமே பார்ப்பது என்பதை முஸ்லிம்கள் பக்கம் உள்ள ஒரு பிரச்சனையாகத்தான் நான் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் சிங்கள அரசோடு சேர்ந்து போராளிகளை கொலை செய்ததாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் வரும் தகவல்களையும் இந்தப் பின்னணியில் தான் பார்த்தாக வேண்டும். ஒரு சாதாரண முஸ்லிம் துப்பாக்கி எடுத்து யாரையும் கொன்று விட முடியாது. செய்தவன் சிங்கள அரசாங்கத்தின் ராணுவத்தில், போலிசில் பணிபுரிந்த முஸ்லிம். அப்படியானால் அந்தச் செயலை செய்தது அரசாங்கம் என்பதையும், செய்தவன் அரசாங்க ஊழியன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதையும் தமிழ்மக்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள். அரசபடையினர் செய்த கொலையாகப் பார்க்காமல் முஸ்லிம்கள் செய்த கொலையாகத் தான் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இருந்த முஸ்லிம்களும், முஸ்லிம்களைக் கொன்றார்கள். ஆனால் அப்போது அவர்களை விடுதலைப் போராளிகளாகத்தான் பார்த்தார்களே தவிர முஸ்லிம் என்று யாரும் அடையாளப்படுத்தவில்லை. குறிப்பிட்ட அமைப்பைத் தான் அடையாளப்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;90களுக்குப் பிறகு தான் முஸ்லிம்கள் 100 வீத ஒருமைப்பாட்டுடன் சிங்கள ராணுவத்தில் சேர்கின்றனர். நான் ஒரு முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காக கொல்லப்படுகிறேன், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்ற உணர்வுதான் அவர்களது இந்த நிலைப்பாட்டிற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;90களுக்குப் பிறகு இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் நிறைய பேர் கொல்லப்பட்டார்கள். இதை பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே செய்ததாக ‘உறங்காத உண்மைகள்’ என்ற பெயரில் வெளிவந்த சி.டி.யில் கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். இதை அவர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து வந்த பின்னால் சொன்னதால் நாங்கள் அதை முழுக்கவும் நம்பி விடவில்லை. அந்த கொலைகள் நடைபெறும்போது கருணாவும் எல்.டி.டி.யில் தான் இருந்தார் என்பதையும் நாங்கள் மறந்து விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் கிழக்கில் அப்போது கருணா தான் தளபதியாக இருந்தார். அப்படியானால் அங்கு கருணாவிற்கு கீழிருந்தவர்களை அவர்தானே கொன்றிருக்க வேண்டும்? அதைப்பற்றி பேசாமல் பிரபாகரன்தான் குற்றவாளி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எல்லாப் பழிகளும் பிரபாகரன் மீதே சுமத்தப்படுகிறது. அனைத்திற்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும், தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது போன்ற தோரணையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புலிகள் இல்லாத வெற்றிடத்தில் இதுமேலும் வலுப்பெறுகிறது. இப்படிப் பார்ப்பது தவறு; இது பிரச்சினையில் இருந்து இன்னொரு தரப்பு தப்பிக் கொள்வதற்கான உத்தியாகும். இப்படித்தான் ஒருபக்க பார்வையோடு பிரச்சனைகள் பேசப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: கொழும்புவில் தமிழர்கள் அதிகாரமற்று இருந்தார்கள். முஸ்லிம் மக்களும் அப்படித்தான் இருந்தார்களா? இதுபற்றி சொல்லுங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு மட்டுமல்ல இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் எல்லாப் பகுதியிலும் அவர்கள் அதிகாரமற்று தான் வாழ்ந்தார்கள். விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் அதிகாரத்தில் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: தமிழர்கள் தங்களுக்கு என்று போராட்ட அமைப்புகளை ஏற்படுத்தியது போல் முஸ்லிம் மக்களுக்கு என்று ஏதாவது போராட்ட அமைப்பு இருந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சிங்களக் காவல்துறை முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பிறகு எஸ்.ஜே. வி. செல்வநாயகம்தான் பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை பேசினார். ஆனால் அங்கிருந்த முஸ்லிம் உறுப்பினர்களும் அதற்காகப் பேசவில்லை. ‘முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்க கட்சி ஒன்றைத் தொடங்குங்கள்’ என முஸ்லிம் தலைவர்களை செல்வநாயகம்தான் அறிவுறுத்தினார். இப்படியாக 1986ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதை போராட்டக்குழுக்கள் அங்கீகரிக்கவில்லை. அந்தக் கட்சிக்கு எதிரான எல்லா வேலைகளையும் புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் ஆட்களும் செய்தார்கள்; ஈரோசில், ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களும் செய்தார்கள். 1987ல் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட முடிவெடுத்த நிலையில், ‘தேர்தலில் போட்டியிட்டால் மரண தண்டனை’ என்று விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தினார்கள். தடையை மீறி, தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு கிழக்கில் 17 ஆசனங்களையும், ஏனைய பகுதிகளில் 12 ஆசனங்களையும் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: ஆனால் புலிகள் இயக்கத்திலும் நிறைய முஸ்லிம்கள் இருந்தார்கள் அல்லவா, அவர்கள் எப்படி இயங்கினார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் சமூக அங்கீகாரமற்றிருந்த முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் பெருவாரியாக இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் பகுதிகள் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை உள்வாங்கும் ஒரு பரந்துபட்ட வேலையை புலிகள் 1983ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செய்தார்கள். புலிகள் இயக்கத்தில் சேர்ந்த சில முஸ்லிம்கள், ஆயுதப்பயிற்சி பெற்றபின்பு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். முஸ்லிம் பகுதிகளில் இருந்த சில சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து மக்களை மிரட்டுவது, பணம் பிடுங்குவது போன்ற செயல்களில் இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டார்கள். இச்செயல்பாடுகள் சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்தன. இப்படிப்பட்ட செயல்பாடுகளால் முஸ்லிம் சமுதாயம் புலிகள் இயக்கத்தைத் தவறாகக் கருதத் தொடங்கியது. புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுத் தளத்தில் இயங்காமல் அடக்குமுறைகளை அவ்வியக்கத்தில் இருந்த முஸ்லிம்கள் செய்ததை – முஸ்லிம் மக்கள், புலிகள் இயக்கம் செய்வதாகவே புரிந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்குவது கிழக்கில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவில்லை. அங்கிருந்த மக்கள் புலிகளின் தவறுகளோடு அவர்களை சகித்துக்கொள்கிறார்கள். புலிகளுக்கு எதிராகப் பேசவும் இல்லை, செயல்படவும் இல்லை. எதிர்ப்பு என்பது மன அளவில் இருந்தாலும் 1990ஆம் ஆண்டுவரை யாருமே அவ்வெதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டவில்லை; ஏனெனில் அங்கிருந்த முஸ்லிம் பகுதிகளில் பெரும்பாலானவை புலிகளின் நூறுவீத ஆளுகைக்குள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வடக்கில் நிலைமை இதற்கு மாறாக இருந்தது. எருக்கலம்பிட்டி ஊரில் இருந்த படித்த முஸ்லிம் இளைஞர்கள்தான் இதை ஒரு பிரச்சினையாக உணர்கிறார்கள். போராளிக் குழுக்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்களின் சில தவறான அணுகுமுறைகள் இஸ்லாமிய சமய மற்றும் சமூக நலன்களுக்குப் பாதகமாக அமைகிறது என்று எண்ணுகிறார்கள். அதன்விளைவாக அனைத்து ஆயுதக்குழுக்களையும் இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஈரோசு, ஈபிடிபி, புளோட்டு, ஈபிஆர்எல்எப் ஆகிய தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தனர்; இன்னும் சொல்லப்போனால் அவர்களை எதிரிகளாகப் பார்த்த நிலைதான் இருந்தது. அந்தச் சூழலில் அரசப் படைகளின் உதவியைப் பெற்றால் மட்டும் தான் இந்த அமைப்புகளிடம் இருந்து தப்பலாம் என்னும் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் தரப்பில் இருந்த எந்தவொரு அமைச்சரும் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆயுதக் குழுக்களால் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச வேண்டும்’ என்றும் ‘தங்களுக்கு ஆயுதப் பயிற்சி தர வேண்டும்’ என்றும் ஒரு காலகட்டத்தில் அமைச்சர் எம். எச். முகமதைச் சந்தித்துக் கூறுகிறார்கள். அக்கோரிக்கையை அப்போது எம். எச். முகமது மறுத்துவிடுகிறார். ‘நீங்கள் இதைச் செய்ய மறுத்தால் நாங்கள் தமிழ் ஆயுதக்குழுக்களிடம் சென்று ஆயுதப் பயிற்சி பெறுவோம். அவர்கள் உங்களைக் கொல்லச் சொன்னால் அதற்கும் தயங்க மாட்டோம்’ என்று கூறுகிறார்கள். அதன் பின் தான் எம். எச். முகமது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;     ‘அரசு எங்களுக்கு ஆயுதப் பயிற்சி தரவேண்டும்; ஆயுதங்களும் தரவேண்டும். அரசு முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யப்பட்டால் நாங்கள் இராணுவத்திற்கு ஒத்துழைப்போம். ஆனால் இராணுவம் எங்கள் மக்கள் மீது அநியாயமாக நடந்தால் அதற்கு எதிராகவும் போராடுவோம்’ என்ற விடயத்தை அவர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வைக்கிறார்கள். அதற்குப் பிறகு முப்பத்து மூன்று முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக இலங்கை இராணுவம் இருநூற்றைம்பது முஸ்லிம்களுக்குப் பயிற்சி கொடுத்தது. இந்தப் ஆயுதப் பயிற்சி பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை என்றாலும் வெளியே முஸ்லிம் மக்கள், தமிழ் போராளிகளுக்கு எதிராக ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள் என்று மிகப்பெரிதாகக் கதைக்கப்பட்டது. இவர்களிடம் பெரிய ஆயுதங்கள் இல்லாதபோது, அப்படி இருப்பதாக பெரிய அளவில் கதைகளை இவர்களும், அந்தப் பிரதேசத்து முஸ்லிம் மக்களும் ஏனைய தமிழ்  ஆயுதக் குழுக்களை அச்சுறுத்தும் வகையில் கட்டிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கத்தில் எந்தவொரு தமிழ் ஆயுதக் குழுவும் முஸ்லிம் பகுதிகளுக்குள் நுழையக் கூடாது என்பது தான் இவர்களுடைய நோக்கமாக இருந்தது. இதற்காக ஒருகட்டத்தில் எருக்கலம்பிட்டி ஊரின் முகப்பில் முஸ்லிம் மக்கள் ஒரு சோதனைச்சாவடி அமைத்திருந்தார்கள். போராளிகளைத் தேடிப் போய் அழிக்கும் நோக்கமும் அவர்களிடம் இல்லை; அதற்குரிய வலுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் இளைஞர்கள் இராணுவத்திடம் தஞ்சமடைவதற்கு புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களில் சிலர் செய்த தவறுகள்தான் பிரதான காரணமாகிறது. புலிகள் இயக்கம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இருந்தாலும் இத்தவறுகளை இயக்கத்தின் மேல்மட்டத்தில் இருந்த தலைவர்கள் கண்டிக்கத் தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல முடியும். முஸ்லிம் தரப்பும் இதுகுறித்து வெளிப்படையாக கதைக்கத் தயாரில்லாத நிலையில்தான் இருந்தது. இதனால் வந்த பாரியப் பின்விளைவுதான் புலிகள் மீதான எதிர்ப்பாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;     ‘சிங்களப் படைக்கு ஆதரவாக முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்துவிட்டார்கள்’ என்பது போன்று வெளியே உருவாக்கப்பட்ட தோற்றப்பாட்டைக் கண்டு ஏனைய தமிழ் விடுதலை அமைப்புகளும் அஞ்சத் தொடங்கின. ‘இராணுவம் எங்கள் மக்களைக் கொடுமைப்படுத்தினால் அதற்கு எதிராகவும் நாங்கள் மாறுவோம்’ என்று முஸ்லிம் குழுக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சொல்லியிருந்தது சரியாகப் பதியப்படவில்லை. இதன்பின்னர் இராணுவத்தில் இணைந்த முஸ்லிம் இளைஞர்களை வழிநடாத்தியவர்கள் தமிழ் போராளிக்குழுக்களால் இலக்கு வைத்துக் கடத்தப்படுகிறார்கள். ரம்ஸீன் என்பவர் ஈரோஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்; அமீன் என்பவர் ஈபிஎல்ஆர்எப் அமைப்பால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்; 1985ஆம் ஆண்டு பாயிஸ் என்பவரைக் குறிவைத்து வவுனியாவில் புலிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் அவரோடு பேருந்தில் இருந்த ஐம்பத்து மூன்று பேர் மாண்டுபோனார்கள். அந்த ஐம்பத்து மூன்று பேரில் தமிழ், முஸ்லிம், சிங்களப் பொதுமக்கள் இருந்தார்கள். இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம் மக்களிடம் ஈழப்போராட்டத்தையே வெறுக்கச் செய்யுமளவிற்கு எதிர்ப்புணர்வைக் கிளப்பியது. இதுதான் வடக்கு மாகாணத்தின் நிலையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் (ஐபிகேஎப்) இலங்கை வந்தபோது, ‘எருக்கலம்பிட்டி இளைஞர்களை இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்கள்’ எனப் பார்க்காமல் தனி ஆயுதக் குழுக்களாகத் தான் கருதியது; கைது செய்து சித்திரவதை செய்தது. அவ்வேளைகளில் இலங்கை அரச ராணுவம் கூட அவர்களைக் கைவிட்டது. அதன் பிறகு இந்திய இராணுவத்தின் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்தவரிடம் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கையளிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள். பேரினவாத சக்திகளின் – முஸ்லிம், தமிழர் பிளவை கூர்மைப்படுத்துகின்ற – திட்டமிட்ட நகர்வை இருதரப்பாருமே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். இரண்டு சமூகத்தின் அரசியல்வாதிகளுமே இதை ஒரு விடயமாகவே விளங்கிக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: எந்த மாதிரி என்று சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;88களில் முஸ்லிம் மக்களின் மீது பரவலாக நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு கண்டுகொள்ளவேயில்லை. சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெரிய அளவில் பேசிய அளவிற்கு, முஸ்லிம்களின் மீதான எந்தத் தாக்குதலையும் பேசவில்லை. அதோடு, இழப்புகளுக்கு எந்த நிவாரணத்தையும் அரசு சரியாகச் செய்யவில்லை. சிங்களவர்கள் என்றால் பெரிய அளவில் முக்கியத்துவமும், முஸ்லிம்கள் என்றால் ஓரவஞ்சனையோடும் பார்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாத அரசு தமிழ் மக்கள் – தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இடையே நடக்கும் கொலைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும் அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். பேரினவாதத்திற்கு தமிழ் – முஸ்லிம் வேறுபாடு என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தது. அதை வெற்றிகரமாக பேரினவாதம் செய்து முடித்தது. முஸ்லிம் தரப்புத் தலைமைகளும், தமிழ்த்தரப்புத் தலைமைகளும் அதை உணர்ந்து கொள்ளவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: இலங்கை விடுதலைக்குப் பின் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கூறமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;1915, 1976 தாக்குதல்களுக்குப் பிறகு சிங்களத் தரப்பால், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய தாக்குதல்களாக 1990 ஜூலை வவுனியாவில் முஸ்லிம் மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளைக் கடத்தி 4 முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதைச் சொல்லலாம். 1990 ஜூலை 31ல் அனுராதபுரம் மாவட்டத்தில் உடப்பாவல சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் சிங்களர்களால் கொல்லப்பட்டு, அவர்களது சடலங்கள் கிணற்றில் வீசப்பட்டது. 1998 எலபெடகம, பன்னல ஆகிய கிராமங்கள் தாக்கப்பட்டது. வீடுகள் எரிக்கப்பட்டன; 16 பேர் அளவில் படுகாயமடைந்தனர். 2001ம் ஆண்டு மே மாதம் மாவனெல்லையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தார்கள். பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. 2002ம் ஆண்டு பேருவளை என்ற ஊரில் முஸ்லிம்களின் மீன்பிடி படகுகள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. அதே ஆண்டு கொழும்பு மருதாணையில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியை முன்னிட்டு எழுந்த மோதலில் பல முஸ்லிம்கள் காயப்படுத்தப்பட்டனர். அதற்குப் பின் கொழும்பில் இருந்த இணக்கமான சூழல் விலகி, ஒருவரையொருவர் சந்தேகமாகப் பார்க்கின்ற நிலை ஏற்பட்டது. 2003ம் ஆண்டு ‘காலி’யில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில, சிங்களர்களால் எரிக்கப்பட்டன. 2007ல் தர்காநகர் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில எரிக்கப்பட்டன. வருடம் சரியாக நினைவில்லை, ஒரு அரசியல் பிரச்சினை காரணமாக பேருவிளையில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, 11 பேர் அளவில் காயப்படுத்தப்பட்டார்கள். இதைத் தவிர சின்ன சின்ன தாக்குதல்கள் சிங்களர்களால் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் தரப்பு என்று பார்த்தால், 1985ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வாழைச்சேனை பகுதியில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நடந்த முதலாவது கூட்டுப்படுகொலை. எந்த இயக்கம் செய்தது என்று தெரியவில்லை. 1986ல் மன்னார் பள்ளிவாசலில் ஈரோஸ் இயக்கம் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். 1987 மார்கழி 30ம் தேதி காத்தான்குடியில் 28 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதேமாதம் 60 முஸ்லிம் குடியிருப்புகள் காத்தான்குடி எல்லையில் எரிக்கப்பட்டன. இது புலிகள் செய்ததாக நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள். 1988 கார்த்திகை மாதத்தில் 42 முஸ்லிம் போலிஸார்களை மட்டும் தெரிவு செய்து, ஈ.என்.டி.எல்.ப், ஈ.டி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசிய இராணுவம் கொன்றது. 1989 டிசம்பர் 10ம் தேதி, 12 முஸ்லிம்கள் கிழக்கில் கொல்லப்பட்டனர். 1990 பிப்ரவரி 1ம் தேதி காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தைக் கொண்டு வந்து விடுதலைப்புலிகள் வீடு வீடாக சோதனை செய்து இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் என்னும் ஐயத்தில் முப்பது பேரைச் சிறை பிடித்தார்கள். அதே நாளில் கல்முனையில் நாற்பது பேரைச் சிறை பிடித்தார்கள்; முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மருதூர் கனி கடத்தப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்முனை சிறைப்பிடிப்பை எதிர்த்து புலிகள் அலுவலகத்தின் முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதினேழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அப்படிச் சேர்க்கப்பட்டவர்களில் ஐந்துபேரை மருத்துவமனையில் வைத்து, சுட்டுக் கொன்றார்கள்; பத்துப்பேரைச் சிறை பிடித்துச் சென்றார்கள். 1990 ஜூலை 16 மட்டக்களப்பு குறுக்கன்மடம் என்னும் இடத்தில் 68 ஹஜ் யாத்ரிகர்கள் கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 3ம் தேதி காத்தான்குடி பள்ளிவாசல்கள் இரண்டில் 126 பேரும், மஜித்புரத்தில் 7 பேரும், செம்மாந்துறையில் ஒரு தந்தையும் மகனும் கொல்லப்படுகிறார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி அம்பாறையில் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 12ம் தேதி ஏராவூரில் 116 பேர் கொல்லப்பட்டார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயப்படுகிறார்கள். இதுதவிர மேலும் பல தாக்குதல்கள் நடைபெற்றன; மேலும் பலர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் எதைச் செய்தாலும் அதைப் புலிகள் தாம் செய்திருப்பார்கள் என்னும் எண்ணத்தை இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்திடம் முழுமையாகத் தோற்றுவித்து விட்டது. அதற்குப் பிறகு விழுந்த பெரிய அடிதான் வடக்கிலிருந்து 1990 அக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஆகும். 1992 ஏப்ரல் 26ல் அழிஞ்சிப்பொத்தானையிலும், செப்டம்பரில் பள்ளித்திடலிலும் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பட்ட காலங்களில் முஸ்லிம் பகுதிகளில் தனித்தனியாக கொலைகள், ஒரு சில ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், கப்பம் பறித்தல் போன்ற சில செயற்பாடுகள் நடந்தன. ஆனால் உண்மையில் புலிகளுக்கும் அச்செயல்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. புலிகள் செய்யாத கொலைகள், கொள்ளைகள் ஆகியன கூட புலிகள் அமைப்புதாம் செய்ததாகப் பட்டியல் போடப்பட்டது. உதாரணமாக 2002 காலப்பகுதியில் ஓட்டமாவடி பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வுத் துறையில் செயற்பட்ட அஸீஸ் என்பவரின் படுகொலை, புலிகளால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. போர்நிறுத்தக்காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படுத்திய செயல். ஆனால் இது முஸ்லிம்களாலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்ற கொலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தனிநபர்களின் பிரச்சனைகள் கூட இனரீதியாகப் பாதிக்கும் சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன. உதாரணமாக 2002 ஜூன் 27, 28, 29களில் வாழைச்சேனை என்ற இடத்தில் உள்ள வர்த்தக மையங்கள் புலிகளால் தாக்கப்பட்டு பொருட்கள் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்டது. கடைகள் எரிக்கப்பட்டன. 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் நடந்தது. இந்தச் சம்பவம்தான் ‘இனி மாற்றவே முடியாது’ என்றளவிற்கான வெறுப்பை புலிகள் மேல் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணி என்னவென்றால், மீனவ முஸ்லிம் ஒருவர் இளங்கீதன் என்ற புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரிடம் மீன்பிடி டைனமைட் உபகரணம் வாங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் அமைப்பு என்பது கட்டுக்கோப்பான இயக்கம். எனவே இதுபோன்ற வேலைகளைச் செய்ய முடியாது. தலைமைக்குத் தெரியாமல் சின்னவன் என்பவரோடு இணைந்து இளங்கீதன் இந்த வேலையைச் செய்கிறார். ஜூன் 25 ம் தேதி பணம் வாங்குகிறார். 26 ம் தேதி முஸ்லிம் மீனவர் சென்று டைனமைட் கேட்டபோது அவர் செங்கல்லைப் பொதி செய்து கொடுத்து, தோணியில் அழைத்துச் செல்கிறார்கள். பொதியில் இருப்பது செங்கல் என்பது மீனவருக்குத் தெரியவர விவாதம் செய்கிறார். இளங்கீதனும், சின்னவனும் அவரைக் கொன்று விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப்பகுதியில் நடந்ததால் பழி புலிகளின்மேல் விழுகிறது. இதைப் புலிகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணையிலிருந்து தான் தப்பிக்க வேண்டி, ஒரே சாட்சியாக இருந்த சின்னவனை இளங்கீதன் கொன்று விடுகிறார். இப்போது பிரச்சினை வேறு வடிவம் பெறுகிறது. ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதற்குப் பதிலாக, ஒரு தமிழர் முஸ்லிம் தரப்பால் கொல்லப்படுகிறார் என்று திசைமாறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: சிங்களர்களுடன் இணைந்து கொண்டு சில முஸ்லிம்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டதாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் அதனால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறதே! அதைப் பற்றி கூற முடியுமா?.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நிறைய விடயங்களை நாம் கதைக்க வேண்டியிருக்கிறது. புலிகள் அமைப்பில் முஸ்லிம்கள் இருந்தது போலவே பிற போராளி அமைப்புகளிலும் முஸ்லிம்கள் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இலங்கை இராணுவத்திலும் தென் மாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அதிகளவில் இருந்தார்கள். ஏனெனில் தென்மாகாண முஸ்லிம்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் இருந்த முஸ்லிம்களின் சிக்கல்களோ போர்ச்சூழலோ விளங்காது. இந்தப் போராளி அமைப்பில் இருந்து பிற போராளி அமைப்புகளுக்கு உளவு சொல்பவர்களாக இருந்தவர்களை அந்தந்தப் போராளி அமைப்புகள் காட்டிக்கொடுப்பவர்களாகப் பார்ப்பதும் பிற போராளி அமைப்புகள் சிறந்த உளவாளியாகப் பார்ப்பதும் இயல்பானது தானே! அப்படி இருந்தவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்வது சரியான நிலையாக இருக்காது. அப்படிப்பட்டவர்களை அணுகிய விதத்தில் புலிகள் பிழை விட்டுவிட்டார்கள் என்று தான் கருத இடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;     காட்டுக்குப் போய் விறகு வெட்டி அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஒரு முஸ்லிம் விறகுவெட்டியைச் சிங்கள இராணுவம் பிடித்து, புலிகள் பற்றிச் சொல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினால் அவனால் என்ன செய்ய முடியும்? அவன் தான் கண்டதை இராணுவத்திடம் சொல்லிவிட்டு வந்து விடுவான். இதைக் காட்டிக்கொடுப்பாக எடுப்பது சரிதானா? அதேநேரத்தில் புலிகளின் பிரதேசங்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் இராணுவம் மிகக்கடுமையாக தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சென்ற முஸ்லிம்களிடம் சோதனை செய்தது. அதையும் தாண்டி, அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு விரோதமாக புலிகளுக்கு மண்னெண்ணய், தீப்பெட்டி, அரிசி ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பதிலுக்கு புலிகள் அவர்களது தொழில் நடவடிக்கைகளை இலகுவாகச் செய்ய சலுகைகளை வழங்கினார்கள். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்த முஸ்லிம் மக்கள் மீது இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதை வைத்து மொத்த முஸ்லிம்களும் இப்படித்தான் என்ற நிலைப்பாட்டை இராணுவம் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் தங்களுக்குச் சாதகமானவர்கள் என்று நம்பியது. இதை எப்படி எடுத்துக்கொள்வது? அத்துடன் எந்தப் பக்கமும் சாராமல், தான் உண்டு தன் பாடு உண்டு என்றிருந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருக்கத்தானே செய்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;     இலங்கை அரசப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள். குறிப்பாக மலேய முஸ்லிம்கள் இராணுவத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். அரசப்படை தமிழர்களைக் கைது செய்கிறது என்றால், அங்கு விசாரணை நடத்துபவர்களாக முஸ்லிம்கள்தான் இருந்தனர். இதற்கு ஒரே காரணம் அரசப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளையும் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்பதுதான். இது வெளியே எப்படி பேசப்பட்டது என்றால், முஸ்லிம்கள்தான் சிங்களவர்களின் கைக்கூலிகளாக இருந்து தமிழர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள், காட்டிக் கொடுக்கிறார்கள் என்று சாதாரண மக்கள் கூட பேசும் நிலை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;     கீற்று: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஊர்க்காவல் படையாக அமைந்து தமிழ்ப்போராளிகளைத் தாக்கினார்கள் என்ற கருத்து நிலவுகிறதே, அது எந்தளவுக்கு உண்மை? &lt;br /&gt;&lt;br /&gt;     1987களின் பிற்பாடு வடக்கிலும், 1990களில் கிழக்கிலும் முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை அவ்வவ்பிரதேச முஸ்லிம்களே உறுதிப்படுத்தும் பொருட்டு, ஊர்க் காவல் படை என்ற ஒன்றை அரசு பரவலாக அமைக்கிறது. அவர்களுக்கான பயிற்சியும், ஆயுதமும் அரசினாலேயே கொடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களை தனியாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் என்று பார்க்கமுடியாது. இருப்பினும் இந்த ஊர்க்காவல் படையினர் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் சில சந்தர்ப்பங்களில் தாக்குதல்களைச் நடத்தியிருக்கிறார்கள். இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரதேசம் குறித்து இவர்களுக்கு எல்லாத் தகவல்களும் தெரியும் என்பதால், இராணுவத்தை வழிநடத்தும் பணிகளிலும் ஈடுபட்டார்கள். 1990களில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அந்தப் பகுதி இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் இராணுவத்தில் இணைந்து புலிகளுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தல்லாடி இராணுவ முகாம் பலப்படுத்தல், மன்னார் தீவுப்பகுதிகளை கைப்பற்றுதல் ஆகியவற்றில் பெரும்பங்கு வகித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி முஸ்லிம் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்துவது ஒரு புனிதப்பணியாகக் கூட முஸ்லிம் பிரதேசங்களில் பிரச்சாரம் பண்ணப்பட்டது. இந்த அடிப்படையில்தான் இந்த ஊர்க்காவல் படையினர் ஜிகாத் குழுக்கள் என்கிற பெயரால் அழைக்கப்பட்டனர். இது மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் அளவிற்குச் சென்றது. ஜெனிவாவில் அரசுக்கும் புலிகளுக்கும் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் முஸ்லிம் ஜிகாத் குழுக்கள் என்ற அம்சமே ஒரு தனி பேசுபொருளாக மாறியிருந்தது. இதை இன்றளவும் முஸ்லிம் சமூகம் உணரவில்லை. ஜிகாத் குழுக்கள் என்றாலே மூதூர் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்கள்தான் மையப்பகுதி என்ற கருத்தோட்டம் இப்போதுவரை கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: முஸ்லிம் தரப்புக்கும் ஈழப்போராட்டக் குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றுகிறார்கள். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எந்தமாதிரியான இன்னல்களை அனுபவித்தார்கள்? அவர்களுக்கு இலங்கை அரசு போதிய உதவிகள் செய்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் 1990 அக்டோபர் 18 ஆம் தேதி முல்லைத்தீவு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார்கள், ‘கிழக்கிலிருந்து ஒரு படை வரப்போகிறது. அவர்கள் முஸ்லிம் இளைஞர்களைப் பிடிக்கப்போகிறார்கள். அதனால் உங்க இளைஞர்கள் எல்லோரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் 10 இளைஞர்களுக்கு ஒரு முதியவர் என்ற அடிப்படையில் காட்டு வழியாக வவுனியா வந்து சேர்கிறார்கள். இரண்டு நாளைக்குப் பிறகு அக்டோபர் 20 ஆம் தேதி, முஸ்லிம்கள் எல்லாருமே உடனடியாக வெளியேற வேண்டும் என்று கட்டளை போடப்படுகிறது. துடிப்புள்ள இளைஞர்கள் எல்லோரையும் வெளியேற்றியபிறகும் ஏழை முஸ்லிம்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ‘இந்த மண்ணில் சம்பாதித்தவை அனைத்தும் இந்த மண்ணிற்கே சொந்தம். எனவே அனைத்தையும் நீங்கள் மண்ணிலேயே விட்டுச் செல்ல வேண்டும்’ என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி முல்லைத்தீவு மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1990 அக்டோபர் 23ம் தேதி மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 28ம் தேதி வெளியேறுகிறார்கள். வெளியேற்றப்பட்டதற்கு முன்பாக பணம், தங்க நகைகள் அனைத்தும் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்டன. 1990 அக்டோபர் 31ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும், அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 250 ரூபாய் தொடக்கம் முதல் 500 ரூபாய் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 24 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி முஸ்லிம்களும் இதே பாணியில் வெளியேற்றப்பட்டனர். வவுனியாவில் உள்ள முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற உத்தரவிடப்பட்டனர். ஆனால் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. மீண்டும் திரும்பி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் பெரும்பாலான பொருட்களை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றார்கள். மூன்று மாதம் காலம் கழித்து, சிங்களக் கிராமங்களை அண்டிய வவுனியா மக்கள் மீண்டும் ஊர் திரும்புகிறார்கள். ஆனால் அவர்களது எந்தச் சொத்துக்களும் அங்கு இருக்கவில்லை. வேறுவழியில்லாமல் மீண்டும் அனுராதபுரம், புத்தளம் பகுதிகளில் தஞ்சமடைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளாக வெளியேற்றப்பட்டவர்கள் அனுராதபுரம், குருநாகல், கண்டி போன்ற பிரதேசங்களில் தஞ்சமடைந்தார்கள். பின்னர் பெருவாரியான மக்கள் புத்தளம் வந்தனர். வெளியேற்றப்பட்டபிறகு பேரினவாதத்தின் கோரம் என்ன செய்தது என்றால் சிங்கள் மக்கள் வாழ்ந்த சில கிராமங்களில் முஸ்லிம் மக்களை இருக்க அனுமதிக்கவில்லை. அதைப் போல முஸ்லிம் மக்களும் வந்தவுடனே இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைத் தங்க விடாமல், பாடசாலைகள் எல்லாவற்றையும் பூட்டி வைத்திருந்தார்கள். அப்போது இவர்களுக்காக போராடியவர் டாக்டர் இலியாஸ்தான். அவர் அப்போது முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த மக்களிடம் பிரச்சினைகளைக் கேட்டு அறிகிறார். அதற்குப் பிறகு, அவர் மிகக் கோபமாக ஒரு கோடாரி எடுத்துக்கொண்டு போய் எல்லாப் பாடசாலைகளின் பூட்டையும் உடைத்து அங்கே தங்க வைக்கிறார். பிரதேச மக்களிடம் போய், ‘இடம் பெயர்ந்து வந்த மக்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். நாம்தான் உதவி செய்யவேண்டும்’ என்று பேசுகிறார். அதற்குப் பிறகுதான் வந்த மக்களுக்கு சாப்பாடு, மற்றும் மற்ற விடயங்களையெல்லாம் புத்தளம் மக்கள் கொண்டு வந்து மிகத் தாராளமாகக் கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் இன்னொரு விடயம் என்னவென்றால், வெளியேறி வந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது சிங்கள ராணுவம். புலிகளோட வல்லம்தான் வருகிறது என்று தாக்குகிறார்கள். பின்னர் அது முஸ்லிம்களோட வல்லம்தான் என்பதைச் சொல்லி அடையாளப்படுத்திய பிறகுதான் அந்த தாக்குதல் நிறுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்தில் அந்த மக்களுக்கு சரியான மீள் குடியேற்றம் எதுவும் சிங்கள அரசால் செய்யப்படவில்லை. அவர்களுக்கான நிவாரணம் எதுவுமே சரியாகச் செய்யப்படவில்லை. வெளியேற்றப்பட்ட மக்கள் கைவிடப்பட்ட நிலையில் நீண்ட காலம் இருந்தார்கள். அதற்குப் பின்னர் SLFP கட்சி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஓரளவு மாற்றம் வருகிறது. அதற்கு என்ன காரணம் என்றால், அந்தப் பகுதியில் இருந்து இரண்டு முஸ்லிம் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் அந்த மக்களோட வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேற்றம் நடந்தது. வெளிநாட்டிலிருந்து உதவிகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டங்கள் வாயிலாக சில செய்யப்பட்டதால் இப்போது அந்த மக்கள் ஓரளவு நிம்மதியாக ‘வீடு இருக்கு’ என்ற அளவில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வியலில் இதுவரைக்கும் பெரிதான எந்த முன்னேற்றமும் அரசால் ஏற்படுத்தப்படவில்லை. இந்த மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு இருக்கிறது அல்லவா, அதை சரியாக பாராளுமன்றத்தில் உரத்துச் சொல்வதற்குக்கூட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிவிட்டார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது பேசினார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இரண்டு பேருமே கதைக்காதபோது அவர்கள் எப்படி கதைப்பார்கள்? சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கதைக்கவில்லை. மிக நியாயமாக, மானுடத்தை நேசிக்கிற செல்வநாயகம் போன்றவர்களுடைய மனோநிலையில் யாருமே இல்லாத நிலைதான் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று, இரண்டு விடயங்கள் செய்தார்கள். மற்றபடி அவர்களுடைய அரசியல் நலனை மட்டுமே பார்த்தார்களே ஒழிய அதைத் தாண்டி எதையும் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியேற்றபட்டவர்களுக்கு அகதி அந்தஸ்தும் கடைசி வரைக்கும் கிடைக்கவில்லை. தமிழ் மக்களில் பெரும்பான்மையான மக்கள் அகதி அந்தஸ்து பெற்று வெளிநாட்டுக்குப் போய் தஞ்சம் அடைந்தார்கள் இல்லையா, அது மாதிரி முஸ்லிம்களுக்கு வெளிநாட்டுக்குப் போய் தஞ்சம் அடைவதற்கான வாய்ப்பு அரசால் கொடுக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரிக்கா பண்டாரநாயகா குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த மக்களின் பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்வதற்கு ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்டே வந்தார்களேயொழிய ஆணையம் அமைக்கப்படவே இல்லை. இது பேரினவாதத்தோட இன்னோர் முகம். இதைக்கூட அம்பலப்படுத்த முடியாதவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்கிற உண்மையையும் நாம் பதிவு செய்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில்தான் நிறைய கொடுமைகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்க விடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: அது எந்த காலக் கட்டத்தில்?&lt;br /&gt;&lt;br /&gt;1970களில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி 1994களில் தான் ஆட்சியிலிருந்து வீசப்படுகிறது. பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருகிறது. அதற்கு அப்புறம் வந்த 2000ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில்தான் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த காலம் எல்லாம் முஸ்லிம்களுக்கு சோதனைக் காலம்தான். அதில் இன்னொரு வினோதம் என்னவென்றால் சிங்களவர்களைப் போலவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூடுதலாக வாக்களிக்கிறவர்கள் முஸ்லிம்கள். ஆனாலும் கூட அவர்களது அநியாயங்கள் நிற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: முரணாகயிருக்கிறதே!! தனக்கு அதிகமாக கொடுமை செய்கிறவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி அதிகமாக வாக்களிக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் அந்த மக்களோட அப்பாவித்தனம் அல்லது வெகுளித்தனம். இப்பவும்கூட அதே நிலைமை தான். கடந்த தேர்தலில் கொஞ்சம் மாறியிருந்தது. பேரினவாதம் என்பது மிக கவனமாக அனைத்திலும் தன்னை விஸ்திரப்படுத்தி நகர்ந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூடுதலாக வாக்களிக்கிற ஆட்கள் வடக்கு கிழக்குக்கு அப்பால் இருந்த முஸ்லிம் மக்கள். (இவர்கள் முஸ்லிம் காங்கிரசு தோற்றுவிக்கப்பட்டபிறகு முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.) ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்கள் மீதான ஒரு அதிகபட்ச அடக்குமுறையை வைத்திருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்கள் தங்களது பிரச்சினைக்காக கோரிக்கை வைத்தால்கூட, ‘நீங்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்’ என்கிற அளவுக்கு அந்தக் கட்சி இருந்தது. இதைக்கூட முஸ்லிம் புத்திஜீவிகள் மக்களிடம் சொல்லத் தவறிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருதரப்பினரும் இருந்ததால், இதற்குப் பின்னால் இருந்த பேரினவாதத்தின் முகத்தை தெளிவுபடுத்தத் தவறிவிட்டார்கள். அந்தத் தவறு பிற்காலத்தில் பாரிய சிக்கல்களுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் நடந்த பிரச்சனைகளை வைத்து அவரவர் சார்பு வியாக்கியானம் செய்தார்கள் அல்லவா, அது தப்புக்கு மேல தப்பு செய்த மாதிரியான ஒரு விடயம். அதைச் செய்திருக்கவே கூடாது. தமிழ்த் தேசியம் பேசிய ஆட்களும் அந்தத் தவறை செய்திருக்கக்கூடாது; முஸ்லிம்களின் இருப்பைப் பற்றி கதைத்தவர்களும் அந்தத் தவறை செய்திருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று: போராளிக் குழுக்களுக்கும், முஸ்லிம்களுக்குமான இந்த முரண்பாடு எல்லா இடங்களிலும் இருந்ததா? இணக்கப்பாடான செயல்கள் எங்காவது இருந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர் என்னும் ஆயுதப் பயிற்சியாசிரியரை போர்நிறுத்தக்காலத்தில் புலிகளின் பிரதேசத்தில் நான் சந்தித்தேன். அவருடன் பேசத் தொடங்கிய பிறகுதான் அவர் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு முஸ்லிம் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. இதுபோல் நிறைய முஸ்லிம்கள் புலிகள் அமைப்பில் கடைசிவரை இருந்தார்கள். புல்மோட்டை ஊர் முழுக்கவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஊர் என்னும் நிலைப்பாடு இருந்தது. அந்த அளவுக்கு புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர்கள் பலர் கடைசி வரை புலிகள் அமைப்பில் இருந்தார்கள். இப்படிப்பட்ட செய்திகளை எல்லாம் நடுநிலையில் இருந்து கதைக்கும் தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அங்கு இல்லை. இந்த வெற்றிடத்தால் முரண்பாடுகள் கூர்மையடைந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களாக நிலைத்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் போராளிகளால்தான் என்னுடைய தந்தையே கொல்லப்பட்டார். அதற்காக என்னால் அந்த விடுதலைப் போராட்டத்தை மறுக்க முடியாது. இப்போதும் விடுதலைப்புலிகளையோ ஈழ விடுதலைக்குப் போராடிய பிற இயக்கங்களையோ நான் மறுதலிக்கவில்லை. இங்குள்ள சிக்கல் என்பது, ஆதரித்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப
